புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
by heezulia Today at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 53 of 100 •
Page 53 of 100 • 1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-389
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
தெளிவுரை
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும்
பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செவி/கைப்/பச்---சொற்/பொறுக்/கும்---பண்/புடை-------- வேந்/தன்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-----------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்--------------கூவிளம்------------தேமா
வெண்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
கவி/கைக்/கீழ்த்-----தங்/கு---------- முல/கு
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்--------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- செவிகைப்பச்- கவிகைக்கீழ்த்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
தெளிவுரை
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும்
பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
செவி/கைப்/பச்---சொற்/பொறுக்/கும்---பண்/புடை-------- வேந்/தன்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-----------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்--------------கூவிளம்------------தேமா
வெண்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை
கவி/கைக்/கீழ்த்-----தங்/கு---------- முல/கு
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்--------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- செவிகைப்பச்- கவிகைக்கீழ்த்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-390
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
தெளிவுரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய
நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொடை/யளி------செங்/கோல்------குடி/யோம்/பல்------ நான்/கும்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளம்-----------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை---------வெண்டளை
உடை/யா/னாம்------ வேந்/தர்க்------ கொளி
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்---------தேமா---------------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கொளி>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடையளி – உடையானாம்
மோனை- கொடையளி –குடியோம்பல்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
தெளிவுரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய
நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கொடை/யளி------செங்/கோல்------குடி/யோம்/பல்------ நான்/கும்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளம்-----------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை---------வெண்டளை
உடை/யா/னாம்------ வேந்/தர்க்------ கொளி
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்---------தேமா---------------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கொளி>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொடையளி – உடையானாம்
மோனை- கொடையளி –குடியோம்பல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-391
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக
தெளிவுரை
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு
கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கற்/க----------------- கச/டறக்------------ கற்/பவை------ கற்/றபின்
நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமா-----------------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---வெண்டளை
நிற்/க----------------- வதற்/குத்-------- தக
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தக>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கற்க – கற்பவை- கற்றபின் - நிற்க
மோனை- கற்க- கசடறக் –கற்பவை- கற்றபின்
குறிப்பு
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக
தெளிவுரை
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு
கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கற்/க----------------- கச/டறக்------------ கற்/பவை------ கற்/றபின்
நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமா-----------------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---வெண்டளை
நிற்/க----------------- வதற்/குத்-------- தக
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தக>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- கற்க – கற்பவை- கற்றபின் - நிற்க
மோனை- கற்க- கசடறக் –கற்பவை- கற்றபின்
குறிப்பு
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-392
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
தெளிவுரை
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய
இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எண்/ணென்/ப-----ஏ/னை---------- எழுத்/தென்/ப-------- விவ்/விரண்/டுங்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----------வெண்டளை
கண்/ணென்/ப -----வா/ழு---------- முயிர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
நேமாங்காய்---------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>முயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எண்ணென்ப – கண்ணென்ப , எழுத்தென்ப – வாழு
மோனை- எண்ணென்ப -ஏனை -எழுத்தென்ப
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு
தெளிவுரை
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய
இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எண்/ணென்/ப-----ஏ/னை---------- எழுத்/தென்/ப-------- விவ்/விரண்/டுங்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----------வெண்டளை
கண்/ணென்/ப -----வா/ழு---------- முயிர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
நேமாங்காய்---------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>முயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எண்ணென்ப – கண்ணென்ப , எழுத்தென்ப – வாழு
மோனை- எண்ணென்ப -ஏனை -எழுத்தென்ப
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-393
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
தெளிவுரை
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கண்/ணுடை/ய----ரென்/பவர்-------- கற்/றோர்---------- முகத்/திரண்/டு
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை
புண்/ணுடை/யர்----கல்/லா------- தவர்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கண்ணுடைய- புண்ணுடையர்
மோனை- கண்ணுடைய –கற்றோர்- கல்லா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
தெளிவுரை
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கண்/ணுடை/ய----ரென்/பவர்-------- கற்/றோர்---------- முகத்/திரண்/டு
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை
புண்/ணுடை/யர்----கல்/லா------- தவர்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கண்ணுடைய- புண்ணுடையர்
மோனை- கண்ணுடைய –கற்றோர்- கல்லா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-394
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
தெளிவுரை
மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம்
என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உவப்/பத்----------- தலைக்/கூ/டி------- உள்/ளப்----------- பிரி/தல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை----வெண்டளை
அனைத்/தே ---புல/வர்----------- தொழில்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- தலைக்கூடி- புலவர்
மோனை- உவப்பத் –உள்ளப்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
தெளிவுரை
மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம்
என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உவப்/பத்----------- தலைக்/கூ/டி------- உள்/ளப்----------- பிரி/தல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை----வெண்டளை
அனைத்/தே ---புல/வர்----------- தொழில்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- தலைக்கூடி- புலவர்
மோனை- உவப்பத் –உள்ளப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-395
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
தெளிவுரை
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து
நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உடை/யார்/முன்----இல்/லார்/போல்----ஏக்/கற்/றுங்------- கற்/றார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்-------------வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை------வெண்டளை
கடை/யரே-------- கல்/லா------- தவர்
நிரை/நிரை-------நேர்/நேர்-----நிரை
கருவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உடையார்முன் – கடையரே , இல்லார்போல்- கல்லா
மோனை- இல்லார்போல் –ஏக்கற்றுங் , கற்றார்-கடையரே -கல்லா
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
தெளிவுரை
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து
நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
உடை/யார்/முன்----இல்/லார்/போல்----ஏக்/கற்/றுங்------- கற்/றார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்-------------வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை------வெண்டளை
கடை/யரே-------- கல்/லா------- தவர்
நிரை/நிரை-------நேர்/நேர்-----நிரை
கருவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- உடையார்முன் – கடையரே , இல்லார்போல்- கல்லா
மோனை- இல்லார்போல் –ஏக்கற்றுங் , கற்றார்-கடையரே -கல்லா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-396
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு
தெளிவுரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல்,
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தொட்/டனைத்-----தூ/றும்-------------- மணற்/கேணி-----மாந்/தர்க்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
கூவிளம்--------------தேமா-----------------கருவிளம்-----------தேமாங்காய்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை
கற்/றனைத்------- -தூ/றும்-------அறி/வு
நேர்/நிரை----------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்-------------தேமா----------பிறப்பு
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தூறும்- தூறும்
மோனை- தொட்டனைத்- தூறும் –தூறும் , மணற்கேணி –மாந்தர்க்கு
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு
தெளிவுரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல்,
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தொட்/டனைத்-----தூ/றும்-------------- மணற்/கேணி-----மாந்/தர்க்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
கூவிளம்--------------தேமா-----------------கருவிளம்-----------தேமாங்காய்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை
கற்/றனைத்------- -தூ/றும்-------அறி/வு
நேர்/நிரை----------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்-------------தேமா----------பிறப்பு
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தூறும்- தூறும்
மோனை- தொட்டனைத்- தூறும் –தூறும் , மணற்கேணி –மாந்தர்க்கு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-397
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
தெளிவுரை
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/தா/னும்--------- நா/டா/மால்--------ஊ/ரா/மால்--------- என்/னொரு/வன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை
சாந்/துணை/யுங்---கல்/லா/த------------ வா/று
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளங்காய்--------தேமாங்காய்---------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர்2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நாடாமால் –ஊராமால்
குறிப்பு
அனைத்து சீர்களும் வெண்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு
தெளிவுரை
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
யா/தா/னும்--------- நா/டா/மால்--------ஊ/ரா/மால்--------- என்/னொரு/வன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை
சாந்/துணை/யுங்---கல்/லா/த------------ வா/று
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளங்காய்--------தேமாங்காய்---------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர்2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நாடாமால் –ஊராமால்
குறிப்பு
அனைத்து சீர்களும் வெண்சீர் வெண்டளையில் வந்துள்ளது .
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-398
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
தெளிவுரை
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல்
ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒரு/மைக்/கண்-----தான்/கற்/ற------- கல்/வி--------------- ஒரு/வற்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா------------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-------வெண்டளை
கெழு/மையும்------ஏ/மாப்---------- புடைத்/து
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒருமைக்கண் –ஒருவற்
மோனை- ஒருமைக்கண் –ஒருவற்
திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து
தெளிவுரை
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல்
ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
ஒரு/மைக்/கண்-----தான்/கற்/ற------- கல்/வி--------------- ஒரு/வற்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா------------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-------வெண்டளை
கெழு/மையும்------ஏ/மாப்---------- புடைத்/து
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒருமைக்கண் –ஒருவற்
மோனை- ஒருமைக்கண் –ஒருவற்
- Sponsored content
Page 53 of 100 • 1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 53 of 100
|
|