புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்
Page 1 of 1 •
எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்
#1257831எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2009-ம் ஆண்டு கடலுக்குச் சென்றனர். அப்போது தமிழக மீனவர்கள் எல்லையைக் கடந்து வந்து தங்களின் கடல் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் நடுக்கடலில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதனால் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3 கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் டெல்லி, கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களில் மத்திய-மாநில அமைச்சகர்கள், மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.
இதில் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் தேவை எனவும், இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்குப் பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்கிறோம். பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடல் பகுதியில் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே மீன்பிடி முறைகளை மூன்று ஆண்டுகளில் மாற்றிக் கொள்கிறோம் என தமிழக விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்தும் நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியதால் இதுவரையிலும் நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்ட முடியவில்லை.
தமிழக விசைப்படகு மீனவர்கள் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை இலங்கையின் வட மாகாண கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்திவிட்டுச் செல்வது, மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிச் செல்வது, மீனவப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும், கடலின் சூழலியலையும் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக, இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத் துறையின் சார்பில் யோசனை வழங்கப்பட்டு சட்டத்திருத்தத்தை தயாரிப்பதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டது.
இதனடிப்படையில் இலங்கை மீன்வளத்துறையின் 59/1979 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர சமர்பித்தார்.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் 15 மீட்டர் நீளமுடைய
படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும் ,
15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.2 கோடியும்,
24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு
ரூ.10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள முள்ள படகிற்கு
ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகிற்கு
ரூ.17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப்
படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
வழக்கினை ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனத்
தெரிகிறது.
-
தி இந்து
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2009-ம் ஆண்டு கடலுக்குச் சென்றனர். அப்போது தமிழக மீனவர்கள் எல்லையைக் கடந்து வந்து தங்களின் கடல் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் நடுக்கடலில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
இதனால் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3 கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் டெல்லி, கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களில் மத்திய-மாநில அமைச்சகர்கள், மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.
இதில் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் தேவை எனவும், இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்குப் பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்கிறோம். பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடல் பகுதியில் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே மீன்பிடி முறைகளை மூன்று ஆண்டுகளில் மாற்றிக் கொள்கிறோம் என தமிழக விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்தும் நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியதால் இதுவரையிலும் நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்ட முடியவில்லை.
தமிழக விசைப்படகு மீனவர்கள் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை இலங்கையின் வட மாகாண கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்திவிட்டுச் செல்வது, மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிச் செல்வது, மீனவப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும், கடலின் சூழலியலையும் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இதன் விளைவாக, இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத் துறையின் சார்பில் யோசனை வழங்கப்பட்டு சட்டத்திருத்தத்தை தயாரிப்பதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டது.
இதனடிப்படையில் இலங்கை மீன்வளத்துறையின் 59/1979 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர சமர்பித்தார்.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் 15 மீட்டர் நீளமுடைய
படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும் ,
15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.2 கோடியும்,
24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு
ரூ.10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள முள்ள படகிற்கு
ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகிற்கு
ரூ.17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப்
படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
வழக்கினை ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனத்
தெரிகிறது.
-
தி இந்து
Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்
#1257837- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257831ayyasamy ram wrote:எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் 15 மீட்டர் நீளமுடைய
படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும் ,
15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.2 கோடியும்,
24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு
ரூ.10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள முள்ள படகிற்கு
ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகிற்கு
ரூ.17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.
மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப்
படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு
வழக்கினை ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனத்
தெரிகிறது.
இந்த பிரச்சனை தீர வழியே இல்லை போல் தெரிகிறது.
இலங்கை தமிழ் மீனவர்கள் தமிழ் நாட்டு மீனவர்கள் நிறைய தவறு செய்வதாக
குற்றம் சாட்டுகின்றனர். உண்மையில் யார் தவறு செய்வது?
தற்போதய தண்டனை கட்டணத்தை பாரக்கும் போது ஒன்றுக்கு ஒன்று இலவசமாக
தரவேண்டும் போல் தோன்றுகிறது. இது நல்லதல்ல.
நன்றி ஐயா
Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்
#1257957- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இது சார்பாக தட்ஸ் தமிழ் ஊடகத்தில் வந்த செய்திக்கு
நான் அளித்துள்ள பதில்
ரமணியன்
நான் அளித்துள்ள பதில்
தட்ஸ் தமிழ்
Good news! Your comment has been approved on tamil.oneindia.com in எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.17.5 கோடி அபராதம் - இலங்கை மசோதாவிற்கு தமிழக மீனவர்கள் அதிர்ச்சி
பக்கத்துக்கு வீட்டு காய்கறியை திருடினாலே கத்தியை எடுப்பான் பக்கத்துக்கு வீட்டுக்காரன்.நான் அப்பிடித்தான் எடுப்பேன் கத்தியை தூக்கக்கூடாது என்றால் சரிப்படுமா.
உங்களுக்கு சொந்தமான இடத்தில புகுந்து விளையாடுங்கள்.GPS உபயோகியுங்கள்.
எதையும் பயன்படுத்தமாட்டேன் மீன் மட்டும் செஷல்ஸ் தீவு வரை சென்று பிடிப்பேன் என்று அடம் பிடிக்கக்கூடாது.இலங்கை என்று இல்லை ஆந்திரா பிரதேச கடலில் பிடிக்கும் போது பிடிபடும் தமிழக மீனவர்கள் உண்டு.சொந்த நாட்டிலேயே இப்பிடி என்றால் அயல் நாட்டுக்காரன் சும்மா விடுவானா?
அழுகுணி ஆட்டம் பிடிக்காமல் மீன் பிடியுங்கள்.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்
#0- Sponsored content
Similar topics
» நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» அரசின் வருவாய் ரூ. 1.76 லட்சம் கோடி ; செலவு ரூ.1.91 லட்சம் கோடி
» மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா தாக்கல்
» இ-செலான் முறை அமலுக்கு வந்தது: முதல் நாளில் 3100 பேர் மீது வழக்கு; ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூல்
» சமுதாய உணவுக்கூடம் அமைக்கும் விவகாரம் தமிழகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் விலக்களிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: பதில் தராத மாநிலங்களுக்கு அபராதம் 10 லட்சம்
» அரசின் வருவாய் ரூ. 1.76 லட்சம் கோடி ; செலவு ரூ.1.91 லட்சம் கோடி
» மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் மசோதா தாக்கல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|