புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
96 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
7 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 1%
cordiac
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
223 Posts - 52%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
18 Posts - 4%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
5 Posts - 1%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 97 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 10:44 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -812

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினு மிழப்பினு மென்


தெளிவுரை
தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும்
தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 11:00 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -813

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரும் நேர்


தெளிவுரை
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல்
பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 11:19 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -814

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
அமரகத்து ஆற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரின் தனிமை தலை

தெளிவுரை
போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை
போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 12:13 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -815

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலி எய்தாமை நன்று


தெளிவுரை
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு,
ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 12:28 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -816

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
பேதை பெருங்கழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி யுறும்


தெளிவுரை
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின்
நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 3:47 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -817

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்


தெளிவுரை
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின்
நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 4:03 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -818

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
ஒல்லுங் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்


தெளிவுரை
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை,
அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jul 22, 2020 4:51 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-19-தீநட்பு -819

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு


தெளிவுரை
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும்
உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.


[You must be registered and logged in to see this image.]

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2020 4:59 pm

நன்று என்று சொல்வதை தவிர யாப்பிலக்கணம் 
பற்றி கூற தகுதி அற்றவன் நான்.

அறிந்தவர்கள் பலன் அடைவார்கள் என்ற நம்பிக்கை உண்டு 

தொடர்க உங்கள் நற்பணிதனை அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 23, 2020 10:47 am

T.N.Balasubramanian wrote:நன்று என்று சொல்வதை தவிர யாப்பிலக்கணம் 
பற்றி கூற தகுதி அற்றவன் நான்.

அறிந்தவர்கள் பலன் அடைவார்கள் என்ற நம்பிக்கை உண்டு 

தொடர்க உங்கள் நற்பணிதனை அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன் .
[You must be registered and logged in to see this link.]
நன்றி வணக்கம் ஐயா உங்களைப் போன்றோரின் ஒத்துழைப்பே என்னை இவ்வளவு தூரம்
கூட்டி வந்துவிட்டது ,இன்னும் சில நாட்களில் இதை முடித்துவிடுவேன்.
மேலும் பக்கம் 64ல் குறள் 803 இருமுறை பதிவாகி விட்டது அதில்
ஒன்றை நீக்கி விடவும். பதிவு எண் தெரியவில்லை ஐயா.


Sponsored content

PostSponsored content



Page 97 of 100 Previous  1 ... 50 ... 96, 97, 98, 99, 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக