புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 9 of 100 •
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-34
மனத்/துக்/கண் மா/சிலன் ஆ/தல் அனைத்/துஅ/றன்
ஆ/குல நீ/ர பிற
தெளிவுரை
மனத்துமையே மேலான அறம்; விளம்பரமாகச் செய்யப்படும்
மற்றவையெல்லாம் அறங்கள் ஆகா
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நிரை 6. நேர்/நேர் 7.நிரை
1. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
2. நெடில் / குறிலினையொற்று
3. நெடில் / குற்றொற்று
4. குறிலினையொற்று/ குறிலினை குற்றொற்று
5. நெடில் / குறிலினை
6. நெடில் /குறில்
7. குறிலினை
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர்/நேர் >>>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>> > கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை >>>>>>> கூவிளம் >>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6. நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
எதுகை- மனத்துக்கண் - அனைத்துஅறன்
மோனை- மனத்துக்கண் மாசிலன் , ஆதல் -அனைத்துஅறன்- ஆகுல
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-34
மனத்/துக்/கண் மா/சிலன் ஆ/தல் அனைத்/துஅ/றன்
ஆ/குல நீ/ர பிற
தெளிவுரை
மனத்துமையே மேலான அறம்; விளம்பரமாகச் செய்யப்படும்
மற்றவையெல்லாம் அறங்கள் ஆகா
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நிரை 6. நேர்/நேர் 7.நிரை
1. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
2. நெடில் / குறிலினையொற்று
3. நெடில் / குற்றொற்று
4. குறிலினையொற்று/ குறிலினை குற்றொற்று
5. நெடில் / குறிலினை
6. நெடில் /குறில்
7. குறிலினை
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர்/நேர் >>>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>> > கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை >>>>>>> கூவிளம் >>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6. நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்
எதுகை- மனத்துக்கண் - அனைத்துஅறன்
மோனை- மனத்துக்கண் மாசிலன் , ஆதல் -அனைத்துஅறன்- ஆகுல
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அனைத்தறன் என்று வரவேண்டும் .
அனைத் / தறன்
நிரை / நிரை என்று வரும் .
ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .
இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .
அனைத் / தறன்
நிரை / நிரை என்று வரும் .
ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .
இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:அனைத்தறன் என்று வரவேண்டும் .
அனைத் / தறன்
நிரை / நிரை என்று வரும் .
ஈற்றடியில் மிகவும் குறைந்த எழுத்துக்கள் , அதாவது ஏழு எழுத்துக்கள் உள்ள குறட்பாக்கள் இரண்டு உள்ளன . அவற்றில் இது ஒன்று . மற்றொரு குறட்பா காமத்துப் பாலில் உள்ளது .
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி .
இந்தக் குறட்பாவிலும் ஈற்றடியில் ஏழு எழுத்துக்கள் உள்ளன .
நன்றி ஜெகதீஸ் திருத்திற்கு நன்றி
இந்த குறள் பதிவு தொடருக்கு நீங்களும் ஒரு காரணம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32
அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு
தெளிவுரை
அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு
1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
எதுகை- அறத்தினூங்உங் - மறத்தலி
மோனை- அறத்தினூங்உங் ஆக்கமு
" அறத்தினூங்உங் " என்று வராது ஐயா !
"அறத்தினூஉங் " என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-35
அழுக்/கா/ றவா/வெகு/ளி இன்/னாச்/சொல் நான்/கும்
இழுக்/கா இயன்/ற தறம்
தெளிவுரை
பொறாமை ,பேராசை , கோபம் , தீச்செயல் இந்த
நான்கும் இன்றி ஒழுகுவதே அறமாகும்.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குறிலினையொற்று/ நெடில்
2. குறினெடில்/ குறிலினை/ குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில்
6. குறிலினையொற்று/ குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர் >>>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் >>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தறம்>>>நிரை>>>மலர்
எதுகை- அழுக்கா- இழுக்கா , இன்னாச்சொல் - நான்கும்
மோனை- இன்னாச்சொல் - இழுக்கா -இயன்ற
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-35
அழுக்/கா/ றவா/வெகு/ளி இன்/னாச்/சொல் நான்/கும்
இழுக்/கா இயன்/ற தறம்
தெளிவுரை
பொறாமை ,பேராசை , கோபம் , தீச்செயல் இந்த
நான்கும் இன்றி ஒழுகுவதே அறமாகும்.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை
1. குறிலினையொற்று/ நெடில்
2. குறினெடில்/ குறிலினை/ குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று/ குற்றொற்று
5. குறிலினையொற்று/ நெடில்
6. குறிலினையொற்று/ குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர் >>>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் >>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தறம்>>>நிரை>>>மலர்
எதுகை- அழுக்கா- இழுக்கா , இன்னாச்சொல் - நான்கும்
மோனை- இன்னாச்சொல் - இழுக்கா -இயன்ற
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32
அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு
தெளிவுரை
அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு
1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
எதுகை- அறத்தினூங்உங் - மறத்தலி
மோனை- அறத்தினூங்உங் ஆக்கமு
" அறத்தினூங்உங் " என்று வராது ஐயா !
"அறத்தினூஉங் " என்று வருவதே சரி . இதை இன்னிசை அளபெடை என்பார் இலக்கண நூலார் .
நன்றி ஜெகதீஸ்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயா !
குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .
உதாரணமாக
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை
இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை
ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .
நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .
குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .
உதாரணமாக
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை
இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை
ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .
நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:ஐயா !
குறள்வெண்பாவில் தளை காணும்போது நின்ற சீர் , வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க வேண்டும்
திருக்குறளில் இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும் . கனிச்சீர் வராது .
மாமுன் நிரை , விளமுன் நேர் வந்தால் இயற்சீர் வெண்டளை . காய்முன் நேர் வந்தால் வெண்சீர் வெண்டளை .
உதாரணமாக
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
நிரைநேர் நிரைநிரைநேர் நேர்நேர்நேர் நேர்நேர்
புளிமா கருவிளங்காய் தேமாங்காய் தேமா
இயற்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை , வெண்சீர் வெண்டளை
இழுக்கா வியன்ற தறம் .
நிரைநேர் நிரைநேர் நிரை .
புளிமா புளிமா நிரை
இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை , இயற்சீர் வெண்டளை
ஏழு சீர்களுக்கு ஆறு தளைகள் வரும் .
நிரைநேர் - புளிமா - இயற்சீர் வெண்டளை என்று எழுதுவதைக் காட்டிலும் , மேற்கண்டவாறு எழுதினால் , படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் .
ஜெகதீஸ் நீங்கள் கூறிய படி இனி சீர்யின் கீழ் அசையும் அதன் கீழ் தளையும் பதிந்து.,
தாளை காண வசதியாக நின்ற சீர், வரும் சீர் இரண்டையும் ஒப்புநோக்க ஏதுவாக
பதிவிடுகிறேன் ,
நன்றி ஜெகதீஸ் நல்லதொரு சரியான தகவலுக்கு.
- Sponsored content
Page 9 of 100 • 1 ... 6 ... 8, 9, 10 ... 54 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 100
|
|