புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:06 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 2:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
43 Posts - 37%
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
42 Posts - 36%
Dr.S.Soundarapandian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 2%
mruthun
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
118 Posts - 46%
ayyasamy ram
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
87 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_m10பிரமத் தொழிலில் தர்மம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமத் தொழிலில் தர்மம்


   
   
VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Thu Jan 11, 2018 7:36 pm

தை

தை தை என
உழவனின் வண்டி
கடக்கும் போது
எழு மோசை
வாழ்வின் வளமைக்கு
விடி வெள்ளியின் மொழி

சூரிய அயன வெளியில்
ஒளிப்பாதை மாற்றம்
நம் வாழ்விலும்
கலிப் பாதை மாறி
களிப் பாக்கும் மாதம்

சுரர் விடி வென்று
உழைப்போர் உயர் வைச்சாற்றும்
நிலத்தை ஆழ்ந்து
நிலவுலகைக் காக்கும்
ரசவாதக் கலைஞன்
பிரமத் தொழிலில் தர்மம்
படைக்கும் உழவோன்

உலகப் பரிணாமத்தில்
உயர்ந்த பரிணாமம்
தமிழன் - உழவும்
குறளும்; இறையின் குரலும்
இல்லறமும் துறவறமும்
விளக்கி விளக்காய்
தெரிபவன்

பல்லுயிர்க் குள்ளும்
பரமன் இருப்பதாய்
பறை சாற்றும்- நம்
தைத் திங்களில்
உலகின் நாகரீக
முதல்வன் முட்டாள்
மேற்கின் மோகத்தால்
உடை உணவு கலாச்சாரம் அகற்றி
கண்ணீருக்குள்
தண்ணீர் தேடுபவன்
காளையோடு
அதிகாலை சென்று
ஏரோடும் நீராகாரத்தோடும்
பயணித்த பயணம்
நாகரீக வியர்வையால்
நச்சாய் கண்டு
உழைப்பைப் பரிமாற
ஆள் தேடித் தேடி
நம் வாரிசை
பாரீசுக்கு அனுப்பியதன் விளைவு
சோமாறி மாறி மாதம் மும்மழையும்
நல்லரசும்
அமுதவாழ்வும் அறமக்களும்
அரத் துக்கங்களும்
மலர்ந்திட
உழவனின் வார்த்தை
உளம் அறிந்த வார்த்தை
இணைப்பைத் தரும்
உன்ன தத்தை தையல் பிறாந்து
தமிழே வளமோடு
நலமாகக் காக்க
தமுக்கத்து நாயகியைத்
தவறாமல் தியானிப்போம்.

 ப.வீரக்குமார். திருநின்றவூர்-602024

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Fri Jan 12, 2018 9:59 am

தடக் தடக் என
கடக்கும்
உழவனின்
வண்டியால்
நம்
உண்டி
வாழ்வது உண்மையே

கவிதை நன்று ....

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Sun Jan 14, 2018 7:47 am

நன்றி , ஐயா

VEERAKUMARMALAR
VEERAKUMARMALAR
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 07/01/2018

PostVEERAKUMARMALAR Fri Jan 19, 2018 9:37 am

இம்மாநிலம் நமக்கோர் மணிவிளக்கு
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−+++−−
மாதவம்
எய்தினேன்
இம்மா நிலம்
என்தாயென்பதால்..

ஒருவனுக்கு
ஒருவளென்ற
உண்மையின்
விளக்கத்தால்..

சித்தர்கள்
தித்தித்த
சித்தியின்
வடிவத்தால்..

சுடு கிரணத்தின்
வழிகூடப் படுவதால்..

பொதிகை மாதின்
முகடு தொட்ட
தென்றலால்..

செந்தமிழை
நாவில் நர்த்தனமாட
விடு வோரைத்
தாங்குவதால்..

ஞானிகளை
ஞாலத்தில்
விளைத்த
நிலமாதலால..

பாரையே
பதுங்க வைக்கும்
பலமுள்ளதால்..

மூவரசுகளின்
மூச்சு முட்டும்
வெற்றிகளால்..

முத்தமிழில்
பறைசாற்றும்
வித்தகத்தால்...

மானத்தை
கவரிமுடியாய்
கொண்டுள்ளதால்..

சரித்திரத்தில்
சாதனைகள்
ஈன்றுள்ளதால்..

சங்கம் வைத்த
மொழி
முதலானதால்..

இன்னும்
எத்தனையோ!
வெற்றிகளைக்
கொண்டாடுதலால்...

விழி கண்ட
ஒளியாய்
நம்மைத் தேற்றியதால்...

இம்மாநிலம்
நமக்கோர்
மணிவிளக்கு.



−−−−− ப. வீரக்குமார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக