புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
வாரத்துக்கு மூன்று நாள், 20 நிமிடம் வெயிலில் நிற்க வேண்டும்... ஏன்?
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் பெரும்பாலானோர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institution of Nutrition). ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இது தொடர்பாக அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பங்கேற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 56 சதவிகிதம் பேர் இந்தப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
வெயில்
உலகிலேயே ஒரு ரூபாய்கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான். தண்ணீர், காற்றுகூட விற்பனைக்கு வந்துவிட்ட இந்தக் காலத்திலும், செலவில்லாமல் கிடைக்கும். இது மறுக்க முடியாத உண்மை. `உடலில் வெயில்பட்டால் போதும், நம் உடல் வைட்டமின் டி யை உருவாக்க ஆரம்பித்துவிடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பூமத்தியரேகைக்கு அருகில் வாழ்வதால், அதிகமாகவே கிடைக்கிறது செந்தில்வேலன்வெயில். அதிலும் பெரும்பாலான மாதங்களில் வெயில் நிலவுகிறது. ஆனாலும், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல், பலரும் இந்தச் சத்து தொடர்பான பல நோய்களுக்கு ஆளாகும் நிலை என்பது சற்று முரணாகத்தான் தோன்றுகிறது.
இது ஒரு பக்கம் என்றால், `நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில் வைட்டமின் டி இருக்கிறதா?’, `சாப்பிடும் பூரியில் வைட்டமின் டி இருக்கிறதா?’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, சில நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விற்று, மற்றொரு பக்கம் கல்லாகட்டிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில், சூரிய ஒளியிலிருந்து நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்குமா அல்லது உணவின் மூலமே பெற முடியுமா... இந்தியர்களிடம் இந்தக் குறைபாடு அதிகரிக்க என்ன காரணம்... இதன் அளவு நம் உடலில் இருக்கவேண்டிய அளவைவிடக் குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்.... போன்ற கேள்விகளை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.
"வைட்டமின் 'டி'-யை நமது உடல் சூரிய ஒளியின் உதவியோடு உற்பத்தி செய்துகொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் உடலின் சருமப்பகுதியில் படுகின்றன. அப்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, இது உற்பத்தி செய்யப்படுகிறது.
நன்றி விகடன்
தொடரும்
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் பெரும்பாலானோர் வைட்டமின் டி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறது தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (National Institution of Nutrition). ஹைதராபாத்தில் இருக்கும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் இது தொடர்பாக அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் பங்கேற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், 56 சதவிகிதம் பேர் இந்தப் பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
வெயில்
உலகிலேயே ஒரு ரூபாய்கூடச் செலவில்லாமல் எளிதாகக் கிடைக்கும் ஒரே சத்து, வைட்டமின் டி மட்டும்தான். தண்ணீர், காற்றுகூட விற்பனைக்கு வந்துவிட்ட இந்தக் காலத்திலும், செலவில்லாமல் கிடைக்கும். இது மறுக்க முடியாத உண்மை. `உடலில் வெயில்பட்டால் போதும், நம் உடல் வைட்டமின் டி யை உருவாக்க ஆரம்பித்துவிடும்’ என்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். பூமத்தியரேகைக்கு அருகில் வாழ்வதால், அதிகமாகவே கிடைக்கிறது செந்தில்வேலன்வெயில். அதிலும் பெரும்பாலான மாதங்களில் வெயில் நிலவுகிறது. ஆனாலும், ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்காமல், பலரும் இந்தச் சத்து தொடர்பான பல நோய்களுக்கு ஆளாகும் நிலை என்பது சற்று முரணாகத்தான் தோன்றுகிறது.
இது ஒரு பக்கம் என்றால், `நீங்கள் பயன்படுத்தும் எண்ணெயில் வைட்டமின் டி இருக்கிறதா?’, `சாப்பிடும் பூரியில் வைட்டமின் டி இருக்கிறதா?’ என்றெல்லாம் விளம்பரப்படுத்தி, சில நிறுவனங்கள் தங்கள் பொருள்களை விற்று, மற்றொரு பக்கம் கல்லாகட்டிக் கொண்டிருக்கின்றன.
உண்மையில், சூரிய ஒளியிலிருந்து நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்குமா அல்லது உணவின் மூலமே பெற முடியுமா... இந்தியர்களிடம் இந்தக் குறைபாடு அதிகரிக்க என்ன காரணம்... இதன் அளவு நம் உடலில் இருக்கவேண்டிய அளவைவிடக் குறைவாக இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும்.... போன்ற கேள்விகளை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்வேலனிடம் கேட்டோம்.
"வைட்டமின் 'டி'-யை நமது உடல் சூரிய ஒளியின் உதவியோடு உற்பத்தி செய்துகொள்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் புறஊதாக் கதிர்கள் உடலின் சருமப்பகுதியில் படுகின்றன. அப்போது, சருமத்தில் உள்ள திசுக்களால் வளர்சிதை மாற்றம் அடைந்து, இது உற்பத்தி செய்யப்படுகிறது.
நன்றி விகடன்
தொடரும்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
----2 ------
வைட்டமின் டி உள்ள உணவுகள்
பால் பொருள்கள், மீன், முட்டை, இறைச்சி, வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியின் மூலம்தான் அதிகமாக இச்சத்து உடலுக்குக் கிடைக்கிறது.
இதன் பற்றாக்குறை முன்பைவிட அதிகரிக்கக் காரணம், நம் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டதுதான். குறிப்பாக, வெயில்படாமலேயே வாழ்வதுதான். இன்றைக்கும் பச்சிளம் குழந்தைகளை இளம் வெயிலில் காட்டும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. வைட்டமின் டி கிடைப்பதற்காக இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் வைத்திருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்ததைப்போல இந்தக் காலத்தில் பெரும்பாலானோர் நவீன குகைகளாகிய வீடு, ஆபீஸ், கார் என்று வெயில்படாமலேயே வாழ்கிறார்கள். சூரியன் உதிப்பதற்கு முன்னர் அலுவலகம் செல்லும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சூரியன் மறைந்த பிறகே வெளியில் வருகிறார்கள். சூரிய வெளிச்சம் அவர்கள் மேல்படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. அதோடு, வெளியில் செல்பவர்கள் சருமத்தைப் புற ஊதாக் கதிர்களிலிருந்து காத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் போன்ற பல லோஷன்களைத் தடவிக்கொள்கிறார்கள். இது 95 சதவிகிதம் நேரடியாக வெயில் தோலில் படுவதைத் தடுக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. இன்றைக்குப் பல பள்ளிகளில், மைதானங்களே இல்லை. பிறகு பிள்ளைகளுக்கு வைட்டமின் டி எப்படிக் கிடைக்கும்? இதனால்தான் வயது வித்தியாசமில்லாமல் இதன் குறைபாடு ஏற்படுகிறது.
ரமணியன்
வைட்டமின் டி உள்ள உணவுகள்
பால் பொருள்கள், மீன், முட்டை, இறைச்சி, வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள் போன்றவற்றிலும் வைட்டமின் டி கிடைக்கும். ஆனால், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய ஒளியின் மூலம்தான் அதிகமாக இச்சத்து உடலுக்குக் கிடைக்கிறது.
இதன் பற்றாக்குறை முன்பைவிட அதிகரிக்கக் காரணம், நம் வாழ்க்கைமுறை முற்றிலும் மாறிவிட்டதுதான். குறிப்பாக, வெயில்படாமலேயே வாழ்வதுதான். இன்றைக்கும் பச்சிளம் குழந்தைகளை இளம் வெயிலில் காட்டும் வழக்கம் சிலரிடம் இருக்கிறது. வைட்டமின் டி கிடைப்பதற்காக இந்தப் பழக்கத்தை நம் முன்னோர்கள் அந்தக் காலத்தில் வைத்திருக்கிறார்கள்.
அந்தக் காலத்தில் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்ததைப்போல இந்தக் காலத்தில் பெரும்பாலானோர் நவீன குகைகளாகிய வீடு, ஆபீஸ், கார் என்று வெயில்படாமலேயே வாழ்கிறார்கள். சூரியன் உதிப்பதற்கு முன்னர் அலுவலகம் செல்லும் மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் சூரியன் மறைந்த பிறகே வெளியில் வருகிறார்கள். சூரிய வெளிச்சம் அவர்கள் மேல்படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. அதோடு, வெளியில் செல்பவர்கள் சருமத்தைப் புற ஊதாக் கதிர்களிலிருந்து காத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் போன்ற பல லோஷன்களைத் தடவிக்கொள்கிறார்கள். இது 95 சதவிகிதம் நேரடியாக வெயில் தோலில் படுவதைத் தடுக்கும். பள்ளி செல்லும் குழந்தைகளைப் பற்றிச் சொல்லவேண்டியதேயில்லை. இன்றைக்குப் பல பள்ளிகளில், மைதானங்களே இல்லை. பிறகு பிள்ளைகளுக்கு வைட்டமின் டி எப்படிக் கிடைக்கும்? இதனால்தான் வயது வித்தியாசமில்லாமல் இதன் குறைபாடு ஏற்படுகிறது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
----3 ----
நன்மைகள்...
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும். தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
அறிகுறிகள்...
முதுகுவலி, தசைவலி, உடல் சோர்வு ஏற்படும். சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும். என்ன பரிசோதனை செய்து பார்த்தாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற பிரச்னைக்கு ஆளானவர்கள் வைட்டமின் டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
வைட்டமின் D குறைந்தால்...
`ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வைட்டமின் டி போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு உப்புசம். எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள், நரம்புகளில் பாதிப்பு உண்டாகும். பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.
சூரிய ஒளி தீர்வுகள்!
`சுமார் 600 யூனிட் (International Unit s- IUs) முதல் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் தேவை’ என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வயது, உடல் எடையைப் பொறுத்து இதன் தேவை மாறுபடும்.
குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று நாள்கள், 20 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாகப்படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது. உங்கள் குழந்தை வெளியில் போய், வெயில்படும்படியாக விளையாடுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மேலைநாடுகளைப்போல, உணவுகளில் இந்த சத்தைச் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
வயது ஆக ஆகத் தோலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுவதால், சூரிய ஒளியை உள்வாங்கி வைட்டமின் டியை உற்பத்தி செய்யும் சக்தி தோலுக்குக் குறைந்துவிடும். எனவே, வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் 'வைட்டமின் டி' சப்ளிமென்ட்ரிகள் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்க, தினமும் காலை அல்லது மாலை இளம் வெயிலின் ஒளி உடம்பில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது. இந்தச் சத்து நிறைந்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்" என்கிறார் செந்தில்வேலன்.
ரமணியன்
நன்றி விகடன்
நன்மைகள்...
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கச் செய்யும். நம் உடல், கால்சியத்தை உறிஞ்ச உதவும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். எலும்புப் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு உதவும். வயதானவர்களின் எலும்பு பலவீனத்தைப் போக்கும். தசைகளின் ஆரோக்கியத்துக்கு உதவும். சரும நோய்களிலிருந்து பாதுகாக்கும். மூட்டுகளில் உண்டாகும் வலியைத் தடுக்கும் குணம் இதற்கு உண்டு. ரத்தத்தில் உள்ள சர்க்கரையை எரிக்க உதவும். திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவும்.
அறிகுறிகள்...
முதுகுவலி, தசைவலி, உடல் சோர்வு ஏற்படும். சிலருக்கு உடலில் இனம்புரியாத வலி இருக்கும். என்ன பரிசோதனை செய்து பார்த்தாலும் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இது போன்ற பிரச்னைக்கு ஆளானவர்கள் வைட்டமின் டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.
வைட்டமின் D குறைந்தால்...
`ரிக்கட்ஸ்’ என்ற நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வைட்டமின் டி போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு உப்புசம். எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள், நரம்புகளில் பாதிப்பு உண்டாகும். பெரியவர்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்படுதல், சர்க்கரையானது அடிக்கடி சிறுநீர் மூலமாக வெளித்தள்ளப்படுதல், முதுமைத்தன்மை விரைவில் ஏற்படுதல் போன்றவை ஏற்படும்.
சூரிய ஒளி தீர்வுகள்!
`சுமார் 600 யூனிட் (International Unit s- IUs) முதல் 2 ஆயிரம் யூனிட் வரை ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு வைட்டமின் தேவை’ என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். வயது, உடல் எடையைப் பொறுத்து இதன் தேவை மாறுபடும்.
குறைந்தபட்சம் வாரத்துக்கு மூன்று நாள்கள், 20 நிமிடங்கள் சூரிய ஒளி நேரடியாகப்படும்படியாக இருந்தாலே போதும். இந்தப் பிரச்னை வராது. உங்கள் குழந்தை வெளியில் போய், வெயில்படும்படியாக விளையாடுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில், மேலைநாடுகளைப்போல, உணவுகளில் இந்த சத்தைச் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.
வயது ஆக ஆகத் தோலில் சுருக்கம் ஏற்பட்டுவிடுவதால், சூரிய ஒளியை உள்வாங்கி வைட்டமின் டியை உற்பத்தி செய்யும் சக்தி தோலுக்குக் குறைந்துவிடும். எனவே, வைட்டமின் டி மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
அதேபோல, சிறுநீரகம், கல்லீரல் பிரச்னை இருப்பவர்கள் 'வைட்டமின் டி' சப்ளிமென்ட்ரிகள் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கும்.
வைட்டமின் டி உடலுக்குக் கிடைக்க, தினமும் காலை அல்லது மாலை இளம் வெயிலின் ஒளி உடம்பில் படும்படி பார்த்துக்கொள்வது நல்லது. இந்தச் சத்து நிறைந்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ளலாம்" என்கிறார் செந்தில்வேலன்.
ரமணியன்
நன்றி விகடன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வைட்டமின் டி சம்பந்தமான பல அரிய தகவல்களை வழங்கி உள்ளீர்கள்.
நீங்கள் கூறியது போல் நாம் நம் மீது வெயில்
படாதிருக்க என்ன செய்ய வேண்டுமோ
அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறோம்.
பெண்கள் தற்போது கண்ணை தவிர உடல் முழுவதும் துணியால் மூடி வெளியே செல்கின்றனர்.
ஏசி அறையில் இருந்து பழகி போச்சு.
நல்ல அறிவுரை வழங்கி உள்ளீர்கள்
நன்றி ஐயா
நீங்கள் கூறியது போல் நாம் நம் மீது வெயில்
படாதிருக்க என்ன செய்ய வேண்டுமோ
அனைத்தையும் செய்து கொண்டு இருக்கிறோம்.
பெண்கள் தற்போது கண்ணை தவிர உடல் முழுவதும் துணியால் மூடி வெளியே செல்கின்றனர்.
ஏசி அறையில் இருந்து பழகி போச்சு.
நல்ல அறிவுரை வழங்கி உள்ளீர்கள்
நன்றி ஐயா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
விகடனில் வந்த பதிவை மறுபதிவு செய்துள்ளேன், பழ மு.
இது வயதானவர்கள் காசு செலவில்லாமல் அடையக்கூடிய
மருத்துவ செய்தி என்பதால் என்னை கவர்ந்தது.
இதை ஈகரையில் பகிர்ந்து கொள்ள விருப்பபட்டேன்.
என்னுடைய பங்கு அவ்வளவே.
நன்றி.
ரமணியன்
இது வயதானவர்கள் காசு செலவில்லாமல் அடையக்கூடிய
மருத்துவ செய்தி என்பதால் என்னை கவர்ந்தது.
இதை ஈகரையில் பகிர்ந்து கொள்ள விருப்பபட்டேன்.
என்னுடைய பங்கு அவ்வளவே.
நன்றி.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|