புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
8 Posts - 2%
prajai
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
4 Posts - 1%
mruthun
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_m10நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:08 am

வன்முறையின் மிக மோசமான வடிவம்தான் வறுமை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் மகாத்மா காந்தி. இயற்கையும் அதன் வளங்களும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது: அப்படியிருந்தும் பல கோடிப் பேர் இந்த உலகில் ஏழ்மையில் வாழ்வது மற்றவர்கள் அவர்கள் மேல் செலுத்திய வன்முறையல்லாமல் வேறு என்ன? இது விவாதிக்கப்படவேண்டிய பெரும் பிரச்னை. இது ஒருபுறம் இருக்கட்டும். வாழ்க்கையை நாம் எப்படி அணுகுகிறோம், எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் நாம் ஏழையாக வாழ்கிறோமா, பணக்காரராக வாழ்கிறோமா என்பதும் அமையும். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாவது `சே... என்னடா வாழ்க்கை!’ என்கிற சலிப்பு ஏற்படாத மனிதர்கள் நம்மில் வெகுக் குறைவு. உண்மையில், பணக்காரர்களாக வாழ்கிறவர்களெல்லாம் பணக்காரர்களா... ஏழைகளாக வாழ்கிறவர்களெல்லாம் ஏழைகள்தானா? இதற்கு புது விளக்கம் தரும் கதை ஒன்று உண்டு.

ஐரோப்பிய நாடுகளில் குழந்தை வளர்ப்பில் சில வழிமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள். ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளைத் தனியறையில் வளர்ப்பார்கள்; ஒழுங்கு நடவடிக்கைகளில் கண்டிப்பாக இருப்பார்கள்; பல விஷயங்களை வலிந்து திணித்துக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் அந்தப் பணக்காரர். இங்கிலாந்திலிருந்தார். தன் 10 வயது மகன் தாங்கள் வாழும் வசதியான வாழ்க்கையை அறிந்திருக்கிறான். ஏழைகளின் வாழ்க்கை எவ்வளவு சிக்கலானது, சிரமமானது என்று அவன் தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா? அவனை ஒருநாள் சற்று தூரத்திலிருந்த கிராமங்களுக்கும், விவசாயப் பண்ணைகளுக்கும், ஏழைகள் அதிகம் வாழும் பகுதிகளுக்கும் அழைத்துச் சென்றார்.

இரண்டு நாள்களுக்கும் மேலாக, இரவும் பகலும் ஏழைகள் வசிக்கும் பகுதிகளில், விவசாயப் பண்ணைகளில் அப்பாவும் மகனுமாகச் சுற்றி வந்தார்கள். பிறகு வீட்டுக்குக் கிளம்பினார்கள். வரும் வழியில் அப்பா கேட்டார்... ``என்னப்பா இந்த ட்ரிப் எப்படியிருந்துச்சு?’’



நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:09 am

``பிரமாதம்ப்பா.’’

``அந்த ஏழை மக்கள் எப்படி வாழுறாங்கனு பார்த்தியா?’’

``பார்த்தேனே...’’

``அப்படின்னா சொல்லு... இந்தப் பயணத்துல நீ என்ன கத்துக்கிட்டே?’’

பையன் சொல்ல ஆரம்பித்தான்.
.. “நாம ஒரே ஒரு நாய் வளர்க்கறோம். அதையும் சங்கிலியில கட்டிப்போட்டுவெச்சிருக்கோம்; அவங்களோ அஞ்சாறு நாய்களை வளர்க்கறாங்க... அதுங்களை சுதந்திரமா உலவவிட்டிருக்காங்க. நம்ம தோட்டத்துக்கு நடுவுல சின்னதா ஒரு நீச்சல்குளம் இருக்கு; அவங்க குளிக்கிறதுக்கு ஒரு ஆறே இருக்கு... அதுவும் ஒரு முடிவே இல்லாம பெருசா, நீளமா நீண்டுகிட்டே போகுது. நம்ம தோட்டத்துல ராத்திரியில எரியவிடுறதுக்கு இறக்குமதி செஞ்ச அழகழகான லாந்தர் விளக்குகளைவெச்சிருக்கோம்; அவங்களுக்கு வானத்துல நட்சத்திரங்கள் இருக்கு. நம்ம வீட்டுக்கு முன்னாடி சின்னதா முற்றம் இருக்கு; அவங்களுக்கு முன்னால இருக்குற நிலமோ அந்தத் தொடுவானம் வரைக்கும் விரிஞ்சு, பரந்திருக்கு. நாம நமக்கான குட்டி நிலத்துல வாழுறோம்; அவங்களுக்கோ நம்ம கண்ணுக்கெட்டின தூரத்தையும் தாண்டி நிலமிருக்கு. நாம நமக்காக வேலை பார்க்க வேலைக்காரங்களைவெச்சிருக்கோம்; அவங்க மத்தவங்களுக்காக வேலை பார்க்குற சேவையைச் செய்யறாங்க. நாம நமக்கான உணவை விலை கொடுத்து வாங்குறோம்; அவங்க அவங்களுக்கான உணவை அவங்களே வளர்த்து, அறுவடை செஞ்சுக்கறாங்க. நம்மையும் நம்ம சொத்துகளையும் காப்பாத்திக்க நாம வீட்டைச் சுத்தி சுவர் எழுப்பிவெச்சிருக்கோம்; அவங்க அவங்களைக் காப்பாத்திக்க நண்பர்களை வெச்சிருக்காங்க...’’

பையன் சொல்லிக்கொண்டே போக, அப்பா வாயடைத்துப் போனார்.


கடைசியாகப் பையன் சொன்னான்... “நாம எவ்வளவு ஏழைங்கனு எனக்குக் காண்பிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா!”*
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

   நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 19, 2018 11:38 am

சூப்பருங்க சூப்பருங்க



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 19, 2018 11:52 am

SK wrote:சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1257223
நன்றி
நண்பா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 23, 2018 4:55 pm

ஹா...ஹா..ஹா... இது எனக்கும் வாட்ஸுப் இல் வந்தது ஐயா, நான் சிரித்ததை தவறாக எண்ண வேண்டாம், அந்த அப்பாவின் முகம் அந்தக்கணத்தில் எப்படி போய் இருக்கும் என்று நினைத்துதான் சிரித்தேன் ஐயா...நல்ல பகிர்வு! புன்னகை ......பாவம், அவர் நினைத்தது என்ன...ஆனால் நடந்தது என்ன....புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக