புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
91 Posts - 61%
heezulia
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
1 Post - 1%
viyasan
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
1 Post - 1%
eraeravi
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
283 Posts - 45%
heezulia
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
19 Posts - 3%
prajai
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
7 Posts - 1%
mruthun
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_m10'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 26, 2018 11:30 am

'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை IMG-20180126-WA0011_10493
-

தேனி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) காலை மாவட்ட விளையாட்டு
அரங்கில் 69வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் மாவட்ட கலெக்டர்
வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
அதனை முழுமையாகச் செய்யவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக
அமைந்தது ஓர் இட்லி... ஒரு வடை...

குடியரசு தின விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் பெறுவதற்கும்,
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் மாவட்டத்தில் பல்வேறு
இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள்
வந்திருந்தனர்.

காலை 7 மணிக்கெல்லாம் விளையாட்டு அரங்கத்துக்கு வந்துவிட்ட
இவர்களுக்கு வழக்கமாக மாவட்ட ஐடிஐ வளாகத்தில் உணவு கொடுப்பது
வழக்கம். அந்த வகையில் இன்று காலை கொடுக்கப்பட்ட உணவு
வெறும் ஓர் இட்லி, ஒரு வடை மட்டுமே என்பது அனைவரையும்
அதிர்ச்சியடையச் செய்தது.

சிலர் ஒரு இட்லி சாப்பிட்டுவிட்டு இன்னொரு இட்லி வாங்க முடியாமல்
பசியோடு திரும்பிய காட்சி பலரை வேதனையடைய வைத்தது.

விழாவுக்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஸ்வீட், காரம் முதல்
சகல ஏற்பாடுகளையும் செய்யும் மாவட்ட நிர்வாகத்தால், விழாவுக்கு
அழகு சேர்க்கும் மாணவ- மாணவிகளை கண்டுகொள்ளாமல்விட
எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.

இது ஒரு புறம் என்றால், மாணவ- மாணவிகளுடன் அவர்களின்
பெற்றோர்களும் உடன் வந்திருக்கிறார்கள். பார்வையாளர்களாக
அமர்ந்திருக்கும் அவர்கள் அனைவரும் ஒரு தண்ணீர் பாக்கெட்கூட
வழங்கவில்லை என்பதே வேதனை.

தங்கள் பிள்ளைகள் பரிசு வாங்குவதையும், கலை நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதையும் மட்டும் பார்த்துப் பசியாற முடியும் என்பது
போல உள்ளது மாவட்ட நிர்வாகத்தில் இச்செயல்.

ஏன் இவ்வளவு அலட்சியம் என்று விசாரித்தபோது,
"எந்த அரசு விழாவாக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும்
மாவட்ட நிர்வாகம். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவார்கள்.

ஒருமுறை இதே போன்ற விழா ஒன்றிற்குக் கொண்டுவரப்பட்ட
தண்ணீர் பாக்கெட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு
மீதி பாக்கெட்டுகள் ஆட்டோவில் எடுத்துச்செல்லும் போது,
ஆட்டோவை மறித்து மாணவ- மாணவிகள் தண்ணீல் பாக்கெட்டுகளை
எடுத்த சம்பவம் இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்திருக்கிறது.

விழா நடக்கும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி இரண்டு
கிலோமீட்டருக்கு எந்தக் கடையும் இல்லை என்பதால் பல மாணவிகள்
மயக்கமடைவதும் இங்கே நடக்கும். தண்ணீர் கொடுத்தோம்,
சாப்பாடு கொடுத்தோம் என்று பொய் கணக்கு மட்டும் எழுதிக்கொள்ளும்
மாவட்ட நிர்வாகம், அவர்களில் குழந்தைகள் இங்கிருந்தால் இப்படிச்
செய்வார்களா?" என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
-----------------------------------------
-விகடன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 26, 2018 3:52 pm


அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 27, 2018 6:51 am

பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:42 am

M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்  
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

மேற்கோள் செய்த பதிவு: 1258007
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:43 am

M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்  
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !

மேற்கோள் செய்த பதிவு: 1258007
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jan 27, 2018 10:29 am

T.N.Balasubramanian wrote:
அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1257955

அப்படியே அழைப்போம் ஐயா



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக