புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 8 of 100 •
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-28
நிறை/மொழி மாந்/தர் பெரு/மை நிலத்/து
மறை/மொழி காட்/டி விடும்
தெளிவுரை
அருளாற்றல் நிறைந்த துறவியர் பெருமையை, அவர் ஆணையிட்டுக்
கூறும் மந்திரச் சொற்களே புலப்படுத்திவிடும்
அசை
1.நிரை/நிரை 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர் 7.நிரை
1. குறிலினை/ குறிலினை
2. நெற்றொற்று / குற்றொற்று
3. குறிலினை/ குறில்
4. குறிலினையொற்று/ குறில்
5. குறிலினை/ குறிலினை
6. நெற்றொற்று /குறில்
7. குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை >>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்>>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>> புளிமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை>>>>> கருவிளம்>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>> தேமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
எதுகை- நிறைமொழி - மறைமொழி
மோனை- நிறைமொழி - நிலத்து, மாந்தர்- மறைமொழி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-29
குண/மெனுன்/னுங் குன்/றே/றி நின்/றார் வெகு/ளி
கண/மே/யுங் காத்/த லரி/து
தெளிவுரை
குணக்குன்றாக விளங்கும் பெரியோர் கோபம் கொள்வரேனும்,
அதனை ஒரு கணப்பொழுதுந் தம்மிடம் தங்கவிடார்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று
4. குறிலினை/ குறில்
5. குறிலினை/ நெடில்/ குற்றொற்று
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை/ குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் >>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர் >>>>>>>>>>புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் >>>>> புளிமாங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- குணமெனுன்னுங் - கணமேயுங் , குன்றேறி - நின்றார்
மோனை- குணமெனுன்னுங் -குன்றேறி , கணமேயுங் -காத்த
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-29
குண/மெனுன்/னுங் குன்/றே/றி நின்/றார் வெகு/ளி
கண/மே/யுங் காத்/த லரி/து
தெளிவுரை
குணக்குன்றாக விளங்கும் பெரியோர் கோபம் கொள்வரேனும்,
அதனை ஒரு கணப்பொழுதுந் தம்மிடம் தங்கவிடார்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறிலினையொற்று/ குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று
4. குறிலினை/ குறில்
5. குறிலினை/ நெடில்/ குற்றொற்று
6. நெற்றொற்று / குறில்
7. குறிலினை/ குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் >>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>>>தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர் >>>>>>>>>>புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் >>>>> புளிமாங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்>>>>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- குணமெனுன்னுங் - கணமேயுங் , குன்றேறி - நின்றார்
மோனை- குணமெனுன்னுங் -குன்றேறி , கணமேயுங் -காத்த
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" குணமென்னும் " என்று வரவேண்டும் .
நிரை / நேர் / நேர் - என்று வரும் .
நிரை / நேர் / நேர் - என்று வரும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தேவநேயப் பாவாணர் குறள் உரையை
பின் பற்றி பதிவு செய்கிறேன்.
இந்த குறள் இப்படி உள்ளதால்
அப்படியே பதிவிட்டேன்.
திருத்தி விடுகிறேன்
நன்றி ஜெகதீஷ்
பின் பற்றி பதிவு செய்கிறேன்.
இந்த குறள் இப்படி உள்ளதால்
அப்படியே பதிவிட்டேன்.
திருத்தி விடுகிறேன்
நன்றி ஜெகதீஷ்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-30
அந்/தண ரென்/போர் அற/வோர்/மற் றெவ்/வுயிர்க்/குஞ்
செந்/தண்/மை பூண்/டொழு/க லான்
தெளிவுரை
எல்லா உயிர்களிடத்தும் அருள்பொழியும் பெரியோரே அந்தணர்;
அந்தணர் என்போர் அறவோர்-அந்தணரென்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவர் துறவியரே.
அசை
1.நேர்/நிரை/ 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்
1. குற்றொற்று / குறிலினை
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினையொற்று/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. நெற்றொற்று / குறிலினை/ குறில்
7. நெற்றொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நேர்/நிரை>>>>>>>கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>>>>தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்>>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>லான்>>>நேர்>>>நாள்
எதுகை- அந்தண - செந்தண்மை , ரென்போர் - லான்
மோனை- அந்தண - அறவோர்மற்
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-30
அந்/தண ரென்/போர் அற/வோர்/மற் றெவ்/வுயிர்க்/குஞ்
செந்/தண்/மை பூண்/டொழு/க லான்
தெளிவுரை
எல்லா உயிர்களிடத்தும் அருள்பொழியும் பெரியோரே அந்தணர்;
அந்தணர் என்போர் அறவோர்-அந்தணரென்று சிறப்பித்துச்
சொல்லப்படுபவர் துறவியரே.
அசை
1.நேர்/நிரை/ 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்
1. குற்றொற்று / குறிலினை
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / குறிலினையொற்று/ குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று / குறில்
6. நெற்றொற்று / குறிலினை/ குறில்
7. நெற்றொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நேர்/நிரை>>>>>>>கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நேர்/நேர் >>>>>>>>தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்>>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர் >>> கூவிளங்காய்>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>லான்>>>நேர்>>>நாள்
எதுகை- அந்தண - செந்தண்மை , ரென்போர் - லான்
மோனை- அந்தண - அறவோர்மற்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31
சிறப்/பீ/னுஞ் செல்/வமு மீ/னு மறத்/தினூ/உங்
காக்/க மெவ/னோ வுயிர்க்/கு
தெளிவுரை
உயர்வும் செல்வமும் ஒருங்கே தரும் அறத்தை விட மக்களுக்கு
ஆக்கம் தரவல்லது பிறிதொன்று உண்டோ?
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
2. குற்றொற்று குறிலினை
3. நெடில் /குறில்
4. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
5. நெற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>வுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- சிறப்பீனுஞ் - மறத்தினூஉங்
மோனை- சிறப்பீனுஞ் - செல்வமு
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-31
சிறப்/பீ/னுஞ் செல்/வமு மீ/னு மறத்/தினூ/உங்
காக்/க மெவ/னோ வுயிர்க்/கு
தெளிவுரை
உயர்வும் செல்வமும் ஒருங்கே தரும் அறத்தை விட மக்களுக்கு
ஆக்கம் தரவல்லது பிறிதொன்று உண்டோ?
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினையொற்று/ நெடில்/ குற்றொற்று
2. குற்றொற்று குறிலினை
3. நெடில் /குறில்
4. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
5. நெற்றொற்று / குறில்
6. குறிலினை/ நெடில்
7. குறிலினையொற்று/ குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நேர்/நேர் >>> புளிமாங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை >>>>>>> கூவிளம்>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்>>> கருவிளங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் >>>>>>>> தேமா>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் >>>>>>> புளிமா>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>வுயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- சிறப்பீனுஞ் - மறத்தினூஉங்
மோனை- சிறப்பீனுஞ் - செல்வமு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32
அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு
தெளிவுரை
அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு
1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
எதுகை- அறத்தினூங்உங் - மறத்தலி
மோனை- அறத்தினூங்உங் ஆக்கமு
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-32
அறத்/தினூங்/உங் ஆக்/கமு மில்/லை யத/னை
மறத்/தலி னூங்/கில்/லை கே/டு
தெளிவுரை
அறம்செய்வதைவிட நன்மை பயப்பது பிறிதொன்றில்லை;
அதனை மறப்பதை விடத் தீமைபயப்பதும் வேறொன்றும் இல்லை
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர்7.நேர்பு
1. குறிலினையொற்று/ குறினெடிலொற்று/ குற்றொற்று
2. நெற்றொற்று / குறிலினை
3. குற்றொற்று / குறில்
4. குறிலினை / குறில்
5. குறிலினையொற்று/ குறிலினை
6. நெற்றொற்று / குற்றொற்று / குறில்
7. நெடில் / குறில்
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நிரை/நிரை/நேர் >>> கருவிளங்காய்>>>> வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை >>>>>>>>> கூவிளம்>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர் >>>>>>>>>> தேமா>>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்>>>>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை >>>>>>>> புளிமா>>>>>>>>>>> இயற்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர்>>>>>>> தேமாங்காய்>>>>>> வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
எதுகை- அறத்தினூங்உங் - மறத்தலி
மோனை- அறத்தினூங்உங் ஆக்கமு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-33
ஒல்/லும் வகை/யா னற/வினை ஓ/வா/தே
செல்/லும்/வா யெல்/லாஞ் செயல்
தெளிவுரை
முடிந்தவரை அறச்செயல்களை எவ்வகையிலேனும்
இடைவிடாது தொடர்ந்து செய்யவும்
அசை
1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1குற்றொற்று / குற்றொற்று
2.குறிலினை/ நெடில்
3.குறிலினை/ குறிலினை
4.நெடில் / நெடில் / நெடில்
5.குற்றொற்று / குற்றொற்று / நெடில்
6.குற்றொற்று / நெற்றொற்று
7.குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் >>>>>> புளிமா>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை >>>>> கருவிளம்>>>> இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்>>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
எதுகை- ஒல்லும் - செல்லும்வா - யெல்லாஞ்
மோனை- ஒல்லும் - ஓவாதே , செல்லும்வா - செயல்
1.1 பாயிரவியல்-
1-1-4.அறன் வழியுறுத்தல்-33
ஒல்/லும் வகை/யா னற/வினை ஓ/வா/தே
செல்/லும்/வா யெல்/லாஞ் செயல்
தெளிவுரை
முடிந்தவரை அறச்செயல்களை எவ்வகையிலேனும்
இடைவிடாது தொடர்ந்து செய்யவும்
அசை
1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1குற்றொற்று / குற்றொற்று
2.குறிலினை/ நெடில்
3.குறிலினை/ குறிலினை
4.நெடில் / நெடில் / நெடில்
5.குற்றொற்று / குற்றொற்று / நெடில்
6.குற்றொற்று / நெற்றொற்று
7.குறிலினையொற்று
அசை>>>>>>>>>>>>சீர்-வாய்ப்பாடு>>>>>>>>தளை
1.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் >>>>>> புளிமா>>>>>>> இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை >>>>> கருவிளம்>>>> இயற்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்>>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் >>> தேமாங்காய்>>> வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் >>>>>>> தேமா>>>>>>>> இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்
எதுகை- ஒல்லும் - செல்லும்வா - யெல்லாஞ்
மோனை- ஒல்லும் - ஓவாதே , செல்லும்வா - செயல்
- Sponsored content
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 100
|
|