புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
பனிக்காலத்தில் சரும பராமரிப்பு குறித்து கூறும், ஆயுர்வேதமருத்துவர் ரேகா ராவ்: பனிக்காலத்தில், குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் நல்லது; கடலை எண்ணெய் வேண்டாம். இரவில் கீரை மற்றும் தயிர் சாப்பிட வேண்டாம்.இறந்த செல்களை நீக்க, முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்கழுவலாம்.பாலாடை மற்றும் பன்னீரை சம அளவு கலந்து முகத்தில் போடலாம். பப்பாளியுடன் சிறிது பால் சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால், முகச் சுருக்கங்கள் சரியாகும்.
முகத்திற்கு கடலை மாவோ அல்லது முல்தானி மிட்டியோ பயன்படுத்தக் கூடாது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன், வெண்ணெய் கலந்து முகத்தில் தடவினால், எப்படிப்பட்ட வறட்சியும், சுருக்கமும் சரியாகும்.இச்சமயத்தில், ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'புரூட் பேஷியல்' செய்து கொள்ளலாம். வாழைப்பழத்துடன், தேன் கலந்தும், 'பேக்' போடலாம்.உடலும் ஷைனாக, தேங்காய் எண்ணெயில் மஞ்சள் துாளை குழைத்து, உடல் முழுக்க பூசி, 20 நிமிடம் கழித்து, பயத்த மாவு போட்டு குளிக்கலாம்.
வெந்தயத்தை பொடி செய்து, பாலில் கலந்து, உதட்டில் பூசினால், உதடு வெடிப்பு சரியாகும்.ஏதாவது, 'பேஸ் ஸ்கிரப்பரை' கைகளில் போட்டு ஸ்கிரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறும். நகம் வறண்டு போகாமல் இருக்க, துாங்குவதற்கு முன் நகத்தின் மீது ஆலிவ் எண்ணெய் தடவலாம்.செம்பருத்தி, துளசி, வேம்பு கலந்து தலைக்கு, 'பேக்' போடலாம். பனிக்காலத்தில், தலைக்கு மருதாணி போடக் கூடாது.அதேபோல், 'முட்டை பேக்'குக்கு பதில், தயிர் தேய்த்து குளிக்கலாம். எந்த, 'பேக்' போட்டாலும், 10 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.பொடுகு தொல்லை இந்நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், சிறிது எண்ணெய் வைப்பது அவசியம்.
இந்த நேரத்தில், 'வேக்ஸ்' செய்து கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், குளித்து முடித்ததும், யூகலிப்டஸ் ஆயிலை பின் கழுத்து மற்றும் நெற்றிப் பொட்டில் தடவினால், சளி பிடிக்காது.கால் கப் தயிருடன், சிறிது வினிகர் கலந்து, பாதங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, பாதம் பளபளக்கும்.பலருக்கும் முழங்கை, முழங்காலில் கருமை படர்ந்து சொரசொரப்பாக இருக்கும். இதற்கு கடலை எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து அந்த இடங்களில் போடலாம்.
ரமணியன்
நன்றி தினமலர்
பனிக்காலத்தில் சரும பராமரிப்பு குறித்து கூறும், ஆயுர்வேதமருத்துவர் ரேகா ராவ்: பனிக்காலத்தில், குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் நல்லது; கடலை எண்ணெய் வேண்டாம். இரவில் கீரை மற்றும் தயிர் சாப்பிட வேண்டாம்.இறந்த செல்களை நீக்க, முட்டையின் வெள்ளைக்கரு, தேன் மற்றும் எலுமிச்சை சாறு தலா ஒரு ஸ்பூன் கலந்து, முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில்கழுவலாம்.பாலாடை மற்றும் பன்னீரை சம அளவு கலந்து முகத்தில் போடலாம். பப்பாளியுடன் சிறிது பால் சேர்த்து மசித்து, முகத்தில் தடவினால், முகச் சுருக்கங்கள் சரியாகும்.
முகத்திற்கு கடலை மாவோ அல்லது முல்தானி மிட்டியோ பயன்படுத்தக் கூடாது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், தேங்காய் எண்ணெயுடன், வெண்ணெய் கலந்து முகத்தில் தடவினால், எப்படிப்பட்ட வறட்சியும், சுருக்கமும் சரியாகும்.இச்சமயத்தில், ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது. 'புரூட் பேஷியல்' செய்து கொள்ளலாம். வாழைப்பழத்துடன், தேன் கலந்தும், 'பேக்' போடலாம்.உடலும் ஷைனாக, தேங்காய் எண்ணெயில் மஞ்சள் துாளை குழைத்து, உடல் முழுக்க பூசி, 20 நிமிடம் கழித்து, பயத்த மாவு போட்டு குளிக்கலாம்.
வெந்தயத்தை பொடி செய்து, பாலில் கலந்து, உதட்டில் பூசினால், உதடு வெடிப்பு சரியாகும்.ஏதாவது, 'பேஸ் ஸ்கிரப்பரை' கைகளில் போட்டு ஸ்கிரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி, புத்துணர்ச்சி பெறும். நகம் வறண்டு போகாமல் இருக்க, துாங்குவதற்கு முன் நகத்தின் மீது ஆலிவ் எண்ணெய் தடவலாம்.செம்பருத்தி, துளசி, வேம்பு கலந்து தலைக்கு, 'பேக்' போடலாம். பனிக்காலத்தில், தலைக்கு மருதாணி போடக் கூடாது.அதேபோல், 'முட்டை பேக்'குக்கு பதில், தயிர் தேய்த்து குளிக்கலாம். எந்த, 'பேக்' போட்டாலும், 10 நிமிடத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டாம்.பொடுகு தொல்லை இந்நேரத்தில் அதிகமாக இருக்கும் என்பதால், சிறிது எண்ணெய் வைப்பது அவசியம்.
இந்த நேரத்தில், 'வேக்ஸ்' செய்து கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள், குளித்து முடித்ததும், யூகலிப்டஸ் ஆயிலை பின் கழுத்து மற்றும் நெற்றிப் பொட்டில் தடவினால், சளி பிடிக்காது.கால் கப் தயிருடன், சிறிது வினிகர் கலந்து, பாதங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், இறந்த செல்கள் நீங்கி, பாதம் பளபளக்கும்.பலருக்கும் முழங்கை, முழங்காலில் கருமை படர்ந்து சொரசொரப்பாக இருக்கும். இதற்கு கடலை எண்ணெயுடன், எலுமிச்சை சாறு கலந்து அந்த இடங்களில் போடலாம்.
ரமணியன்
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பனி காலத்திற்கு ஆன தோல் சிகிச்சை முறைகள்
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
@பழ.முத்துராமலிங்கம்
ஊடலில் முதலில், எண்ணை தேய்த்துக் கொண்டு, பிறகு கடலைமாவு அல்லது பயறு மாவு போட்டுக் குளியுங்கள் ஐயா, தோலில் எண்ணைப்பசை தங்கி இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1257343பழ.முத்துராமலிங்கம் wrote:பனி காலத்திற்கு ஆன தோல் சிகிச்சை முறைகள்
நான் இப்போது சோப்பு உபயோகிப்பதை தவிர்த்து விட்டேன்.
தோல் வறண்டு போய் விடுகிறது.
இயற்கை குளியல் பொடி மட்டுமே
நன்றி ஐயா
ஊடலில் முதலில், எண்ணை தேய்த்துக் கொண்டு, பிறகு கடலைமாவு அல்லது பயறு மாவு போட்டுக் குளியுங்கள் ஐயா, தோலில் எண்ணைப்பசை தங்கி இருக்கும்
- Sponsored content
Similar topics
» பீடி, சிகரெட் பிடிப்பதை நிறுத்த வேண்டுமா | புகை பிடிப்பதை நிறுத்த வழிகள்
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
» நல்லது நினைத்தால்!!! நல்லது நடக்கும்!!! ஜென் கதைகள்...!!
» புரிந்தால் நல்லது, புரியா விட்டால் அதை விட நல்லது..!
» இன்று உலக இட்லி தினம்.. இட்லி சாப்பிட்டா உடம்புக்கு நல்லது.. ஓட்டு போட்டா நாட்டுக்கு நல்லது
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|