புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_lcapதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_voting_barதிருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 8 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:51 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28

நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்


தெளிவுரை

அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- றைமொழி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:52 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28

நிறை/மொழி  மாந்/தர் பெரு/மை  நிலத்/து
மறை/மொழி காட்/டி  விடும்


தெளிவுரை

அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நேர்  3.நிரை/நேர்  4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

எதுகை- நிறைமொழி  - மறைமொழி
மோனை- நிறைமொழி  - நிலத்து, மாந்தர்- றைமொழி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 8:52 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28

நிறை/மொழி  மாந்/தர் பெரு/மை  நிலத்/து
மறை/மொழி காட்/டி  விடும்


தெளிவுரை

அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்

அசை

1.நிரை/நிரை 2.நேர்/நேர்  3.நிரை/நேர்  4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

எதுகை- நிறைமொழி  - மறைமொழி
மோனை- நிறைமொழி  - நிலத்து, மாந்தர்- றைமொழி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 27, 2018 9:00 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-29

குண/மெனுன்/னுங் குன்/றே/றி நின்/றார் வெகு/ளி
கண/மே/யுங் காத்/த லரி/து


தெளிவுரை

குணக்குன்றாக விளங்கும் பெரியோர் கோபம் கொள்வரேனும்,
அதனை ஒரு கணப்பொழுதுந் தம்மிடம் தங்கவிடார்


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரைபு


1. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று
4. குறிலினை/ குறில்
5. குறிலினை/ நெடில்/ குற்றொற்று
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை/ குறில்

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் >>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர் >>>>>>>>>>புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் >>>>> புளிமாங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- குமெனுன்னுங் - கமேயுங் , குன்றேறி - நின்றார்
மோனை- குணமெனுன்னுங் -குன்றேறி , ணமேயுங் -காத்த



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 27, 2018 9:23 pm

" குணமென்னும் " என்று வரவேண்டும் .

நிரை / நேர் / நேர் - என்று வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 28, 2018 10:49 am

தேவநேயப் பாவாணர் குறள் உரையை
பின் பற்றி பதிவு செய்கிறேன்.
இந்த குறள் இப்படி உள்ளதால்
அப்படியே பதிவிட்டேன்.
திருத்தி விடுகிறேன்
நன்றி ஜெகதீஷ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 8:26 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-30

அந்/தண ரென்/போர் அற/வோர்/மற் றெவ்/வுயிர்க்/குஞ்
செந்/தண்/மை பூண்/டொழு/க லான்


தெளிவுரை

எல்லா உயிர்களிடத்தும் அருள்பொழியும் பெரியோரே அந்தணர்;
அந்தணர் என்போர் அறவோர்-அந்தணரென்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவர் துறவியரே.


அசை

1.நேர்/நிரை/ 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்


1. குற்றொற்று / குறிலினை
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினையொற்று/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. நெற்றொற்று / குறிலினை/ குறில்
7. நெற்றொற்று

அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நேர்/நிரை>>>>>>>கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>>>>தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்>>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>லான்>>>நேர்>>>நாள்

எதுகை-ந்தண - செந்தண்மை , ரென்போர் - லான்
மோனை- ந்தண - றவோர்மற்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 29, 2018 8:32 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31

சிறப்/பீ/னுஞ் செல்/வமு மீ/னு மறத்/தினூ/உங்
காக்/க மெவ/னோ வுயிர்க்/கு


தெளிவுரை

உயர்வும் செல்வமும் ஒருங்கே தரும் அறத்தை விட மக்களுக்கு
ஆக்கம் தரவல்லது பிறிதொன்று உண்டோ?


அசை

1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு


1. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
2. குற்றொற்று குறிலினை
3. நெடில் /குறில்
4. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
5. நெற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>வுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- சிப்பீனுஞ் - மத்தினூஉங்
மோனை- சிறப்பீனுஞ் - செல்வமு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:01 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32

அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு


தெளிவுரை

அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு


1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு

எதுகை-த்தினூங்உங் - மத்தலி
மோனை- றத்தினூங்உங் க்கமு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 8:30 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-33

ஒல்/லும் வகை/யா னற/வினை ஓ/வா/தே
செல்/லும்/வா யெல்/லாஞ் செயல்


தெளிவுரை

முடிந்தவரை அறச்செயல்களை எவ்வகையிலேனும்
இடைவிடாது தொடர்ந்து செய்யவும்


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1குற்றொற்று / குற்றொற்று
2.குறிலினை/ நெடில்
3.குறிலினை/ குறிலினை
4.நெடில் / நெடில் / நெடில்
5.குற்றொற்று / குற்றொற்று / நெடில்
6.குற்றொற்று / நெற்றொற்று
7.குறிலினையொற்று


அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை

1.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் >>>>>> புளிமா>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை >>>>> கருவிளம்>>>> இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்>>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

எதுகை-ல்லும் - செல்லும்வா - யெல்லாஞ்
மோனை- ல்லும் - வாதே , செல்லும்வா - செயல்



Sponsored content

PostSponsored content



Page 8 of 100 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக