புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நம் உடல் பற்றி நமக்கு தெரியாத சில உண்மைகள்
நம் உடல் பற்றி நமக்கு தெரிந்தது வெறும் 1% மட்டும் தான். அதிலும் நமக்கு தெரியாத உண்மைகள் பல உள்ளன.
Third party image reference
1. ஒரு நொடியில் 20,000 எண்ணங்கள் :
Third party image reference
ஒரு புகைப்படம் அல்லது ஓவியத்தை உங்கள் கண் முன் வைத்தால் 20,000 க்கும் மேற்பட்ட எண்ணங்கள் தோன்றுகிறது. மூளையின் நரம்புகள் ஒவ்வொரு நொடியும் பல்வேறு எண்ணங்களை கடத்துகிறது. ஒரு நொடியில் 5 - 50 முறைகள் நம் எண்ணங்கள் உருவாகிறது மற்றும் சிதைகிறது. சமிக்கைகள் ( சிக்னல் ) ஒரு மணி நேரத்திற்கு 435 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.
2. உடல் வெப்பநிலை :
Third party image reference
நம் உடலில் வெப்பநிலை கட்டுப்படுத்தி உள்ளது. வெப்பநிலை கட்டுப்படுத்தியாக மூளையில் உள்ள ஹைப்போதலமஸ் இருக்கிறது. ஒரு டிகிரி வெப்பநிலை குறைந்தாலும் இந்த கட்டுப்படுத்தி ( ஹைப்போதலமஸ் ) வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இது உடலின் வெப்பநிலை அதிகரித்தால் வியர்வை சுரப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் குறைந்தால் வெப்பத்தை வெளியேற்ற செய்கிறது. இந்த விஷயங்கள் அனைவரும் அறிந்ததே.
நன்றி
அகிலன்
நம் உடல் பற்றி நமக்கு தெரிந்தது வெறும் 1% மட்டும் தான். அதிலும் நமக்கு தெரியாத உண்மைகள் பல உள்ளன.
Third party image reference
1. ஒரு நொடியில் 20,000 எண்ணங்கள் :
Third party image reference
ஒரு புகைப்படம் அல்லது ஓவியத்தை உங்கள் கண் முன் வைத்தால் 20,000 க்கும் மேற்பட்ட எண்ணங்கள் தோன்றுகிறது. மூளையின் நரம்புகள் ஒவ்வொரு நொடியும் பல்வேறு எண்ணங்களை கடத்துகிறது. ஒரு நொடியில் 5 - 50 முறைகள் நம் எண்ணங்கள் உருவாகிறது மற்றும் சிதைகிறது. சமிக்கைகள் ( சிக்னல் ) ஒரு மணி நேரத்திற்கு 435 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது.
2. உடல் வெப்பநிலை :
Third party image reference
நம் உடலில் வெப்பநிலை கட்டுப்படுத்தி உள்ளது. வெப்பநிலை கட்டுப்படுத்தியாக மூளையில் உள்ள ஹைப்போதலமஸ் இருக்கிறது. ஒரு டிகிரி வெப்பநிலை குறைந்தாலும் இந்த கட்டுப்படுத்தி ( ஹைப்போதலமஸ் ) வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இது உடலின் வெப்பநிலை அதிகரித்தால் வியர்வை சுரப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் குறைந்தால் வெப்பத்தை வெளியேற்ற செய்கிறது. இந்த விஷயங்கள் அனைவரும் அறிந்ததே.
நன்றி
அகிலன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெப்பநிலை குறைந்தாலும் அதிகரித்தாலும் மூளை வியர்வை சுரப்பிக்கு கட்டளையிடுகிறது. வெப்பநிலை அதிகரித்தல் வியர்வை அதிகமாக சுரக்க மூளை கட்டளையிடுகிறது. வெப்பநிலை குறைந்தால் வியர்வை சுரப்பதை குறைக்க மூளை கட்டளையிடுகிறது.
3. ஒவ்வொரு நிமிடமும் 60 - 100 முறைகள் இதயம் துடிக்கிறது :
[size=31]
[/size]
Third party image reference
நம் இதயம் சராசரியாக வாழ்நாள் முழுவதும் 100,000 பில்லியன் முறைகள் துடிக்கிறது. ஆவேசமான மற்றும் துக்கமான நேரத்தில் இதய துடிப்பு அதிகரிக்கிறது. தூக்கத்தில் சாதாரணமாக துடிக்கிறது. ஆவேசமாக இருக்கும்போது தான் 70% இதய தசைகள் செயல்படுகிறது. சாதாரணமாக இருக்கும்போது 20% இதய தசைகள் மட்டுமே செயல்படுகிறது. தசைகள் அதிகமாக செயல்படும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
4. நாம் ஏன் இரத்தம் சிந்தி இறப்பதில்லை :
[size=31]
[/size]
Third party image reference
ஒவ்வொரு முறையும் நமக்கு இரத்த கசிவு ஏற்படும் போது இரத்தம் உறைகிறது. இரத்தம் கசியும் போது நோயெதிர்ப்பு சக்தி இரத்தத்தை உறைய வைக்க ஹிஸ்டாமைனை வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டாமைன் இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து அடிப்பட்ட இடத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.
சில உண்மைகள் :
நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் 161,000 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
நம் இதயம் ஒரு நாளைக்கு 7,570 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது.
[size=31]
[/size]
Third party image reference
நாம் நமக்கே தெரியாமல ஒரு நாளைக்கு் 25,000 முறைகள் சுவாசிக்கிறோம்.
ஒரு பொருளை கூர்ந்து பார்க்கும்போது கண்களில் உள்ள தசைகள் 1000000 முறைகள் நகர்ந்து கொண்டிருக்கும்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்டுகிறோம்.
நாம் கண் சிமிட்டும் நேரத்தில் கூட காட்சிகளை காண்கிறோம். ஏனென்றால் மூளையில் கண் சிமிட்டும் முன்பு பார்த்த காட்சிகள் பதிந்து காட்சிகள் நீடித்துக்கொண்டு இருக்கும்.
கண் சிமிட்டுவதால் ஏற்படும் முக்கியமான நன்மை தூசி விழாமல் தடுக்கிறது மற்றும் விழுந்தால் தானே சுத்தம் செய்கிறது.
3. ஒவ்வொரு நிமிடமும் 60 - 100 முறைகள் இதயம் துடிக்கிறது :
[size=31]
[/size]
Third party image reference
நம் இதயம் சராசரியாக வாழ்நாள் முழுவதும் 100,000 பில்லியன் முறைகள் துடிக்கிறது. ஆவேசமான மற்றும் துக்கமான நேரத்தில் இதய துடிப்பு அதிகரிக்கிறது. தூக்கத்தில் சாதாரணமாக துடிக்கிறது. ஆவேசமாக இருக்கும்போது தான் 70% இதய தசைகள் செயல்படுகிறது. சாதாரணமாக இருக்கும்போது 20% இதய தசைகள் மட்டுமே செயல்படுகிறது. தசைகள் அதிகமாக செயல்படும் போது தான் மாரடைப்பு ஏற்படுகிறது.
4. நாம் ஏன் இரத்தம் சிந்தி இறப்பதில்லை :
[size=31]
[/size]
Third party image reference
ஒவ்வொரு முறையும் நமக்கு இரத்த கசிவு ஏற்படும் போது இரத்தம் உறைகிறது. இரத்தம் கசியும் போது நோயெதிர்ப்பு சக்தி இரத்தத்தை உறைய வைக்க ஹிஸ்டாமைனை வெளியிடுகிறது. இந்த ஹிஸ்டாமைன் இரத்த வெள்ளையணுக்களை அதிகரித்து அடிப்பட்ட இடத்தில் நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.
இரத்தம் முழுமையாக உறையவில்லை என்றால் ஊசி குத்தினால் கூட இறக்க நேரிடும்.
சில உண்மைகள் :
நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் 161,000 கிலோ மீட்டர் நீளம் உள்ளது.
நம் இதயம் ஒரு நாளைக்கு 7,570 லிட்டர் இரத்தத்தை இறைக்கிறது.
[size=31]
[/size]
Third party image reference
நாம் நமக்கே தெரியாமல ஒரு நாளைக்கு் 25,000 முறைகள் சுவாசிக்கிறோம்.
ஒரு பொருளை கூர்ந்து பார்க்கும்போது கண்களில் உள்ள தசைகள் 1000000 முறைகள் நகர்ந்து கொண்டிருக்கும்.
நாம் ஒரு நிமிடத்திற்கு 15 முறை கண் சிமிட்டுகிறோம்.
நாம் கண் சிமிட்டும் நேரத்தில் கூட காட்சிகளை காண்கிறோம். ஏனென்றால் மூளையில் கண் சிமிட்டும் முன்பு பார்த்த காட்சிகள் பதிந்து காட்சிகள் நீடித்துக்கொண்டு இருக்கும்.
கண் சிமிட்டுவதால் ஏற்படும் முக்கியமான நன்மை தூசி விழாமல் தடுக்கிறது மற்றும் விழுந்தால் தானே சுத்தம் செய்கிறது.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|