புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Yesterday at 11:32 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை'- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட ஓர் இட்லி; ஒரு வடை
Page 1 of 1 •
-
தேனி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) காலை மாவட்ட விளையாட்டு
அரங்கில் 69வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் மாவட்ட கலெக்டர்
வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.
இதற்காக விரிவான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திருந்தது.
அதனை முழுமையாகச் செய்யவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக
அமைந்தது ஓர் இட்லி... ஒரு வடை...
குடியரசு தின விழாவில் பரிசுகள், சான்றிதழ்கள் பெறுவதற்கும்,
கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் மாவட்டத்தில் பல்வேறு
இடங்களிலிருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள்
வந்திருந்தனர்.
காலை 7 மணிக்கெல்லாம் விளையாட்டு அரங்கத்துக்கு வந்துவிட்ட
இவர்களுக்கு வழக்கமாக மாவட்ட ஐடிஐ வளாகத்தில் உணவு கொடுப்பது
வழக்கம். அந்த வகையில் இன்று காலை கொடுக்கப்பட்ட உணவு
வெறும் ஓர் இட்லி, ஒரு வடை மட்டுமே என்பது அனைவரையும்
அதிர்ச்சியடையச் செய்தது.
சிலர் ஒரு இட்லி சாப்பிட்டுவிட்டு இன்னொரு இட்லி வாங்க முடியாமல்
பசியோடு திரும்பிய காட்சி பலரை வேதனையடைய வைத்தது.
விழாவுக்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகளுக்கு ஸ்வீட், காரம் முதல்
சகல ஏற்பாடுகளையும் செய்யும் மாவட்ட நிர்வாகத்தால், விழாவுக்கு
அழகு சேர்க்கும் மாணவ- மாணவிகளை கண்டுகொள்ளாமல்விட
எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை.
இது ஒரு புறம் என்றால், மாணவ- மாணவிகளுடன் அவர்களின்
பெற்றோர்களும் உடன் வந்திருக்கிறார்கள். பார்வையாளர்களாக
அமர்ந்திருக்கும் அவர்கள் அனைவரும் ஒரு தண்ணீர் பாக்கெட்கூட
வழங்கவில்லை என்பதே வேதனை.
தங்கள் பிள்ளைகள் பரிசு வாங்குவதையும், கலை நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வதையும் மட்டும் பார்த்துப் பசியாற முடியும் என்பது
போல உள்ளது மாவட்ட நிர்வாகத்தில் இச்செயல்.
ஏன் இவ்வளவு அலட்சியம் என்று விசாரித்தபோது,
"எந்த அரசு விழாவாக இருந்தாலும் இப்படித்தான் நடந்துகொள்ளும்
மாவட்ட நிர்வாகம். அவர்களுக்கு அரசு அதிகாரிகளும்,
அரசியல்வாதிகளும் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிவார்கள்.
ஒருமுறை இதே போன்ற விழா ஒன்றிற்குக் கொண்டுவரப்பட்ட
தண்ணீர் பாக்கெட்டுகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கிவிட்டு
மீதி பாக்கெட்டுகள் ஆட்டோவில் எடுத்துச்செல்லும் போது,
ஆட்டோவை மறித்து மாணவ- மாணவிகள் தண்ணீல் பாக்கெட்டுகளை
எடுத்த சம்பவம் இரண்டு வருடத்துக்கு முன்பு நடந்திருக்கிறது.
விழா நடக்கும் விளையாட்டு அரங்கத்தைச் சுற்றி இரண்டு
கிலோமீட்டருக்கு எந்தக் கடையும் இல்லை என்பதால் பல மாணவிகள்
மயக்கமடைவதும் இங்கே நடக்கும். தண்ணீர் கொடுத்தோம்,
சாப்பாடு கொடுத்தோம் என்று பொய் கணக்கு மட்டும் எழுதிக்கொள்ளும்
மாவட்ட நிர்வாகம், அவர்களில் குழந்தைகள் இங்கிருந்தால் இப்படிச்
செய்வார்களா?" என்று வேதனை தெரிவிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
-
-----------------------------------------
-விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258007M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258007M.Jagadeesan wrote:பொம்மை அரசு வீழும் நாள்தான்
...பொற்கா லமென் றூது சங்கே !
எம்மை ஆளும் தகுதி இவர்க்கிலை
...என்றும் அடிமை ஊது சங்கே !
இம்மா நிலம்போல் இந்திய மண்ணில்
...இழிநிலை இலையென ஊது சங்கே !
அம்மா போனபின் அனைத்தும் போனதே
...அடிமைகள் வீழவே ஊது சங்கே !
அருமையான சங்கே முழங்கு
ஆட்சிக்கு!!!!!
நன்றி ஜெகதீஷ்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1257955T.N.Balasubramanian wrote:
அரை இட்லி அரை வடை கொடுக்கமுடியாது என்பதால்
ஒரு இட்லி ஒரு வடை கொடுத்ததாக அறிகிறோம்.
மாவட்ட நிர்வாகமா ?மா மட்ட நிர்வாகம் என அழைப்போம் !!
ரமணியன்
அப்படியே அழைப்போம் ஐயா
- Sponsored content
Similar topics
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
» ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி
» பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம்
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
» " ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை எனக்கு தெரியாது " - பன்னீர்செல்வம்
» ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது: கருணாநிதி
» பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஆங்கில பயிற்சி டி.வி.டிக்களில் ஆபாச மலையாள படம்
» இட்லி வகைகள் - பச்சை பயறு இட்லி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|