புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by Guna.D Today at 12:06 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
பனிக்காலத்தில் சரும பராமரிப்பு குறித்து கூறும், ஆயுர்வேதமருத்துவர் ரேகா ராவ்: பனிக்காலத்தில், குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் நல்லது; கடலை எண்ணெய் வேண்டாம். இரவில் கீரை மற்றும் தயிர் சாப்பிட வேண்டாம்.இறந்த செல்களை நீக்க, முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்கழுவலாம்.பாலாடை மற்றும் பன்னீரை சம அளவு கலந்து முகத்தில் போடலாம். பப்பாளியுடன் சிறிது பால் சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால், முகச் சுருக்கங்கள் சரியாகும்.
முகத்திற்கு கடலை மாவோ அல்லது முல்தானி மிட்டியோ பயன்படுத்தக் கூடாது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன், வெண்ணெய் கலந்து முகத்தில் தடவினால், எப்படிப்பட்ட வறட்சியும், சுருக்கமும் சரியாகும்.இச்சமயத்தில், ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'புரூட் பேஷியல்' செய்து கொள்ளலாம். வாழைப்பழத்துடன், தேன் கலந்தும், 'பேக்' போடலாம்.உடலும் ஷைனாக, தேங்காய் எண்ணெயில் மஞ்சள் துாளை குழைத்து, உடல் முழுக்க பூசி, 20 நிமிடம் கழித்து, பயத்த மாவு போட்டு குளிக்கலாம்.
வெந்தயத்தை பொடி செய்து, பாலில் கலந்து, உதட்டில் பூசினால், உதடு வெடிப்பு சரியாகும்.ஏதாவது, 'பேஸ் ஸ்கிரப்பரை' கைகளில் போட்டு ஸ்கிரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறும். நகம் வறண்டு போகாமல் இருக்க, துாங்குவதற்கு முன் நகத்தின் மீது ஆலிவ் எண்ணெய் தடவலாம்.செம்பருத்தி, துளசி, வேம்பு கலந்து தலைக்கு, 'பேக்' போடலாம். பனிக்காலத்தில், தலைக்கு மருதாணி போடக் கூடாது.அதேபோல், 'முட்டை பேக்'குக்கு பதில், தயிர் தேய்த்து குளிக்கலாம். எந்த, 'பேக்' போட்டாலும், 10 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.பொடுகு தொல்லை இந்நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், சிறிது எண்ணெய் வைப்பது அவசியம்.
இந்த நேரத்தில், 'வேக்ஸ்' செய்து கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், குளித்து முடித்ததும், யூகலிப்டஸ் ஆயிலை பின் கழுத்து மற்றும் நெற்றிப் பொட்டில் தடவினால், சளி பிடிக்காது.கால் கப் தயிருடன், சிறிது வினிகர் கலந்து, பாதங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, பாதம் பளபளக்கும்.பலருக்கும் முழங்கை, முழங்காலில் கருமை படர்ந்து சொரசொரப்பாக இருக்கும். இதற்கு கடலை எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து அந்த இடங்களில் போடலாம்.
ரமணியன்
நன்றி தினமலர்
பனிக்காலத்தில் சரும பராமரிப்பு குறித்து கூறும், ஆயுர்வேதமருத்துவர் ரேகா ராவ்: பனிக்காலத்தில், குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் நல்லது; கடலை எண்ணெய் வேண்டாம். இரவில் கீரை மற்றும் தயிர் சாப்பிட வேண்டாம்.இறந்த செல்களை நீக்க, முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்கழுவலாம்.பாலாடை மற்றும் பன்னீரை சம அளவு கலந்து முகத்தில் போடலாம். பப்பாளியுடன் சிறிது பால் சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால், முகச் சுருக்கங்கள் சரியாகும்.
முகத்திற்கு கடலை மாவோ அல்லது முல்தானி மிட்டியோ பயன்படுத்தக் கூடாது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன், வெண்ணெய் கலந்து முகத்தில் தடவினால், எப்படிப்பட்ட வறட்சியும், சுருக்கமும் சரியாகும்.இச்சமயத்தில், ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'புரூட் பேஷியல்' செய்து கொள்ளலாம். வாழைப்பழத்துடன், தேன் கலந்தும், 'பேக்' போடலாம்.உடலும் ஷைனாக, தேங்காய் எண்ணெயில் மஞ்சள் துாளை குழைத்து, உடல் முழுக்க பூசி, 20 நிமிடம் கழித்து, பயத்த மாவு போட்டு குளிக்கலாம்.
வெந்தயத்தை பொடி செய்து, பாலில் கலந்து, உதட்டில் பூசினால், உதடு வெடிப்பு சரியாகும்.ஏதாவது, 'பேஸ் ஸ்கிரப்பரை' கைகளில் போட்டு ஸ்கிரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறும். நகம் வறண்டு போகாமல் இருக்க, துாங்குவதற்கு முன் நகத்தின் மீது ஆலிவ் எண்ணெய் தடவலாம்.செம்பருத்தி, துளசி, வேம்பு கலந்து தலைக்கு, 'பேக்' போடலாம். பனிக்காலத்தில், தலைக்கு மருதாணி போடக் கூடாது.அதேபோல், 'முட்டை பேக்'குக்கு பதில், தயிர் தேய்த்து குளிக்கலாம். எந்த, 'பேக்' போட்டாலும், 10 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.பொடுகு தொல்லை இந்நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், சிறிது எண்ணெய் வைப்பது அவசியம்.
இந்த நேரத்தில், 'வேக்ஸ்' செய்து கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், குளித்து முடித்ததும், யூகலிப்டஸ் ஆயிலை பின் கழுத்து மற்றும் நெற்றிப் பொட்டில் தடவினால், சளி பிடிக்காது.கால் கப் தயிருடன், சிறிது வினிகர் கலந்து, பாதங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, பாதம் பளபளக்கும்.பலருக்கும் முழங்கை, முழங்காலில் கருமை படர்ந்து சொரசொரப்பாக இருக்கும். இதற்கு கடலை எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து அந்த இடங்களில் போடலாம்.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பனி காலத்திற்கு ஆன தோல் சிகிச்சை முறைகள்
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம்
ஊடலில் முதலில், எண்ணை தேய்த்துக் கொண்டு, பிறகு கடலைமாவு அல்லது பயறு மாவு போட்டுக் குளியுங்கள் ஐயா, தோலில் எண்ணைப்பசை தங்கி இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1257343பழ.முத்துராமலிங்கம் wrote:பனி காலத்திற்கு ஆன தோல் சிகிச்சை முறைகள்
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
ஊடலில் முதலில், எண்ணை தேய்த்துக் கொண்டு, பிறகு கடலைமாவு அல்லது பயறு மாவு போட்டுக் குளியுங்கள் ஐயா, தோலில் எண்ணைப்பசை தங்கி இருக்கும்
- Sponsored content
Similar topics
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» புகை பிடிப்பதை நிறுத்த
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» புகை பிடிப்பதை நிறுத்த
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|