புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
டி.வி.எஸ். சோமு பக்கம்
ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.
“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது.. ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்.. பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?
அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!
நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். வாரம் ஒரு முறை விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.
காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.
டி.வி.எஸ். சோமு பக்கம்
ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.
“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது.. ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்.. பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?
அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!
நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். வாரம் ஒரு முறை விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.
காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வருவதோ உள்ளே செல்வதோ.. பெரும்பாடு. பக்கத்திலேயே மார்க்கெட். கேட்கவா வேண்டும் மக்கள் நெரிசலுக்கு?
அப்போது இலங்கையில் இருந்து பல பொருட்கள் அரசாங்க அனுமதி இன்றி படகுகளில் வரும். இங்கிருந்தும் பல பொருட்கள் அங்கு செல்லும். அதுதான் கடத்தல்.
அப்படி வரும் பொருட்கள் ராமேஸ்வரம் கடை வீதிகளில் விற்கப்படும். அவற்றில் கொரியன் பேண்ட் பிட், டைகர் பாம் என்கிற தைலம் ஆகியவை ரொம்ப பிரலம்.
நான் கொஞ்சம் வளர்ந்ததும்.. ஏதோ ஒரு தருணத்தில் ராமேசுவர பயணம் நின்றது. இடையில் அப்பாவும் ஓய்வுபெற்றுவிட்டார்.
அந்த நிலையில் ராமேசுவரத்துக்கு பேருந்து பாலம் (தரைப்பாலம்) போடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக பாலத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
அப்போது இலங்கையில் இருந்து பல பொருட்கள் அரசாங்க அனுமதி இன்றி படகுகளில் வரும். இங்கிருந்தும் பல பொருட்கள் அங்கு செல்லும். அதுதான் கடத்தல்.
அப்படி வரும் பொருட்கள் ராமேஸ்வரம் கடை வீதிகளில் விற்கப்படும். அவற்றில் கொரியன் பேண்ட் பிட், டைகர் பாம் என்கிற தைலம் ஆகியவை ரொம்ப பிரலம்.
நான் கொஞ்சம் வளர்ந்ததும்.. ஏதோ ஒரு தருணத்தில் ராமேசுவர பயணம் நின்றது. இடையில் அப்பாவும் ஓய்வுபெற்றுவிட்டார்.
அந்த நிலையில் ராமேசுவரத்துக்கு பேருந்து பாலம் (தரைப்பாலம்) போடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக பாலத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதுவரை தொடருந்தையே நம்பியிருந்த அத்தீவு மக்கள் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களில் உற்சாகமாக கடல் கடந்தனர்.
இந்த பேருந்துபாலம் கட்டப்பட்ட சில மாதங்களில் நண்பர்கள் செந்தில், நடராஜன் ஆகியோருடன் ராமேசுவரம் சென்றேன். இடையில் எங்கள் பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் பெயர் நினைவில்லை.
இளைஞர். மாணவர்களான எங்களிடம் அன்போடு பேசியபடியே வந்தார்.
தான் கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். என் தந்தை இதே வழித்தடத்தில் பணியாற்றியதையும், ஊர் மக்கள் பெரும் மரியாதை அளித்த நினைவுகளையும் நானும் பகிர்ந்துகொண்டேன்.
அவரும், “ஆமாம்.. தொடருந்து பணியாளர்கள் என்றால் இங்கே மக்கள் மிக அன்போடு பழகுவார்கள்.. மரியாதை அளிப்பார்கள்.. எனக்கும் அந்த அனுபவம் உண்டு” என்றார் மகிழ்ச்சியாய்.
எங்களது தொடர்வண்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குள் புகுந்து நின்று இளைப்பாற ஆரம்பித்தது.
இந்த பேருந்துபாலம் கட்டப்பட்ட சில மாதங்களில் நண்பர்கள் செந்தில், நடராஜன் ஆகியோருடன் ராமேசுவரம் சென்றேன். இடையில் எங்கள் பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் பெயர் நினைவில்லை.
இளைஞர். மாணவர்களான எங்களிடம் அன்போடு பேசியபடியே வந்தார்.
தான் கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். என் தந்தை இதே வழித்தடத்தில் பணியாற்றியதையும், ஊர் மக்கள் பெரும் மரியாதை அளித்த நினைவுகளையும் நானும் பகிர்ந்துகொண்டேன்.
அவரும், “ஆமாம்.. தொடருந்து பணியாளர்கள் என்றால் இங்கே மக்கள் மிக அன்போடு பழகுவார்கள்.. மரியாதை அளிப்பார்கள்.. எனக்கும் அந்த அனுபவம் உண்டு” என்றார் மகிழ்ச்சியாய்.
எங்களது தொடர்வண்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குள் புகுந்து நின்று இளைப்பாற ஆரம்பித்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பயணச்சீட்டு பரிசோதகர், “பத்து நிமிடங்கள் காத்திருங்கள்.. அலுவலகம் சென்று வந்துவிடுகிறேன்.. சேர்ந்தே வலம் வரலாம்” என்றார்.
காத்திருந்து, அவருடன் வெளியில் கிளம்பினோம்.
தொடருந்தில் இருந்து இறங்கும்போதே கவனித்தேன். முன்புபோல அத்தனை கூட்டம் இல்லை.
நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது மேலும் அதிர்ச்சி.
அங்கிருந்த மார்க்கெட்டை காணவில்லை. சில கடைகளே இருந்தன. அவற்றிலும் பெரும் கூட்டமில்லை.
உடன் வந்த பரிசோதகர், “பேருந்து பாலம் கட்டிய பிறகு இங்கே கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.
அங்கிருந்த கடை ஒன்றில், எங்கள் அனைவருக்கும் வாழைப்பழம் வாங்கினோம். (சாப்பாடு தள்ளிப்போகும் நேரத்தில் வாழைப்பழமே சிறந்த பசி நிவாரணி.)
கடைக்காரர் சொன்ன விலை அதிகம் போல் தோன்றவே, எங்களுடன் வந்த தொடருந்து பரிசோதகர், “நான் தொடர்வண்டி பணியாளன். எங்களிடம அதிக விலையா” என்றார் புன்கைத்தபடியே.
காத்திருந்து, அவருடன் வெளியில் கிளம்பினோம்.
தொடருந்தில் இருந்து இறங்கும்போதே கவனித்தேன். முன்புபோல அத்தனை கூட்டம் இல்லை.
நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது மேலும் அதிர்ச்சி.
அங்கிருந்த மார்க்கெட்டை காணவில்லை. சில கடைகளே இருந்தன. அவற்றிலும் பெரும் கூட்டமில்லை.
உடன் வந்த பரிசோதகர், “பேருந்து பாலம் கட்டிய பிறகு இங்கே கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.
அங்கிருந்த கடை ஒன்றில், எங்கள் அனைவருக்கும் வாழைப்பழம் வாங்கினோம். (சாப்பாடு தள்ளிப்போகும் நேரத்தில் வாழைப்பழமே சிறந்த பசி நிவாரணி.)
கடைக்காரர் சொன்ன விலை அதிகம் போல் தோன்றவே, எங்களுடன் வந்த தொடருந்து பரிசோதகர், “நான் தொடர்வண்டி பணியாளன். எங்களிடம அதிக விலையா” என்றார் புன்கைத்தபடியே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதற்கு கடைக்காரர் வெடுக்கென்று சொன்னார்: “அதுக்கு என்ன.. எல்லாருக்கும் ஒரே விலைதான் விருப்ம் இருந்தா வாங்கு.. இல்லேன்னா கிளம்பு!”
பணியாளர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. விலை கூடுதல் என்பதுகூட பரவாயில்லை… அதைச் சொன்னமுறைதான் பெரும் அதிர்ச்சி தந்தது.
பிறகு நாங்கள் அங்கு தங்கிய இரு நாட்களில்.பிறகு வேறு சில தொடர்வண்டி பணியாளர்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதை அறிய முடிந்தது.
அப்போது தொடர்வண்டி பணியாளர் ஒருவர், “ச்சே.. மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறியதும் நினைவிருக்கிறது.
பின்னாட்களில் எனக்குத் தோன்றியது இதுதான்:
“மனிதர்கள் மாறுவதில்லை. சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது. அவர்கள் எப்போதும் தமக்குத் தேவையான குணங்களை – நடவடிக்கைகளை பெற்றிருக்கிறார்கள். ஆம்..
மரியாதையையோ அன்பையோ சூழல்தான் தீர்மானிக்கிறது!”
நன்றி
பத்திரிகை
பணியாளர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. விலை கூடுதல் என்பதுகூட பரவாயில்லை… அதைச் சொன்னமுறைதான் பெரும் அதிர்ச்சி தந்தது.
பிறகு நாங்கள் அங்கு தங்கிய இரு நாட்களில்.பிறகு வேறு சில தொடர்வண்டி பணியாளர்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதை அறிய முடிந்தது.
அப்போது தொடர்வண்டி பணியாளர் ஒருவர், “ச்சே.. மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறியதும் நினைவிருக்கிறது.
பின்னாட்களில் எனக்குத் தோன்றியது இதுதான்:
“மனிதர்கள் மாறுவதில்லை. சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது. அவர்கள் எப்போதும் தமக்குத் தேவையான குணங்களை – நடவடிக்கைகளை பெற்றிருக்கிறார்கள். ஆம்..
மரியாதையையோ அன்பையோ சூழல்தான் தீர்மானிக்கிறது!”
நன்றி
பத்திரிகை
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|