புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
5 Posts - 2%
i6appar
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
3 Posts - 1%
prajai
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
443 Posts - 47%
heezulia
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
30 Posts - 3%
prajai
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
5 Posts - 1%
i6appar
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 8:09 pm

நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  ZeHD23IeTHeun7AF8nZw+29CHStudents2

நொய்யல் நதி நீரைக் கொண்டு முளைக்க வைத்த வெந்தயம்

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பல நீர்நிலைகள் நோய்வாய்ப்பட்டுவிட்டன. எஞ்சிய நீர்நிலைகளும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. சாய ஆலைகளின் கழிவால் கடைசி நாடித்துடிப்புடன், சாவின் விளிம்பில் இருக்கும் திருப்பூர் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வகையில், களம் இறங்கியுள்ளனர் திருப்பூர் பெம் பள்ளி மாணவர்கள். குஜராத்தில் டிசம்பர் 27 அன்று தொடங்கிய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, ‘நொய்யல் ஆற்றின் தற்போதைய நிலையை’ கள ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறார்கள் தியா சபீர், பிரகல்யா, ஸ்ரீ கோவிந்த் ஆகிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மகாதிரிபுரசுந்தரி, சம்வேத்யா ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள். மூன்று மாதங்களாக நொய்யல் வழித்தடத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. பயணித்து இந்த ஆய்வை சமர்பித்துள்ளதாகக் கூறுகிறார் இவர்களது பள்ளியின் பயிற்சி ஆசிரியை சமீமா பேகம்.

ஆற்றோரம் ஆய்வுப் பயணம்

சாமளாபுரம் குளம், நொய்யலாறு திருப்பூரில் நுழையும் பகுதியான அக்ராஹப்புத்தூர், மங்கலம், ஆண்டிப்பாளையம் குளம், கருவம்பாளையம் தடுப்பணை, மாமரத்துப்பள்ளம், ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் முதற்கொண்டு, நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கும் நொய்யல் கிராமம்வரை மூன்று முறை ஆற்றின் வழித்தடத்தில் பயணித்து, இந்த ஆய்வுக் கட்டுரைக்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

“நொய்யல் ஆற்றில் 10 இடங்களில் நீரின் கடினத்தன்மை (டி.டி.எஸ்), கார - அமிலத்தன்மை (பி.ஹச்.) முதலியவற்றை ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். மழைக் காலத்தில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் பாசனத்துக்குப் பயன்படுகிறதா; ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் ஆகிய மூன்று அணைகள் எதற்காகக் கட்டப்பட்டன என்பதை எல்லாம் ஆய்வின்போது தெரிந்துகொண்டோம்.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 8:12 pm

கடந்த 2005-ம் ஆண்டு முதல், நொய்யல் ஆற்றுநீர் எந்த அணையிலும் தேக்கப்படாமல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் கலந்துவருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் விநாடிக்கு 1,000 கன அடிக்கும் மேல் 20 முறை நொய்யலில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இதை ஒரு நாள் என்ற கணக்கில் எடுத்தாலே கிட்டத்தட்ட 29,640 லட்சம் கன அடி நீர் சென்றுள்ளதை அறியலாம். அதேபோல 2011 நவம்பர் 7 அன்று நொய்யலில் உருவான வெள்ளத்தில், அன்று மட்டும் விநாடிக்கு 5,774 கன அடி நீர் சென்றுள்ளது. இதில், ஒரு சில மணித் துளிகளுக்குள் நொய்யல் ஆற்றில் உள்ள கழிவு நீர், சாய நீர் போன்றவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பின் வெள்ள நீர்தான் ஓடியது. அதை சின்னமுத்தூர் தடுப்பணையில் தடுத்து, அங்குள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்துக்குக் கொண்டு சென்றிருந்தால் கிட்டத்தட்ட 20,000 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி கிடைத்திருக்கும். ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டதன் நோக்கமும் நிறைவேறி இருக்கும். ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை” என்று இம்மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

செழிக்கட்டும் வேளாண்மை

மேலும், நொய்யல் ஆற்றில் மழைக் காலத்தில் செல்லும் மழை நீரின் கடினத் தன்மை 179 ஆகவும், கார - அமிலத் தன்மை 7 ஆகவும் இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். நொய்யல் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஓடிய வெள்ள நீரை எடுத்துவந்து அதில் வெந்தயத்தைப் போட்டு முளைக்கச் செய்தனர்.

“மழை நீரில் வெந்தயத்தின் விளையும் தன்மையும் வளர்ச்சி விகிதமும் மிகவும் நன்றாக இருந்தன. ஆகையால், நொய்யலில் வரும் வெள்ள நீரை அணைகளில் தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அதை யாரும் செய்யாததால், பாசனத்துக்குப் பயன்படாமல் மழை நீர் வீணாகிவருகிறது. நதிக்கரை ஓரங்களில் நாகரிகம் தோன்றியது. அதை ஒட்டி வேளாண்மையும் செழித்தது. இன்றைக்கு நொய்யல் நதியை நம்பி வாழும் வேளாண் குடும்பங்களில் மீண்டும் மகிழ்ச்சி மலர எங்கள் ஆய்வு பயன்பட வேண்டும்” என்கின்றனர் நதியை மீட்கப் புறப்பட்டிருக்கும் இந்த மாணவர்கள்.

நன்றி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக