புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
5 Posts - 3%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
4 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
441 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 64 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 64 of 100 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 8:54 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-499

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது

தெளிவுரை
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும்
பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சிறை/நல/னுஞ்------சீ/ரு--------------- மில/ரெனி/னு------ மாந்/தர்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை


உறை/நிலத்/தோ ----டொட்/ட----- லரி/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை - சிறைநலனுஞ் – உறைநிலத்தோ
மோனை - சிறைநலனுஞ் - சீரு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 10:06 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-500

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு


தெளிவுரை
வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்,
கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்..


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/லாழ்------------ கள/ரின்--------- நரி/யடுங்----------- கண்/ணஞ்/சா
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்------------தேமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------வெண்டளை


வே/லாண்------ முகத்/த------- களி/று
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>களிறு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காலாழ் – வேலாண்
மோனை- காலாழ் -ளரின் –ண்ணஞ்சா - ளிறு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 10:59 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அறம்பொருள் இன்பம் உயிரச்ச நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.


தெளிவுரை
அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு
வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு
உரியவனாகத்) தெளியப்படுவான்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அறம்/பொருள்------இன்/பம்--------- உயி/ரச்/ச------------- நான்/கின்
நிரை/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்--------------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்-----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை


திறந்/தெரிந்/து---------தே/றப்-------- படும்.
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ம்பொருள் - திந்தெரிந்து –தேப் , இன்பம் –நான்கின்
மோனை- திறந்தெரிந்து -தேறப்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:08 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-502

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு


தெளிவுரை
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச்
செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

குடிப்/பிறந்/து ----------குற்/றத்/தின்-------நீங்/கி------------- வடுப்/பரி/யு
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-----------------வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


நா/ணுடை/யான்-----கட்/டே--------- தெளி/வு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்----------தேமா------------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தெளிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- குடிப்பிறந்து – கட்டே
மோனை- குடிப்பிறந்து - குற்றத்தின்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:23 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-503

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.


தெளிவுரை
அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து
பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரி/யகற்-------- றா/சற்/றார்------- -கண்/ணுந்-----தெரி/யுங்/கால்
நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
கருவிளம்--------தேமாங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர்-----------வெண்சீர்-----------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-----வெண்டளை---வெண்டளை

இன்/மை -------அரி/தே--------- வெளி/று.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வெளிறு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ரியகற் –தெரியுங்கால் – அரிதே
மோனை- ரியகற் –ரிதே


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:37 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-504

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.


தெளிவுரை
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து
கொள்ள வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

குண/நா/டிக்------- குற்/றமு----------- நா/டி------------- யவற்/றுண்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை--வெண்டளை


மிகை/நா/டி-------- மிக்/க--------- கொளல்.
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- மிகைநாடி –மிக்க , குணநாடிக்  -குற்றமு நாடி
மோனை- மிகைநாடி –மிக்க , குணநாடிக்  -குற்றமு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:46 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-505

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்


தெளிவுரை
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பெரு/மைக்/கும்-----ஏ/னைச்--------- சிறு/மைக்/குந்------தத்/தங்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை


கரு/மமே--------- கட்/டளைக்-----கல்
நிரை/நிரை-----நேர்/நிரை-------நேர்
கருவிளம்--------கூவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- பெருமைக்கும் - கருமமே
மோனை - ருமமே -ட்டளைக் - ல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 11:54 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-506

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.


தெளிவுரை
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர்
உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/றா/ரைத்----- தே/றுத----------- லோம்/புக------மற்/றவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்----------கூவிளம்---------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை--வெண்டளை


பற்/றிலர் ---------நா/ணார்------பழி.
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றாரைத் –மற்றவர் – பற்றிலர்
மோனை- ற்றிலர் -ழி.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:02 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-507

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்


தெளிவுரை
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக
நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/தன்/மை -----கந்/தா ------------வறி/வறி/யார்த்------தேறு/தல்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்----நிரை/நேர்
தேமாங்காய்-----தேமா--------------கருவிளங்காய்-------புளிமா
வெண்சீர்---------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை---------வெண்டளை


பே/தைமை------யெல்/லாந்------- தரும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா---------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை – கான்மை – பேதைமை
மோனை - காதன்மை -ந்தா


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 19, 2020 12:09 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-508

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.


தெளிவுரை
மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தே/ரான்--------- பிற/னைத்------- தெளிந்/தான்---வழி/முறை
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமா--------------புளிமா--------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை


தீ/ரா ---------------விடும்/பை -------தரும்.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை –தேரான் – தீரா
மோனை- தேரான் –தெளிந்தான் - தீரா


Sponsored content

PostSponsored content



Page 64 of 100 Previous  1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக