புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதன் மாறுவதில்லை! : ராமேஸ்வரம் கற்றுத்தந்த பாடம்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
டி.வி.எஸ். சோமு பக்கம்
ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.
“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது.. ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்.. பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?
அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!
நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். வாரம் ஒரு முறை விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.
காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.
டி.வி.எஸ். சோமு பக்கம்
ராமேசுவரம் எனக்கு மிகப் பிடித்தமான ஊர்களில் ஒன்று.
“ஒட்டுமொத்த ஊரே உங்களுக்கானது.. ஊரின் அத்துணை பேரும் உங்களிடம் அன்பும், மரியாதையும் செலுத்துவார்கள்.. பணம் என்பது இன்றியே எங்கும் சுற்றித்திரியலாம்..” – இப்படியோர் அனுபவத்தை நீங்கள் பெற்றது உண்டா?
அதுபோன்ற ஒரு அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறது ராமேசுவரம்!
நான் சிறுவனாக இருந்த காலத்தில், என் தந்தை, தொடர்வண்டித்துறையின் பயணச்சீட்டு ஆய்வாளராக பணியாற்றினார். வாரம் ஒரு முறை விரைவுத் தொடர்வண்டியில் ராமேஸ்வரம் சென்று வருவது அவரது பணி.
காலை ஆறுமணிக்கு தஞ்சையில் ஏறினால் மதியம் அங்கு சென்றுவிட்டு, மறுநாள் மதியம் வரை முழுநாள் அங்கு இருக்க வேண்டியிருக்கும். பிறகு கிளம்பி இரவு தஞ்சையில் இறங்கவேண்டும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரயில் நிலையத்தைவிட்டு வெளியே வருவதோ உள்ளே செல்வதோ.. பெரும்பாடு. பக்கத்திலேயே மார்க்கெட். கேட்கவா வேண்டும் மக்கள் நெரிசலுக்கு?
அப்போது இலங்கையில் இருந்து பல பொருட்கள் அரசாங்க அனுமதி இன்றி படகுகளில் வரும். இங்கிருந்தும் பல பொருட்கள் அங்கு செல்லும். அதுதான் கடத்தல்.
அப்படி வரும் பொருட்கள் ராமேஸ்வரம் கடை வீதிகளில் விற்கப்படும். அவற்றில் கொரியன் பேண்ட் பிட், டைகர் பாம் என்கிற தைலம் ஆகியவை ரொம்ப பிரலம்.
நான் கொஞ்சம் வளர்ந்ததும்.. ஏதோ ஒரு தருணத்தில் ராமேசுவர பயணம் நின்றது. இடையில் அப்பாவும் ஓய்வுபெற்றுவிட்டார்.
அந்த நிலையில் ராமேசுவரத்துக்கு பேருந்து பாலம் (தரைப்பாலம்) போடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக பாலத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
அப்போது இலங்கையில் இருந்து பல பொருட்கள் அரசாங்க அனுமதி இன்றி படகுகளில் வரும். இங்கிருந்தும் பல பொருட்கள் அங்கு செல்லும். அதுதான் கடத்தல்.
அப்படி வரும் பொருட்கள் ராமேஸ்வரம் கடை வீதிகளில் விற்கப்படும். அவற்றில் கொரியன் பேண்ட் பிட், டைகர் பாம் என்கிற தைலம் ஆகியவை ரொம்ப பிரலம்.
நான் கொஞ்சம் வளர்ந்ததும்.. ஏதோ ஒரு தருணத்தில் ராமேசுவர பயணம் நின்றது. இடையில் அப்பாவும் ஓய்வுபெற்றுவிட்டார்.
அந்த நிலையில் ராமேசுவரத்துக்கு பேருந்து பாலம் (தரைப்பாலம்) போடப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவாக பாலத்துக்கு அவர் பெயர் வைக்கப்பட்டது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதுவரை தொடருந்தையே நம்பியிருந்த அத்தீவு மக்கள் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்களில் உற்சாகமாக கடல் கடந்தனர்.
இந்த பேருந்துபாலம் கட்டப்பட்ட சில மாதங்களில் நண்பர்கள் செந்தில், நடராஜன் ஆகியோருடன் ராமேசுவரம் சென்றேன். இடையில் எங்கள் பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் பெயர் நினைவில்லை.
இளைஞர். மாணவர்களான எங்களிடம் அன்போடு பேசியபடியே வந்தார்.
தான் கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். என் தந்தை இதே வழித்தடத்தில் பணியாற்றியதையும், ஊர் மக்கள் பெரும் மரியாதை அளித்த நினைவுகளையும் நானும் பகிர்ந்துகொண்டேன்.
அவரும், “ஆமாம்.. தொடருந்து பணியாளர்கள் என்றால் இங்கே மக்கள் மிக அன்போடு பழகுவார்கள்.. மரியாதை அளிப்பார்கள்.. எனக்கும் அந்த அனுபவம் உண்டு” என்றார் மகிழ்ச்சியாய்.
எங்களது தொடர்வண்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குள் புகுந்து நின்று இளைப்பாற ஆரம்பித்தது.
இந்த பேருந்துபாலம் கட்டப்பட்ட சில மாதங்களில் நண்பர்கள் செந்தில், நடராஜன் ஆகியோருடன் ராமேசுவரம் சென்றேன். இடையில் எங்கள் பெட்டியின் பயணச்சீட்டு பரிசோதகரிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். அவர் பெயர் நினைவில்லை.
இளைஞர். மாணவர்களான எங்களிடம் அன்போடு பேசியபடியே வந்தார்.
தான் கடந்த சில மாதங்களாக இந்த வழித்தடத்தில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார். என் தந்தை இதே வழித்தடத்தில் பணியாற்றியதையும், ஊர் மக்கள் பெரும் மரியாதை அளித்த நினைவுகளையும் நானும் பகிர்ந்துகொண்டேன்.
அவரும், “ஆமாம்.. தொடருந்து பணியாளர்கள் என்றால் இங்கே மக்கள் மிக அன்போடு பழகுவார்கள்.. மரியாதை அளிப்பார்கள்.. எனக்கும் அந்த அனுபவம் உண்டு” என்றார் மகிழ்ச்சியாய்.
எங்களது தொடர்வண்டி, ராமேசுவரம் ரயில் நிலையத்துக்குள் புகுந்து நின்று இளைப்பாற ஆரம்பித்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பயணச்சீட்டு பரிசோதகர், “பத்து நிமிடங்கள் காத்திருங்கள்.. அலுவலகம் சென்று வந்துவிடுகிறேன்.. சேர்ந்தே வலம் வரலாம்” என்றார்.
காத்திருந்து, அவருடன் வெளியில் கிளம்பினோம்.
தொடருந்தில் இருந்து இறங்கும்போதே கவனித்தேன். முன்புபோல அத்தனை கூட்டம் இல்லை.
நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது மேலும் அதிர்ச்சி.
அங்கிருந்த மார்க்கெட்டை காணவில்லை. சில கடைகளே இருந்தன. அவற்றிலும் பெரும் கூட்டமில்லை.
உடன் வந்த பரிசோதகர், “பேருந்து பாலம் கட்டிய பிறகு இங்கே கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.
அங்கிருந்த கடை ஒன்றில், எங்கள் அனைவருக்கும் வாழைப்பழம் வாங்கினோம். (சாப்பாடு தள்ளிப்போகும் நேரத்தில் வாழைப்பழமே சிறந்த பசி நிவாரணி.)
கடைக்காரர் சொன்ன விலை அதிகம் போல் தோன்றவே, எங்களுடன் வந்த தொடருந்து பரிசோதகர், “நான் தொடர்வண்டி பணியாளன். எங்களிடம அதிக விலையா” என்றார் புன்கைத்தபடியே.
காத்திருந்து, அவருடன் வெளியில் கிளம்பினோம்.
தொடருந்தில் இருந்து இறங்கும்போதே கவனித்தேன். முன்புபோல அத்தனை கூட்டம் இல்லை.
நிலையத்தைவிட்டு வெளியே வந்தபோது மேலும் அதிர்ச்சி.
அங்கிருந்த மார்க்கெட்டை காணவில்லை. சில கடைகளே இருந்தன. அவற்றிலும் பெரும் கூட்டமில்லை.
உடன் வந்த பரிசோதகர், “பேருந்து பாலம் கட்டிய பிறகு இங்கே கூட்டம் குறைந்துவிட்டது” என்றார்.
அங்கிருந்த கடை ஒன்றில், எங்கள் அனைவருக்கும் வாழைப்பழம் வாங்கினோம். (சாப்பாடு தள்ளிப்போகும் நேரத்தில் வாழைப்பழமே சிறந்த பசி நிவாரணி.)
கடைக்காரர் சொன்ன விலை அதிகம் போல் தோன்றவே, எங்களுடன் வந்த தொடருந்து பரிசோதகர், “நான் தொடர்வண்டி பணியாளன். எங்களிடம அதிக விலையா” என்றார் புன்கைத்தபடியே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அதற்கு கடைக்காரர் வெடுக்கென்று சொன்னார்: “அதுக்கு என்ன.. எல்லாருக்கும் ஒரே விலைதான் விருப்ம் இருந்தா வாங்கு.. இல்லேன்னா கிளம்பு!”
பணியாளர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. விலை கூடுதல் என்பதுகூட பரவாயில்லை… அதைச் சொன்னமுறைதான் பெரும் அதிர்ச்சி தந்தது.
பிறகு நாங்கள் அங்கு தங்கிய இரு நாட்களில்.பிறகு வேறு சில தொடர்வண்டி பணியாளர்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதை அறிய முடிந்தது.
அப்போது தொடர்வண்டி பணியாளர் ஒருவர், “ச்சே.. மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறியதும் நினைவிருக்கிறது.
பின்னாட்களில் எனக்குத் தோன்றியது இதுதான்:
“மனிதர்கள் மாறுவதில்லை. சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது. அவர்கள் எப்போதும் தமக்குத் தேவையான குணங்களை – நடவடிக்கைகளை பெற்றிருக்கிறார்கள். ஆம்..
மரியாதையையோ அன்பையோ சூழல்தான் தீர்மானிக்கிறது!”
நன்றி
பத்திரிகை
பணியாளர் உட்பட எங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சி. விலை கூடுதல் என்பதுகூட பரவாயில்லை… அதைச் சொன்னமுறைதான் பெரும் அதிர்ச்சி தந்தது.
பிறகு நாங்கள் அங்கு தங்கிய இரு நாட்களில்.பிறகு வேறு சில தொடர்வண்டி பணியாளர்களுக்கும் இதே அனுபவம் ஏற்பட்டதை அறிய முடிந்தது.
அப்போது தொடர்வண்டி பணியாளர் ஒருவர், “ச்சே.. மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள்” என்று வருத்தத்துடன் கூறியதும் நினைவிருக்கிறது.
பின்னாட்களில் எனக்குத் தோன்றியது இதுதான்:
“மனிதர்கள் மாறுவதில்லை. சூழ்நிலைகள் அவர்களை மாற்றுகிறது. அவர்கள் எப்போதும் தமக்குத் தேவையான குணங்களை – நடவடிக்கைகளை பெற்றிருக்கிறார்கள். ஆம்..
மரியாதையையோ அன்பையோ சூழல்தான் தீர்மானிக்கிறது!”
நன்றி
பத்திரிகை
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|