புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது.
நன்றி
தினகரன்
அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது.
நன்றி
தினகரன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆண்களே வளர்க்க யோசிக்கும் நேரத்தில், இவரால் மட்டும் எப்படி முடிகிறது? அவரிடமே கேட்போமே...?அழகுநாச்சி பேச்சை துவக்கினார். ‘‘நீங்க சொல்றது சரிதான்... வீட்ல ஒரு மல்யுத்த பயில்வானை வளர்க்கிற மாதிரிதான் காளையை வளர்க்கிறதும்...? சரியான நேரத்தில் முட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தா, நாட்டுக்கோழி சூப் சேர்த்து சத்தான சாப்பாடு, நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி எல்லாம் கொடுக்கணும்... கொஞ்சம் கவனக்குறைவாய் விட்டாலும் சிக்கல்தான்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|