புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
48 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
48 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 65 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 65 of 100 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-509

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்


தெளிவுரை
யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம்
தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தே/றற்/க----------- யா/ரையுந்------ தே/ரா/து------------ தேர்ந்/தபின்
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்----------தேமாங்காய்--------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-------வெண்டளை

தே/றுக----------- தே/றும்------ பொருள்
நேர்/நிரை-------நேர்/நேர்-----நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொருள்>>>நிரை>>>மலர்

1.காய் முன்நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தேராது –தேர்ந்தபின் , தேறுக –தேறும்
மோனை- தேறற்க -தேராது –தேர்ந்தபின் -தேறுக -தேறும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-510

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவுந்
தீரா இடும்பை தரும்


தெளிவுரை
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம்
ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தே/ரான்-------------- தெளி/வுந்------ தெளிந்/தான்/கண்----ஐ/யுற/வுந்
நேர்/நேர்--------------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
தேமா-------------------புளிமா-------------புளிமாங்காய்------------கூவிளங்காய்
இயற்சீர்---------------இயற்சீர்------------வெண்சீர்-----------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை-----------வெண்டளை


தீ/ரா---------------- இடும்/பை -------தரும்
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா---------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- தேரான் – தீரா , தெளிவுந் -தெளிந்தான்கண்
மோனை- தேரான் – தீரா , தெளிவுந் -தெளிந்தான்கண் , யுறவுந் - டும்பை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:11 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-511

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும்


தெளிவுரை
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நன்/மையுந்------ தீ/மையு---------- நா/டி ----------------நலம்/புரிந்/த
நேர்/நிரை---------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கூவிளம்------------கூவிளம்-----------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


தன்/மையா------னா/ளப்-------- படும்
நேர்/நிரை-------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------தேமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்மையுந் – தன்மையா
மோனை- ன்மையுந் –நாடி- லம்புரிந்த


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:18 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-512

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை


தெளிவுரை
பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி,
வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வா/ரி-------------- பெருக்/கி-------- வளம்/படுத்-------துற்/றவை
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை------நேர்/நிரை
தேமா--------------புளிமா--------------கருவிளம்---------கூவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை----வெண்டளை


ஆ/ராய்/வான்-----செய்/க--------- வினை
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-------தேமா-------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வினை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- வாரி -ளம்படுத்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:28 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-513

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு


தெளிவுரை
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய
இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அன்/பறி/வு ----------தேற்/றம்-------- அவா/வின்/மை----இந்/நான்/கும்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
கூவிளங்காய்-------தேமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை--------வெண்டளை


நன்/குடை/யான்-----கட்/டே------- தெளி/வு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----நிரை/பு
கூவிளங்காய்----------தேமா----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை-----------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தெளிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ன்பறிவு – நன்குடையான்
மோனை- ன்பறிவு –வாவின்மை , தேற்றம்-தெளிவு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:34 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-514

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


எனைவகையாற் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்


தெளிவுரை
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது)
அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எனை/வகை/யாற்-----தே/றியக்--------- கண்/ணும்------வினை/வகை/யான்
நிரை/நிரை/நேர்-------நேர்/நிரை--------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்----------கூவிளம்-----------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்------------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


வே/றா/கு--------- மாந்/தர்-------பலர்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்------தேமா----------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- னைவகையாற் –வினைவகையான்
மோனை- வினைவகையான் -வேறாகு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:41 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-515

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அறிந்தாற்றிச் செய்கிற்பாற் அல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று


தெளிவுரை
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க
வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு
செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறிந்/தாற்/றிச்-----செய்/கிற்/பாற்-----அல்/லால்------வினை/தான்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்---------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------வெண்டளை---வெண்டளை


சிறந்/தா/னென்-----றே/வற்/பாற்------ றன்/று
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/பு
புளிமாங்காய்--------தேமாங்காய்--------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- வினைதான் - றன்று
மோனை- றிந்தாற்றிச் –ல்லால் , செய்கிற்பாற் - சிறந்தானென்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:47 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-516

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்


தெளிவுரை
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும்
ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செய்/வா/னை----- நா/டி-------------- வினை/நா/டிக்---- கா/லத்/தோ
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை--வெண்டளை---------வெண்டளை


டெய்/த---------- வுணர்ந்/து------- செயல்
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- செய்வானை – டெய்
மோனை- செய்வானை - செயல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 4:53 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-517

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


இதனை இதனால் இவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்


தெளிவுரை
இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த
பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இத/னை --------இத/னால்--------- இவன்/முடி/க்கு-------மென்/றாய்ந்
நிரை/நேர்-------நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்
புளிமா-------------புளிமா--------------கருவிளங்காய்-------தேமா
இயற்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை----வெண்டளை----------வெண்டளை


தத/னை ---------யவன்/கண்----விடல்
நிரை/நேர்-------நிரை/நேர்------நிரை
புளிமா-------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- னை –இனால்- தனை , இன்முடிக்கு- யன்கண்
மோனை- தனை -தனால் –வன்முடிக்கு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 20, 2020 11:22 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-14-தெரிந்துவினையாடல்-518

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.


தெளிவுரை
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த
பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வினைக்/குரி/மை---நா/டிய----------- பின்/றை-------- அவ/னை
நிரை/நிரை/நேர்----நேர்/நிரை------நேர்/நேர்----------நிரை/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்----------தேமா---------------புளிமா
வெண்சீர்---------------இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


அதற்/குரி/ய-------- னா/கச்-------- செயல்.
நிரை/நிரை/நேர்--நேர்/நேர்------நிரை
கருவிளங்காய்-----தேமா------------மலர்
வெண்சீர்-------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினைக்குரிமை –பின்றை
மோனை- வனை –தற்குரிய


Sponsored content

PostSponsored content



Page 65 of 100 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக