>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by T.N.Balasubramanian Today at 5:35 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!by T.N.Balasubramanian Today at 5:35 pm
» சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by krishnaamma Today at 3:06 pm
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by krishnaamma Today at 3:05 pm
» திருச்செந்தூர்... குரு வியாழன்... சனீஸ்வரர் ! பன்னீர் இலை விபூதி !
by krishnaamma Today at 3:02 pm
» இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு மழை
by krishnaamma Today at 2:56 pm
» கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.
by krishnaamma Today at 2:54 pm
» கேமராவில் சிக்கிய பேய் - தனியாக பார்க்க வேண்டாம்
by krishnaamma Today at 2:51 pm
» ஆவி- ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:49 pm
» ராத்திரி நேரம் ஜீப் ஓட்டி.. போலீசாரை ரவுண்டு கட்டி..
by T.N.Balasubramanian Today at 2:29 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:26 pm
» தந்திரம் – ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:20 pm
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
by krishnaamma Today at 2:17 pm
» வத்தல் போடலாமா ? - தளிர் வடாம் அல்லது இலை வடாம் !
by krishnaamma Today at 12:15 pm
» க்ரிஷ்ணாம்மா -57- பிறந்த தின வாழ்த்துகள்
by krishnaamma Today at 11:41 am
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by ayyasamy ram Today at 8:52 am
» அடக்கமுடன் இரு!
by ayyasamy ram Today at 8:51 am
» ஆத்ம திருப்தி - கவிதை
by ayyasamy ram Today at 8:50 am
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by ayyasamy ram Today at 8:45 am
» திருக்கழுக்குன்றம்:- அனைத்தும் அறியும் இடம்
by velang Today at 8:44 am
» ஆறுபடைவீடு - திருப்புகழ் -தைப்பூசம் ஸ்பெசல்
by சக்தி18 Today at 12:20 am
» நிலையான மகிழ்ச்சியின் ரகசியம் - ஒரு ஆன்மிக வழிகாட்டி
by சண்முகம்.ப Yesterday at 9:08 pm
» மாஸ்டர் திரைவிமர்சனம்
by சண்முகம்.ப Yesterday at 9:03 pm
» காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 6:47 pm
» ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
by ayyasamy ram Yesterday at 6:46 pm
» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 6:38 pm
» தமிழ்நாட்டில் சதித்திட்டத்துடன் கூடிய இட ஒதுக்கீட்டு முறை :கேரளத்தில் -8 :ஆந்திரத்தில் 6:கர்நாடகத்தில் 5 - இங்கு மட்டும் ஒன்றே ஒன்று?
by sncivil57 Yesterday at 5:25 pm
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by krishnaamma Yesterday at 12:59 pm
» ட்விட்டரில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Guest Yesterday at 10:01 am
» இளமை தான் உனது மூலதனம்!
by ayyasamy ram Yesterday at 7:03 am
» ஆத்ம திருப்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:32 am
» நம்மால கிழிக்க முடிஞ்சது …!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by ayyasamy ram Yesterday at 6:28 am
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 6:26 am
» இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் ‘கமனம்’ படம்
by ayyasamy ram Yesterday at 6:20 am
» இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு: நடராஜனுக்கு இடமில்லை
by ayyasamy ram Yesterday at 6:12 am
» உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்
by ayyasamy ram Yesterday at 6:06 am
» 98 வயதில் கரோனா தொற்றிலிருந்து மீண்ட 'பம்மல் கே சம்பந்தம்' நடிகர்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:40 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:34 pm
» கோவேக்ஸின் தடுப்பூசிக்குத் தயக்கம் ஏன்?
by ayyasamy ram Tue Jan 19, 2021 5:28 pm
» இந்தியாவுடன் டெஸ்ட் தொடரைச் சமன் செய்தால் அது தோல்வியை விட மோசமானது: ஆஸி. அணியை வறுத்தெடுத்த ரிக்கி பாண்டிங்
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 4:44 pm
» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:59 pm
» பிரிஸ்பேன் கிரிக்கெட் போட்டி. -இந்தியா வெற்றி.
by T.N.Balasubramanian Tue Jan 19, 2021 1:53 pm
» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:51 am
» ரசித்த பாடல்
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:50 am
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by Dr.S.Soundarapandian Tue Jan 19, 2021 11:37 am
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:29 am
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Tue Jan 19, 2021 6:28 am
Admins Online
பிஹாரில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்: வரதட்சணை பிரச்சினையே காரணம் என தகவல்
பிஹாரில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்: வரதட்சணை பிரச்சினையே காரணம் என தகவல்
பிஹாரில் கடந்த ஆண்டில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிஹார் மாநிலத்தில் இளைஞர்களை கடத்தி அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இதற்காக 3,405 பேர் கடத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக துப்பாக்கி முனையிலோ அல்லது குடும்பத்தினரை கொன்று விடுவோம் என மிரட்டியோ திருமணம் செய்து வைக்கின்றனர். சராசரியாக தினமும் 9 கட்டாய திருமணங்கள் நடைபெறுகின்றன” என்றார்.
அதிகரித்து வரும் இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மஹேந்தர் யாதவ் கூறும்போது, “மணமகளுக்கு அதிக அளவில் வரதட்சணை கேட்பது வழக்கமாக உள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக பெண் வீட்டார் இதுபோன்ற செயலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்களை கடத்துவதற்காக, அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் கூலிப்படையினரையும் பயன்படுத்துகின்றனர்” என்றார்.
கடந்த மாதம் தலைநகர் பாட்னாவை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், மனைவியுடன் வாழ அவர் மறுத்துள்ளார். இதுபற்றிய செய்தி தேசிய அளவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டில் 3,070 பேரும், 2015-ல் 3,000 பேரும், 2014-ல் 2,526 பேரும் கடத்தப்பட்டு அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக காவல் துறை புள்ளி விவரம் கூறுகிறது. - ஐஏஎன்எஸ்
தி இந்து
இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிஹார் மாநிலத்தில் இளைஞர்களை கடத்தி அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இதற்காக 3,405 பேர் கடத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக துப்பாக்கி முனையிலோ அல்லது குடும்பத்தினரை கொன்று விடுவோம் என மிரட்டியோ திருமணம் செய்து வைக்கின்றனர். சராசரியாக தினமும் 9 கட்டாய திருமணங்கள் நடைபெறுகின்றன” என்றார்.
அதிகரித்து வரும் இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மஹேந்தர் யாதவ் கூறும்போது, “மணமகளுக்கு அதிக அளவில் வரதட்சணை கேட்பது வழக்கமாக உள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக பெண் வீட்டார் இதுபோன்ற செயலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்களை கடத்துவதற்காக, அவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் கூலிப்படையினரையும் பயன்படுத்துகின்றனர்” என்றார்.
கடந்த மாதம் தலைநகர் பாட்னாவை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், மனைவியுடன் வாழ அவர் மறுத்துள்ளார். இதுபற்றிய செய்தி தேசிய அளவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016-ம் ஆண்டில் 3,070 பேரும், 2015-ல் 3,000 பேரும், 2014-ல் 2,526 பேரும் கடத்தப்பட்டு அவர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதாக காவல் துறை புள்ளி விவரம் கூறுகிறது. - ஐஏஎன்எஸ்
தி இந்து
Re: பிஹாரில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்: வரதட்சணை பிரச்சினையே காரணம் என தகவல்
கத்தி முனையில் கல்யாணம்
என் நண்பர் ஒருவர் 35 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை அவரை அங்கு அனுப்பிவைத்தால் பெண் விட்டார் செலவில் கல்யாணம் முடிந்து விடும் தானே
என் நண்பர் ஒருவர் 35 வயது இன்னும் திருமணம் ஆகவில்லை அவரை அங்கு அனுப்பிவைத்தால் பெண் விட்டார் செலவில் கல்யாணம் முடிந்து விடும் தானே
SK- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 8473
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784
Re: பிஹாரில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்: வரதட்சணை பிரச்சினையே காரணம் என தகவல்
தமிழ்நாட்டில் இந்நிலை வந்தால் சிறப்பாக இருக்கும் ...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077
Re: பிஹாரில் 3,400 இளைஞர்கள் கடத்தப்பட்டு கட்டாய திருமணம்: வரதட்சணை பிரச்சினையே காரணம் என தகவல்
எஸ் கே அண்ணா உங்கள் நண்பன் ஏதோ நல்ல காரியங்களை முந்தய ஜென்மங்களில் செய்துள்ளார் . அதனால் தான் அவர் நிம்மதியாக வாழ்கிறார். அவரை வாழ அனுமதியுங்கள் . அவரை அங்கு அனுப்பி வைத்தால் பெண் வீட்டார் செலவில் கல்யாணம் முடிந்துவிடும் , ஆனால் வாழ்நாள் பூராவும் அடிமை வாழ்க்கை வாழ வேண்டிவரும் .
anikuttan- பண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
மதிப்பீடுகள் : 46
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|