புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 
7 Posts - 64%
heezulia
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_m10ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 11:45 am

ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  0lY01zQfiLubn3WNnnhQ+04ChRGNDrMariyappan1ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  KjlfdJLYS4OCxgYzBooX+IMG-20180103-WA0020


குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு, அதிக சம்பளத்துக்காக தனியார் மருத்துவமனைக்கு வேலைக்குப் போய்விடுகிறார்கள்’’ - இப்படி ஒரு குற்றச்சாட்டு மருத்துவம் படிப்பவர்கள், மருத்துவர்கள் மீது பொதுவாக கூறப்படுவது உண்டு.

இதற்கு நேர் உல்டா.. சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறை தலைவராகப் பணியாற்றிவரும் டாக்டர் பா.மாரியப்பன்.


தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து நவீன சிகிச்சை முறைகளும் ஏழை நோயாளிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு பணியாற்றி வருபவர். தன் சொந்தப் பணத்தை செலவிட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று அங்கு அளிக்கப்படும் இதய அறுவை சிகிச்சையில் நவீன முறைகளை கற்றுக்கொள்கிறார். அதில் நிபுணத்துவம் பெற்ற பிறகு, அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கிறார்.


தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படும் பீட்டிங் ஹார்ட் சர்ஜரி (Beating Heart Surgery) எனும், இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. இதை, கடந்த 5 ஆண்டுகளில் 600 ஏழை நோயாளிகளுக்கு செய்து சாதித்திருக்கிறார். ஆண்டுக்கு சுமார் 150 ஏழை நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை இவரால் கிடைத்திருக்கிறது. இதில் 97 சதவீதம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. அதேபோல, நெஞ்சு எலும்புகளை வெட்டாமல் செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையையும் அரசு மருத்துவமனையில் செய்து வருகிறார்.


நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 11:55 am

இதுபற்றி அவர் கூறியது: விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். மிகவும் கஷ்டப்பட்டுதான் மருத்துவம் படித்தேன். மதுரை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிவிட்டு கடந்த 2001 முதல் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வந்தேன். உதவி பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் என உயர்ந்து தற்போது துறைத் தலைவராக பணியாற்றுகிறேன்.
ஏழைகளின் இதயங்களை காக்கும் மனிதநேய மருத்துவர் மாரியப்பன்  MMdJGIpnSICnnPSuUByO+shutterstock761665237

நம்மை கடவுளாக நினைத்து வரும் ஏழை நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும். சரியான சிகிச்சை கிடைக்காமல் எந்த ஒரு நோயாளியும் உயிரிழக்கக்கூடாது என்ற குறிக்கோளோடு அரசு மருத்துவமனை பணியில் சேர்ந்தேன். ஆனால், அரசு மருத்துவமனைகள் மீது பொதுமக்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதை மாற்ற வேண்டும் என்றுதான், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று நவீன சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டு, ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினேன்.

ஆரம்ப காலத்தில், நவீன பைபாஸ் சிகிச்சைக்கு தேவையான கருவிகளை வாங்கக்கூட சொந்தப் பணத்தை செலவிடவேண்டி இருந்தது. தற்போது முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாய் உதவியாக இருக்கிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் இருப்பதைப் போன்ற நவீன அறுவை சிகிச்சை அரங்கம், தீவிர சிகிச்சைப் பிரிவு போன்ற வசதிகளை, நான் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்குள் இந்த மருத்துவமனையில் அமைக்க வேண்டும் என்பதே என் வாழ்நாள் லட்சியம் என்கிறார்.

மாரியப்பனின் மனைவி சுதாமதியும் ஒரு மருத்துவர். மத்திய சுகாதாரத்துறையில் பணியில் இருக்கிறார். அவர் தரும் ஊக்கமே மக்களுக்கான மருத்துவராக பணியாற்ற காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார் மாரியப்பன். மருத்துவமனையில் டாக்டர் பிரேம், செவிலியர் ஜமுனா உள்ளிட்டோர் தனக்கு உறு துணையாக இருப்பதாகவும் கூறினார்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 04, 2018 1:49 pm

மனிதநேயம் உள்ள மருத்துவர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 04, 2018 8:14 pm

SK wrote:மனிதநேயம் உள்ள மருத்துவர்
மேற்கோள் செய்த பதிவு: 1255852
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக