புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
25 Posts - 39%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
2 Posts - 3%
Barushree
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
1 Post - 2%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
7 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 93 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 13, 2020 11:38 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -774

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

குறள்
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்


தெளிவுரை
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.


குறிப்பு
அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 13, 2020 4:11 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -775

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு


தெளிவுரை
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 13, 2020 4:11 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -775

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு


தெளிவுரை
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 13, 2020 4:12 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -775

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு


தெளிவுரை
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 13, 2020 4:29 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -776

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் நாளை எடுத்து


தெளிவுரை
வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத
நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 13, 2020 4:43 pm

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -777

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
சுழலு மிசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து


தெளிவுரை
பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக்
கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 14, 2020 11:09 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -778

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினுஞ்சீர் குன்றல் இலர்.


தெளிவுரை
போர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும்
வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 14, 2020 11:38 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -779

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்


தெளிவுரை
தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை,
அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jul 14, 2020 11:52 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-15-படைச்செருக்கு -780

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
புரந்தார்கண் நீர்மல்கச் சாகி்ற்பிற் சாக்கா
டிரந்துகோட் தக்க துடைத்து


தெளிவுரை
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப்
பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.


[You must be registered and logged in to see this image.]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jul 16, 2020 10:43 am

2.பொருட்பால்-2.2-அங்கவியல்-2-2-16-நட்பு -781

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர்,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குறள்
செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு


தெளிவுரை
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன?
அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?


[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 93 of 100 Previous  1 ... 48 ... 92, 93, 94 ... 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக