புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
5 Posts - 3%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
441 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 62 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:29 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-479

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.


தெளிவுரை
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்)
இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வறிந்/து------- வா/ழா/தான்----- வாழ்க்/கை------ உள/போ/ல
நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
கருவிளங்காய்------தேமாங்காய்------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்--------------வெண்சீர்----------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----வெண்டளை


இல்/லா/கித்------ தோன்/றாக்-----கெடும்.
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்------தேமா--------------மலர்
வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வறிந்து –உபோல , வாழாதான்- வாழ்க்கை
மோனை- வாழாதான் –வாழ்க்கை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:36 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-10-வலியறிதல்-480

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.


தெளிவுரை
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும்
ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள/வரை-------- தூக்/கா/த---------- வொப்/புர-------- வாண்/மை
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நிரை--------நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்-------கூவிளம்-----------தேமா
இயற்சீர்------------வெண்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை----வெண்டளை


வள/வரை------- வல்/லைக்----கெடும்.
நிரை/நிரை-----நேர்/நேர்-------நிரை
கருவிளம்--------தேமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வரை – வவரை
மோனை- வாண்மை -ளவரை -ல்லைக்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:45 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-481

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது


தெளிவுரை
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல்
பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பகல்/வெல்/லுங்----கூ/கையைக்----காக்/கை ---------இகல்/வெல்/லும்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்-----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர்---------------இயற்சீர்------------இயற்சீர்------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை----வெண்டளை


வேந்/தர்க்/கு-------வேண்/டும்----பொழு/து
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்-------தேமா-------------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பொழுது>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்வெல்லுங் –கூகையைக்- காக்கை- இல்வெல்லும்
மோனை- வேந்தர்க்கு - வேண்டும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue May 12, 2020 12:52 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-482

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு


தெளிவுரை
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய)
செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பரு/வத்/தோ-------- டொட்/ட --------வொழு/கல்----- திரு/வினைத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமா--------------புளிமா-------------கருவிளம்
வெண்சீர்--------------இயற்சீர்-----------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---வெண்டளை----வெண்டளை


தீ/ரா/மை------- யார்க்/குங்------கயி/று
நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை/பு
தேமா-------------தேமா--------------பிறப்பு
இயற்சீர்----------இயற்சீர்
வெண்டளை--வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கயிறு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ருவத்தோ –திருவினைத் , தீராமை -யார்க்குங்
மோனை- திருவினைத் -தீராமை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed May 13, 2020 4:52 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-483

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


அருவினை யென்ப வுளவோ கருவியாற்
காலம் அறிந்து செயின்


தெளிவுரை
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற
காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அரு/வினை----- யென்/ப--------- வுள/வோ---------- கரு/வியாற்
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கா/லம்------------ அறிந்/து------- செயின்
நேர்/நேர்---------நிரை/நேர்------நிரை
தேமா--------------புளிமா------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ருவினை -கருவியாற்
மோனை- ருவினை – றிந்து , ருவியாற் –காலம்

குறிப்பு-அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 4:55 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-484

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி

ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்.


தெளிவுரை
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு
செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஞா/லங்------------ கரு/தினுங்-------கை/கூ/டுங்-------கா/லங்
நேர்/நேர்------------நிரை/நிரை-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
தேமா-----------------கருவிளம்--------தேமாங்காய்------தேமா
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை----வெண்டளை


கரு/தி------------- யிடத்/தாற்-----செயின்.
நிரை/நேர்-------நிரை/நேர்-----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ஞாங் –காங் , கருதினுங் – கருதி
மோனை- ருதினுங் –கைகூடுங் – காலங் -ருதி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:02 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-485

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


காலங் கருதி யிருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.


தெளிவுரை
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல்
அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/லங்------------ கரு/தி------------- யிருப்/பர்--------- கலங்/கா/து
நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமா--------------புளிமா-------------புளிமாங்காய்
இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்-----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை---வெண்டளை


ஞா/லங்---------- கரு/து---------- பவர்.
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா--------------புளிமா-----------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- காங் –கங்காது – ஞாங் , கருதி -யிருப்பர் – கருது
மோனை- காலங் -ருதி –லங்காது -ருது


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:09 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-486

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.


தெளிவுரை
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஊக்/கம்------------ உடை/யான்-----ஒடுக்/கம் ----------பொரு/தகர்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை/நேர்---------நிரை/நிரை
தேமா----------------புளிமா-------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை---வெண்டளை-----வெண்டளை


தாக்/கற்/குப்------ பே/ருந்------- தகைத்/து.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----நிரை/பு
தேமாங்காய்-------தேமா----------பிறப்பு
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-க்கம் – தாக்கற்குப் - தகைத்து , பொருதகர் – பேருந்
மோனை- க்கம் -டையான் –டுக்கம் , தாக்கற்குப் -கைத்து.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:17 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-487

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.


தெளிவுரை
அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொள்/ளென-----வாங்/கே--------- புறம்/வே/ரார்----- கா/லம்/பார்த்
நேர்/நிரை----------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர்-------------இயற்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை--------வெண்டளை


துள்/வேர்ப்/ப------ரொள்/ளி------யவர்.
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-------நிரை
தேமாங்காய்-------தேமா------------மலர்
வெண்சீர்-----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பொள்ளென – துள்வேர்ப்ப- ரொள்ளி
மோனை- பொள்ளென -புறம்வேரார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun May 17, 2020 5:24 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-11-காலமறிதல்-488

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலழகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை.


தெளிவுரை
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு
முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செறு/நரைக்----- கா/ணிற்-------- சுமக்/க--------------- விறு/வரை
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமா---------------புளிமா---------------கருவிளம்
இயற்சீர்-------------இயற்சீர்------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


கா/ணிற்--------- கிழக்/காந்------- தலை.
நேர்/நேர்---------நிரை/நேர்-------நிரை
தேமா--------------புளிமா--------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தலை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- செறுநரைக் – விறுவரை , காணிற் – காணிற்
மோனை- காணிற் – காணிற்

குறிப்பு- அனைத்து சீரும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .


Sponsored content

PostSponsored content



Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக