புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
நல்ல விசயம்தான்.
ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
நன்றி
பத்திரிக்கை
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
நல்ல விசயம்தான்.
ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
நன்றி
பத்திரிக்கை
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஜோக் ஒன்றைப் படித்தேன் .
நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?
திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !
நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?
திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257101SK wrote:இது தான் ஆன்மீக அரசியல்
வாய் திறக்காமல் இருப்பதே ஆன்மீக அரசியல்
நன்றி
நண்பா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257103M.Jagadeesan wrote:சமீபத்தில் ஒரு பத்திரிகையில் ஜோக் ஒன்றைப் படித்தேன் .
நீதிபதி : நீ ஏன் கோயில் உண்டியல்களையே உடைத்துத் திருடுகிறாய் ?
திருடன் : நான் ஆன்மீகத் திருடன் எசமான் !
ஆன்மீகவாதி என்று கூறி எதையும் செய்யலாம் போல் தெரிகிறது
நன்றி
ஜெகதீஸ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1257073பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
நல்ல விசயம்தான்.
ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
நன்றி
பத்திரிக்கை
சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! .............
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257176krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257073பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
நல்ல விசயம்தான்.
ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
நன்றி
பத்திரிக்கை
சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! .............
இதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றை பரிந்து கொள்ளட்டும்
தர்க்கம் பண்ண ஆண்டவனை எடுக்காதீர்
எதையும் ஏற்றுக்கொண்டு பழக்கமாகி போய்விட்டது அம்மா
நன்றி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1257185பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257176krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1257073பழ.முத்துராமலிங்கம் wrote:ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
இந்த நிலையில், வைரமுத்துவுக்க எதிரான மிரட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டித்து முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படைப்பாளிகள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.
நல்ல விசயம்தான்.
ஆனால் அதில், “திருப்பாவை திருவம்பாவையை எழுதியது ஆண்டாள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆண்டாள் பாடியது திருப்பாவை. வைணவ சமயத்துக்கானது. திருவெம்பாவை என்பது சைவ சமயத்தைச் சேர்ந்த மாணிக்க வாசகர் இயற்றியது.
“முக்கியமான அறிக்கையில் எப்படி இதுபோன்ற தவறு இருப்பதை கவனிக்காமல் விட்டார்கள். எதிர்க்கருத்து கொண்டவர்கள், விசயத்தைவிட்டுவிட்டு இந்த தவறையே குறிப்பிட்டு விமர்சிப்பார்களே” என்று வருந்துகிறார்கள் படைப்பாளிகள்.
நன்றி
பத்திரிக்கை
சுத்தம்................இவர்களெல்லாம் படைப்பாளிகள்......... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், சபைகளில் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள்................ ....என்ன சொல்வது ........இதுபோன்ற தறுதலைகள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்று வெறுப்பாக உள்ளது ஐயா ! .............
இதை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றை பரிந்து கொள்ளட்டும்
தர்க்கம் பண்ண ஆண்டவனை எடுக்காதீர்
எதையும் ஏற்றுக்கொண்டு பழக்கமாகி போய்விட்டது அம்மா
நன்றி
ம்ம் ...ஆமாம் ஐயா..........மத நல்லிணக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வைரமுத்து தவறு செய்தாரா , இல்லையா என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .
என்பது ஐயனின் வாக்கு .
அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1257289M.Jagadeesan wrote:வைரமுத்து தவறு செய்தாரா , இல்லையா என்று வாதிடுபவர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
அவர் ஒரு தமிழறிஞர் ! நிறைய நூல்களை எழுதியுள்ளார் .எந்த ஒரு மனிதனுக்கும் நிறை , குறை உண்டு . அதில் எது மிகுதியோ அதைமட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் .
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் .
என்பது ஐயனின் வாக்கு .
அவர் கூற்றை நல்ல முறையில் யோசிக்க வேண்டும்,
தவறாக இருப்பினும் மன்னித்து ஏற்றுக்கொள்ளவோம்.
அவதூறு கூடாது
நன்றி
ஜெகதீஸ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|