புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
91 Posts - 63%
heezulia
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
1 Post - 1%
viyasan
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
1 Post - 1%
eraeravi
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
283 Posts - 45%
heezulia
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
19 Posts - 3%
prajai
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_m10அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடிச்சு சொல்கிறார் அலங்காநல்லூர் பெண்: என்னோட ஒத்தக்காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்..


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:41 am

[You must be registered and logged in to see this image.]

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு காளையை தன் பிள்ளை போலவும், ‘ஒரு சிங்கம்’ போலவும் வளர்த்து வருகிறார் அலங்காநல்லூரை சேர்ந்த பெண்.
ஜல்லிக்கட்டு... 2017ம் ஆண்டின் துவக்கத்தில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கிய ஒத்தை வார்த்தை. நடத்தியே தீர வேண்டுமென பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல், வீட்டு பெண்கள், மக்கள் என அனைவருமே வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். சாலை மற்றும் ரயில் மறியல், மெரினாவில் என போராட்டம் உச்சத்திற்கே சென்றது.உச்சநீதிமன்றத்தில் பீட்டா போட்ட வழக்கால், 2015, 2016ம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. நடப்பாண்டிலாவது (2017) நடத்த வேண்டுமென தமிழகமே திரண்டு பெரும் போராட்டம் நடத்தியது. இதனைத்தொடர்ந்து அரசு தனிச்சட்டம் கொண்டு வந்து நடத்தியது. வரும் ஆண்டில் (2018) உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகள், ‘காளையருக்கு’ சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு காளைகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே வெள்ளையம்பட்டியை சேர்ந்த நாகராஜன் மனைவி அழகுநாச்சி (27). இவர் கடந்த 9 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வைத்து நடத்தி வருகிறார். ‘ராமு’ என்று இவர் குரல் கேட்டால் போதும். விறைப்பை ஒத்தி வைத்து விட்டு, பாசத்துடன் அழகுநாச்சியை பார்க்கிறது காளை. சாதாரணமாக மாடு வளர்ப்பது போல ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க முடியாது. 

நன்றி
தினகரன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 31, 2017 11:42 am

ஆண்களே வளர்க்க யோசிக்கும் நேரத்தில், இவரால் மட்டும் எப்படி முடிகிறது? அவரிடமே கேட்போமே...?அழகுநாச்சி பேச்சை துவக்கினார். ‘‘நீங்க சொல்றது சரிதான்... வீட்ல ஒரு மல்யுத்த பயில்வானை வளர்க்கிற மாதிரிதான் காளையை வளர்க்கிறதும்...? சரியான நேரத்தில் முட்டை, முந்திரி, பாதாம், பிஸ்தா, நாட்டுக்கோழி சூப் சேர்த்து சத்தான சாப்பாடு, நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தும் பயிற்சி எல்லாம் கொடுக்கணும்... கொஞ்சம் கவனக்குறைவாய் விட்டாலும் சிக்கல்தான்.
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம்... அப்புறம் தென்மாவட்டங்கள்ல நடந்த பல போட்டிகளில் என் ‘ராமு’ பங்கேற்று பல பரிசுகளை வாங்கியிருக்கு... இது வாங்கிட்டு வந்த பரிசுகள்தான் வீட்ல குவிஞ்சு கிடக்கு... என் பொண்ணுக்கு இதைத்தான் சீராய் கொடுத்து விடப்போறேன் (சிரிக்கிறார்)’’.* அதெல்லாம் சரி...? காளையை வளர்க்க கடுமையாக செலவாகுமே? எப்படி சமாளிக்கிறீங்க....? ‘‘என்ன செய்றது கஷ்டம்தான்... ஸ்பெஷல் சாப்பாடோட பருத்தி விதை நெல், தவிட்டு தண்ணீர், பசுந்தீவனங்களும் கொடுக்கணும்... விவசாய கூலி வேலை செஞ்சு, அதுல கிடைக்கிற வருவாயை வச்சுத்தான் காளையை பராமரிச்சுட்டு வர்றேன்... கஷ்டம்னாலும் கவுரவம், பாரம்பரியம் முக்கியம்யா... போட்டியில கூட என் பெயருலதான் காளையை களமிறக்குவேன்... என் ‘ராமு’ ஒண்ணும் சும்மா கிடையாது. ஒத்தை காளை அஞ்சு சிங்கத்துக்கு சமம்... அவ்வளவு சீக்கிரத்துல இவனை யாரும் அடக்கி விட முடியாது. அது என்ன சொல்லுவாக... ஆங்... கொம்பு வச்ச சிங்கம் என் ராமு... சாமியாய், பிள்ளையாய் நினைச்சு வளர்க்கிறோங்க... காடு, கழனி செழிக்கணும்னா ஜல்லிக்கட்டு எல்லா வருஷமும் நடக்கணும்யா...’’சொல்லிக்கொண்டே காளையை கொஞ்சுகிறார்.அவரை பாராட்டி விட்டு கிளம்பினோம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக