புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 64 of 100 •
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-499
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது
தெளிவுரை
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும்
பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சிறை/நல/னுஞ்------சீ/ரு--------------- மில/ரெனி/னு------ மாந்/தர்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
உறை/நிலத்/தோ ----டொட்/ட----- லரி/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை - சிறைநலனுஞ் – உறைநிலத்தோ
மோனை - சிறைநலனுஞ் - சீரு
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
சிறைநலனுஞ் சீரு மிலரெனினு மாந்தர்
உறைநிலத்தோ டொட்ட லரிது
தெளிவுரை
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும்
பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சிறை/நல/னுஞ்------சீ/ரு--------------- மில/ரெனி/னு------ மாந்/தர்
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்
கருவிளங்காய்--------தேமா--------------கருவிளங்காய்------தேமா
வெண்சீர்----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
உறை/நிலத்/தோ ----டொட்/ட----- லரி/து
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்-----நிரை/பு
கருவிளங்காய்--------தேமா-----------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை - சிறைநலனுஞ் – உறைநிலத்தோ
மோனை - சிறைநலனுஞ் - சீரு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-12-இடன றிதல்-500
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு
தெளிவுரை
வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்,
கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்..
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/லாழ்------------ கள/ரின்--------- நரி/யடுங்----------- கண்/ணஞ்/சா
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்------------தேமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------வெண்டளை
வே/லாண்------ முகத்/த------- களி/று
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>களிறு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- காலாழ் – வேலாண்
மோனை- காலாழ் -களரின் –கண்ணஞ்சா - களிறு
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு
தெளிவுரை
வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும்,
கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்..
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/லாழ்------------ கள/ரின்--------- நரி/யடுங்----------- கண்/ணஞ்/சா
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா-------------கருவிளம்------------தேமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை------வெண்டளை
வே/லாண்------ முகத்/த------- களி/று
நேர்/நேர்---------நிரை/நேர்----நிரை/பு
தேமா--------------புளிமா----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>களிறு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- காலாழ் – வேலாண்
மோனை- காலாழ் -களரின் –கண்ணஞ்சா - களிறு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-501
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறம்பொருள் இன்பம் உயிரச்ச நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
தெளிவுரை
அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு
வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு
உரியவனாகத்) தெளியப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறம்/பொருள்------இன்/பம்--------- உயி/ரச்/ச------------- நான்/கின்
நிரை/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்--------------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்-----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை
திறந்/தெரிந்/து---------தே/றப்-------- படும்.
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அறம்பொருள் - திறந்தெரிந்து –தேறப் , இன்பம் –நான்கின்
மோனை- திறந்தெரிந்து -தேறப்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அறம்பொருள் இன்பம் உயிரச்ச நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
தெளிவுரை
அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு
வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு
உரியவனாகத்) தெளியப்படுவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறம்/பொருள்------இன்/பம்--------- உயி/ரச்/ச------------- நான்/கின்
நிரை/நிரை-----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்--------------தேமா--------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்-----------------இயற்சீர்-----------வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--------வெண்டளை
திறந்/தெரிந்/து---------தே/றப்-------- படும்.
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்-----------தேமா------------மலர்
வெண்சீர்-----------------இயற்சீர்
வெண்டளை------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அறம்பொருள் - திறந்தெரிந்து –தேறப் , இன்பம் –நான்கின்
மோனை- திறந்தெரிந்து -தேறப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-502
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு
தெளிவுரை
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச்
செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குடிப்/பிறந்/து ----------குற்/றத்/தின்-------நீங்/கி------------- வடுப்/பரி/யு
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-----------------வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
நா/ணுடை/யான்-----கட்/டே--------- தெளி/வு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்----------தேமா------------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெளிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- குடிப்பிறந்து – கட்டே
மோனை- குடிப்பிறந்து - குற்றத்தின்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு
தெளிவுரை
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச்
செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குடிப்/பிறந்/து ----------குற்/றத்/தின்-------நீங்/கி------------- வடுப்/பரி/யு
நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்---------தேமாங்காய்-------தேமா---------------கருவிளங்காய்
வெண்சீர்-----------------வெண்சீர்-----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை
நா/ணுடை/யான்-----கட்/டே--------- தெளி/வு
நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளங்காய்----------தேமா------------பிறப்பு
வெண்சீர்----------------இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தெளிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- குடிப்பிறந்து – கட்டே
மோனை- குடிப்பிறந்து - குற்றத்தின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-503
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
தெளிவுரை
அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து
பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரி/யகற்-------- றா/சற்/றார்------- -கண்/ணுந்-----தெரி/யுங்/கால்
நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
கருவிளம்--------தேமாங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர்-----------வெண்சீர்-----------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-----வெண்டளை---வெண்டளை
இன்/மை -------அரி/தே--------- வெளி/று.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வெளிறு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அரியகற் –தெரியுங்கால் – அரிதே
மோனை- அரியகற் –அரிதே
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
தெளிவுரை
அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து
பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரி/யகற்-------- றா/சற்/றார்------- -கண்/ணுந்-----தெரி/யுங்/கால்
நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
கருவிளம்--------தேமாங்காய்-------தேமா-------------புளிமாங்காய்
இயற்சீர்-----------வெண்சீர்-----------இயற்சீர்----------வெண்சீர்
வெண்டளை---வெண்டளை-----வெண்டளை---வெண்டளை
இன்/மை -------அரி/தே--------- வெளி/று.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/பு
தேமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வெளிறு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அரியகற் –தெரியுங்கால் – அரிதே
மோனை- அரியகற் –அரிதே
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-504
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.
தெளிவுரை
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து
கொள்ள வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குண/நா/டிக்------- குற்/றமு----------- நா/டி------------- யவற்/றுண்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை--வெண்டளை
மிகை/நா/டி-------- மிக்/க--------- கொளல்.
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மிகைநாடி –மிக்க , குணநாடிக் -குற்றமு நாடி
மோனை- மிகைநாடி –மிக்க , குணநாடிக் -குற்றமு
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.
தெளிவுரை
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து
கொள்ள வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
குண/நா/டிக்------- குற்/றமு----------- நா/டி------------- யவற்/றுண்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்-----------தேமா-------------புளிமா
வெண்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை--வெண்டளை
மிகை/நா/டி-------- மிக்/க--------- கொளல்.
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்-----நிரை
புளிமாங்காய்------தேமா-----------மலர்
வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மிகைநாடி –மிக்க , குணநாடிக் -குற்றமு நாடி
மோனை- மிகைநாடி –மிக்க , குணநாடிக் -குற்றமு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-505
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்
தெளிவுரை
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பெரு/மைக்/கும்-----ஏ/னைச்--------- சிறு/மைக்/குந்------தத்/தங்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை
கரு/மமே--------- கட்/டளைக்-----கல்
நிரை/நிரை-----நேர்/நிரை-------நேர்
கருவிளம்--------கூவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பெருமைக்கும் - கருமமே
மோனை - கருமமே -கட்டளைக் - கல்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்
தெளிவுரை
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பெரு/மைக்/கும்-----ஏ/னைச்--------- சிறு/மைக்/குந்------தத்/தங்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா---------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர்---------------இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை-------வெண்டளை
கரு/மமே--------- கட்/டளைக்-----கல்
நிரை/நிரை-----நேர்/நிரை-------நேர்
கருவிளம்--------கூவிளம்----------நாள்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பெருமைக்கும் - கருமமே
மோனை - கருமமே -கட்டளைக் - கல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-506
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
தெளிவுரை
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர்
உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அற்/றா/ரைத்----- தே/றுத----------- லோம்/புக------மற்/றவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்----------கூவிளம்---------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை--வெண்டளை
பற்/றிலர் ---------நா/ணார்------பழி.
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அற்றாரைத் –மற்றவர் – பற்றிலர்
மோனை- பற்றிலர் -பழி.
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
தெளிவுரை
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர்
உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அற்/றா/ரைத்----- தே/றுத----------- லோம்/புக------மற்/றவர்
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமாங்காய்-------கூவிளம்----------கூவிளம்---------கூவிளம்
வெண்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை---வெண்டளை--வெண்டளை
பற்/றிலர் ---------நா/ணார்------பழி.
நேர்/நிரை-------நேர்/நேர்------நிரை
கூவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அற்றாரைத் –மற்றவர் – பற்றிலர்
மோனை- பற்றிலர் -பழி.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-507
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்
தெளிவுரை
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக
நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/தன்/மை -----கந்/தா ------------வறி/வறி/யார்த்------தேறு/தல்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்----நிரை/நேர்
தேமாங்காய்-----தேமா--------------கருவிளங்காய்-------புளிமா
வெண்சீர்---------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
பே/தைமை------யெல்/லாந்------- தரும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா---------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை – காதன்மை – பேதைமை
மோனை - காதன்மை -கந்தா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்
தெளிவுரை
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக
நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/தன்/மை -----கந்/தா ------------வறி/வறி/யார்த்------தேறு/தல்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்----நிரை/நேர்
தேமாங்காய்-----தேமா--------------கருவிளங்காய்-------புளிமா
வெண்சீர்---------இயற்சீர்-----------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை---------வெண்டளை
பே/தைமை------யெல்/லாந்------- தரும்
நேர்/நிரை-------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா---------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை – காதன்மை – பேதைமை
மோனை - காதன்மை -கந்தா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-13-தெரிந்துதெளிதல்-508
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
தெளிவுரை
மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தே/ரான்--------- பிற/னைத்------- தெளிந்/தான்---வழி/முறை
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமா--------------புளிமா--------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
தீ/ரா ---------------விடும்/பை -------தரும்.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை –தேரான் – தீரா
மோனை- தேரான் –தெளிந்தான் - தீரா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
தெளிவுரை
மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தே/ரான்--------- பிற/னைத்------- தெளிந்/தான்---வழி/முறை
நேர்/நேர்---------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
தேமா--------------புளிமா--------------புளிமா-------------கருவிளம்
இயற்சீர்-----------இயற்சீர்------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை---வெண்டளை----வெண்டளை
தீ/ரா ---------------விடும்/பை -------தரும்.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை –தேரான் – தீரா
மோனை- தேரான் –தெளிந்தான் - தீரா
- Sponsored content
Page 64 of 100 • 1 ... 33 ... 63, 64, 65 ... 82 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 64 of 100
|
|