புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதத்திற்குள் 7 அற்புத இடங்களுக்கு செல்லவும்
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாட்டிலும் சரி வெளி நாட்டிலும் சரி சுற்றுலா என்றால் விரும்பும் மக்கள் ஏறாளம். அதிலும் சுற்றுலா என்றால் உடனே நம் நினைவில் வருவது குளிர் பிரதேசம் தான். இல்லாவிடில் நதிகள் அமைந்த அல்லது மலை பகுதியே.
இப்போது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் உடனே ஒரு பார்ட்டி வைப்பது அல்லது சுற்றுலா செல்வது என்ற காலம் ஆகிவிட்டது. அவ்வாறு இருக்கையில் எந்த இடத்திற்கு சென்றால் என்ன பார்க்கலாம் என்று முதலில் தெரிந்துக் கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதாவது தெற்கு பகுதிக்கு வந்துளீர்களா? அதாவது தமிழ் நாட்டிற்கு வந்துள்ளீர்களா? தயங்க வேண்டாம். ஒரு முறை வந்தால் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளது.
முதலில் மலைப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால். உதகை, கொடைக்கானல், திருப்பதி போன்ற குளிர் பிரதேசத்திற்கு செல்வதும், அங்கு உள்ள பல விதமான இடங்களை சுற்றி பார்ப்பதற்கும் தங்குவதற்கும் செல்வதற்கும் வசதியாக இருக்க வேண்டும். ஆனால் அதுவும் அங்கு செல்லும் நாட்களை பொறுத்து உள்ளது.
தொடரும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தமிழ் நாட்டில் எங்கு போகலாம்?
தமிழ் நாட்டிற்குள் சென்னை, முதுமலை, பாண்டிச்சேரி, தனுஷ்கோடி, ஹொகேனக்கல், கன்னியாகுமாரி, மதுரை, சிதம்பரம், மஹாபலிபுரம், ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேளாங்கன்னி, குன்னூர், ஏலகிரி, ஏற்காடு போன்ற பல இடங்களுக்கு செல்லலாம்.
1. சென்னை (நவம்பர் - பிப்ரவரி)
சென்னை தமிழ் நாட்டின் தலைநகர். இங்கு பல தரப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு தான் உலகிலேயே இரண்டாவது மிகப் பெரிய கடற்கரை (மெரினா) உள்ளது. சரி, இங்கு பல புடவை கடைகள், நகைக் கடைகள் எல்லாம் உள்ளது. சென்னையில் பார்க்க ஆசியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பூங்காவும், விலங்கியல் பூங்காவும் இருக்கிறது.
2. கன்னியாக்குமாரி (அக்டோபர் – மார்ச்)
கன்னியாகுமரியில் மிகப் பிரபலமான இடங்கள் என்றால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தரின் கற் நினைவுச்சின்னம், சங்குத்துறை பீச். இந்த குமாரியில் உள்ள கோட்டையில் அமைந்துள்ள அம்மன் கூட இங்கு பிரசித்தமான ஒன்று. இங்கு நிறைய சங்கு பொருட்கள் கிடைக்கும். இந்த நகரம் கலாச்சாரத்திற்கு பிரசித்தமான ஒன்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
3. புதுச்சேரி (அக்டோபர் – மார்ச்)
இப்பொழுது இதை பாண்டிச்சேரி இந்து சொல்கிறார்கள். இங்கு வரி வாங்க மாட்டார்கள். அதோடு, இது பிரெஞ்சு அரசால் ஆழப்பட்டதால் தற்பொழுதும் பிரெஞ்சு மக்களும், திருப்பி பேர்கள் பிரெஞ்சு மக்களின் பேர்களும் ஆக இருக்கிறது. இந்த பேச்சும், அங்குள்ள காந்தி சிலையும் பார்க்காமல் இருக்க மாட்டீர்கள். இங்குள்ள கடற்கரை நீர் ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
அதேபோல் இந்த பாண்டிச்சேரியில் ஆரோவில் மனதிற்கும் , உடலுக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இங்கு பல பிரெஞ்சு மக்கள் அணியும் உடை கிடைக்கும். அதே போல் அனைத்து பொருட்களும் எளிதில் வரி இல்லாமல் வாங்கலாம்.
4. மதுரை (டிசம்பர் – பிப்ரவரி)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் மிகவும் பிரசித்தம் . அதே போல் மதுரை ஜிகிர்தண்டா வேறு எந்த ஊரில் செய்தாலும் இங்கு கிடைப்பது போல் சுவையாக கிடைக்காது. மதுரை மல்லிகைப் பூ மற்றும் இட்லியும் மிக மிக பிரபலமான ஒன்று.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
5. முதுமலை (அக்டோபர் - மே)
இது நீலகிரி மலைத்தொடரில் உள்ளது. இங்கு பூங்காவனம் மிக அழகாக இருக்கும் ஏன் என்று கேட்டால், அழகான வண்ண மயில்களும், பிற விலங்குகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு மயில்கள் மட்டும் அல்ல புலி, சிறுத்தை,குள்ளநரி, போன்ற எண்ணற்ற விலங்குகளை பார்க்கலாம்.
6. தனுஷ்கோடி (அக்டோபர் - பிப்ரவரி)
சில வருடங்களுக்கு முன் இது ஒரு மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இது அமைதியான இடமாக மாறிவிட்டது. இந்த தனுஷ்கோடியை சுற்றி பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். அதோடு இது ராமேஸ்வரம் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
7. ஹொகேனக்கல் (செப்டம்பர் – மார்ச்)
இந்த இடம் நிறைய தம்பதிகளுக்கும் சிறு வயதினருக்கும் மிக பிரசித்தமான ஒன்று. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது நாம் சுற்றி பார்க்கும் இடங்களுக்கு செல்லும் வழி என்றால் விமானத்திலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கார்களிலோ அல்லது இப்போதைய காலக் கட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கூட சென்று உல்லாசமாகவும் நிம்மதியாகவும் இந்த இடங்களை அவரவர்களுக்கு பிடித்த முறையில் சென்று பார்க்கிறார்கள்.
அதை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை உடனடியாக இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
இது நீலகிரி மலைத்தொடரில் உள்ளது. இங்கு பூங்காவனம் மிக அழகாக இருக்கும் ஏன் என்று கேட்டால், அழகான வண்ண மயில்களும், பிற விலங்குகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இங்கு மயில்கள் மட்டும் அல்ல புலி, சிறுத்தை,குள்ளநரி, போன்ற எண்ணற்ற விலங்குகளை பார்க்கலாம்.
6. தனுஷ்கோடி (அக்டோபர் - பிப்ரவரி)
சில வருடங்களுக்கு முன் இது ஒரு மிக முக்கியமான துறைமுகமாக இருந்தது. ஆனால் இப்பொழுது இது அமைதியான இடமாக மாறிவிட்டது. இந்த தனுஷ்கோடியை சுற்றி பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள். அதோடு இது ராமேஸ்வரம் என்ற இடத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
7. ஹொகேனக்கல் (செப்டம்பர் – மார்ச்)
இந்த இடம் நிறைய தம்பதிகளுக்கும் சிறு வயதினருக்கும் மிக பிரசித்தமான ஒன்று. இந்த தனுஷ்கோடியை பார்க்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
இப்பொழுது நாம் சுற்றி பார்க்கும் இடங்களுக்கு செல்லும் வழி என்றால் விமானத்திலோ, ரயிலிலோ, பேருந்திலோ, கார்களிலோ அல்லது இப்போதைய காலக் கட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கூட சென்று உல்லாசமாகவும் நிம்மதியாகவும் இந்த இடங்களை அவரவர்களுக்கு பிடித்த முறையில் சென்று பார்க்கிறார்கள்.
அதை பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்கள் அனுபவங்களை உடனடியாக இணையதளம் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார்கள்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இவ்வாறு செல்ல வேண்டும் என்று எண்ணுபவர்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழியில் தேவைப்படும் உணவு, தங்கும் வசதி அனைத்தையும் முன்னரே தயார் செய்துக் கொண்டு பயணத்தை தொடங்குவார்கள். இப்பொழுது எல்லாம் நிறைய பணம் செலவு செய்பவர்களுக்கு என்று சில இணையதளம் (வெப்சைட்) உள்ளது. உணவகங்கள் (ஹோட்டல்கள்) பதிவு செய்யும் இணையதளங்கள் என்று சில இந்தியன் உணவகங்களுக்கு என்று உள்ளது.
அப்பொழுது செல்லும் வழியில் ஏதாவது இடையூறு வந்தால், (RSA) ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்ற தொலைபேசி எண்ணை அணுகினால் உடனடி உதவி கிடைக்கும்.
அப்பொழுது செல்லும் வழியில் ஏதாவது இடையூறு வந்தால், (RSA) ரோடு சைடு அசிஸ்டன்ஸ் என்ற தொலைபேசி எண்ணை அணுகினால் உடனடி உதவி கிடைக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எப்பொழுது இந்த உதவி தேவைப் படும்? யாருக்குத் தேவைப் படும்?
# பயணம் செய்யும்போது வழியில் ஏதாவது (பிரேக்டௌன்) சீர்குலைவோ அல்லது (பஞ்சர்) சக்கரத்தில் கிழிசலோ ஆகி இருந்தால்.
# பெட்ரோல் தீர்ந்து போய் விட்டாலோ
# கால நிலை மாற்றங்களால் ஏற்படும் சாலை சீர்குலைவோ
# அதே போலவே இயந்திர வல்லுநர் இருக்கும் இடம் தொலை தூரத்திலோ இருந்தால்
# எரிபொருள் நிலையம் அருகில் இல்லாமல் போனால்
ஆகிய முக்கியக் காரணங்களால் இருக்கலாம். இந்த சமயங்களில் உடனடியாக அவர்களது உதவியை நாடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
நன்றி வெப் துனியா
# பயணம் செய்யும்போது வழியில் ஏதாவது (பிரேக்டௌன்) சீர்குலைவோ அல்லது (பஞ்சர்) சக்கரத்தில் கிழிசலோ ஆகி இருந்தால்.
# பெட்ரோல் தீர்ந்து போய் விட்டாலோ
# கால நிலை மாற்றங்களால் ஏற்படும் சாலை சீர்குலைவோ
# அதே போலவே இயந்திர வல்லுநர் இருக்கும் இடம் தொலை தூரத்திலோ இருந்தால்
# எரிபொருள் நிலையம் அருகில் இல்லாமல் போனால்
ஆகிய முக்கியக் காரணங்களால் இருக்கலாம். இந்த சமயங்களில் உடனடியாக அவர்களது உதவியை நாடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
நன்றி வெப் துனியா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
இன்னும் 6 நாட்கள்தான் இருக்கின்றன.
ஆகவே அடுத்த வருடம் முயற்சிக்கவேண்டும்.
ரமணியன்
ஆகவே அடுத்த வருடம் முயற்சிக்கவேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி செந்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:இன்னும் 6 நாட்கள்தான் இருக்கின்றன.
ஆகவே அடுத்த வருடம் முயற்சிக்கவேண்டும்.
ரமணியன்
okok
Similar topics
» தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது - சாதியின் உட்பிரிவும் சேகரிக்கப்படும்
» கடற்கரை மணலில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டுமா? - இங்கே செல்லவும்
» மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
» 5 ராஜ்யசபா இடங்களுக்கு ஜன.,16ல் தேர்தல்
» அ.தி.மு.க வில் 40 இடங்களுக்கு 4,537 பேர் மனு,ஜெயலலிதா போட்டியிட கோரி 1,171 மனுக்கள்
» கடற்கரை மணலில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டுமா? - இங்கே செல்லவும்
» மார்ச் மாதத்திற்குள் நீ எங்க இருக்கன்னு ஆண்டவன் பார்த்துப்பான்... தினகரனுக்கு பழனிசாமி வார்னிங்!
» 5 ராஜ்யசபா இடங்களுக்கு ஜன.,16ல் தேர்தல்
» அ.தி.மு.க வில் 40 இடங்களுக்கு 4,537 பேர் மனு,ஜெயலலிதா போட்டியிட கோரி 1,171 மனுக்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|