புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
32 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
32 Posts - 51%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
27 Posts - 43%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 53 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:18 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-389

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு


தெளிவுரை
குறைகூறுவோரின் சொற்களைச் செவி கைக்கும் நிலையிலும்
பொறுக்கின்ற பண்பு உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செவி/கைப்/பச்---சொற்/பொறுக்/கும்---பண்/புடை-------- வேந்/தன்
நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-----------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்------தேமாங்காய்--------------கூவிளம்------------தேமா
வெண்சீர்------------வெண்சீர்------------------இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------------வெண்டளை------வெண்டளை

கவி/கைக்/கீழ்த்-----தங்/கு---------- முல/கு
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்--------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>முலகு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செவிகைப்பச்- கவிகைக்கீழ்த்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 25, 2020 5:25 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-1-இறைமாட்சி-390

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி


தெளிவுரை
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிகளைக் காத்தல் ஆகிய
நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொடை/யளி------செங்/கோல்------குடி/யோம்/பல்------ நான்/கும்
நிரை/நிரை--------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
கருவிளம்-----------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------வெண்டளை---------வெண்டளை


உடை/யா/னாம்------ வேந்/தர்க்------ கொளி
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை
புளிமாங்காய்---------தேமா---------------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளி>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- கொடையளி – உடையானாம்
மோனை- கொடையளி –குடியோம்பல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:08 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-391

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக


தெளிவுரை
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு
கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கற்/க----------------- கச/டறக்------------ கற்/பவை------ கற்/றபின்
நேர்/நேர்------------நிரை/நிரை-------நேர்/நிரை------நேர்/நிரை
தேமா-----------------கருவிளம்----------கூவிளம்----------கூவிளம்
இயற்சீர்--------------இயற்சீர்-------------இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------வெண்டளை---வெண்டளை


நிற்/க----------------- வதற்/குத்-------- தக
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை
தேமா------------------புளிமா-------------மலர்
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தக>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கற்க – கற்பவை- கற்றபின் - நிற்
மோனை- ற்க-சடறக் –ற்பவை- ற்றபின்

குறிப்பு
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது .





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:20 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-392

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு


தெளிவுரை
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய
இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எண்/ணென்/ப-----ஏ/னை---------- எழுத்/தென்/ப-------- விவ்/விரண்/டுங்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்-----------வெண்சீர்---------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை----------வெண்டளை

கண்/ணென்/ப -----வா/ழு---------- முயிர்க்/கு
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/பு
நேமாங்காய்---------தேமா-------------பிறப்பு
வெண்சீர்--------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>முயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணென்ப – கண்ணென்ப , எழுத்தென்ப – வாழு
மோனை- ண்ணென்ப -னை -ழுத்தென்ப




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 26, 2020 10:27 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-393

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்


தெளிவுரை
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கண்/ணுடை/ய----ரென்/பவர்-------- கற்/றோர்---------- முகத்/திரண்/டு
நேர்/நிரை/நேர்----நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கூவிளங்காய்-------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர்-------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை


புண்/ணுடை/யர்----கல்/லா------- தவர்
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர்---------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ண்ணுடைய- புண்ணுடையர்
மோனை- ண்ணுடைய –ற்றோர்- ல்லா





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 27, 2020 4:34 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-394

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

தெளிவுரை
மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம்
என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின் தொழிலாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உவப்/பத்----------- தலைக்/கூ/டி------- உள்/ளப்----------- பிரி/தல்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமா
இயற்சீர்-------------வெண்சீர்-------------இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை--------வெண்டளை----வெண்டளை

அனைத்/தே ---புல/வர்----------- தொழில்
நிரை/நேர்-------நிரை/நேர்-------நிரை
புளிமா-------------புளிமா-------------மலர்
இயற்சீர்-----------இயற்சீர்
வெண்டளை---வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தொழில்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- லைக்கூடி- புவர்
மோனை- வப்பத் –ள்ளப்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Apr 27, 2020 5:27 pm

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-395

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்


தெளிவுரை
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து
நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உடை/யார்/முன்----இல்/லார்/போல்----ஏக்/கற்/றுங்------- கற்/றார்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமாங்காய்-------தேமா
வெண்சீர்-------------வெண்சீர்--------------வெண்சீர்------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை---------வெண்டளை------வெண்டளை


கடை/யரே-------- கல்/லா------- தவர்
நிரை/நிரை-------நேர்/நேர்-----நிரை
கருவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர்-------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-டையார்முன் – கடையரே , இல்லார்போல்- கல்லா
மோனை- ல்லார்போல் –க்கற்றுங் , ற்றார்-டையரே -ல்லா






பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:02 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-396

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு


தெளிவுரை
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்; அதுபோல்,
மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தொட்/டனைத்-----தூ/றும்-------------- மணற்/கேணி-----மாந்/தர்க்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்------------நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்
கூவிளம்--------------தேமா-----------------கருவிளம்-----------தேமாங்காய்
இயற்சீர்---------------இயற்சீர்--------------இயற்சீர்--------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை------வெண்டளை



கற்/றனைத்------- -தூ/றும்-------அறி/வு
நேர்/நிரை----------நேர்/நேர்-----நிரை/பு
கூவிளம்-------------தேமா----------பிறப்பு
இயற்சீர்--------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>அறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தூறும்- தூறும்
மோனை- தொட்டனைத்- தூறும் –தூறும் , ணற்கேணி –மாந்தர்க்கு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:12 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-397

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் -நன்றி


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு


தெளிவுரை
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும் நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யா/தா/னும்--------- நா/டா/மால்--------ஊ/ரா/மால்--------- என்/னொரு/வன்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமாங்காய்-------தேமாங்காய்---------கூவிளங்காய்
வெண்சீர்------------வெண்சீர்------------வெண்சீர்-------------வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை--------வெண்டளை


சாந்/துணை/யுங்---கல்/லா/த------------ வா/று
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/பு
கூவிளங்காய்--------தேமாங்காய்---------காசு
வெண்சீர்--------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வாறு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர்2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- நாடாமால் –ஊராமால்

குறிப்பு
அனைத்து சீர்களும் வெண்சீர் வெண்டளையில் வந்துள்ளது .





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 28, 2020 8:19 am

2.பொருட்பால்-2.1-அரசியல்-2-1-2-கல்வி-398

திருக்குறள் மூலம்-திரு.தேவநேயப் பாவணர் ,திரு.பரிமேலகர் அவர்கள்
திருக்குறள் உரை மூலம்-திரு மு.வரதராசனார் அவர்கள் –நன்றி


ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல்
ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஒரு/மைக்/கண்-----தான்/கற்/ற------- கல்/வி--------------- ஒரு/வற்
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்-------தேமா------------------புளிமா
வெண்சீர்-------------வெண்சீர்-----------இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை------வெண்டளை-------வெண்டளை


கெழு/மையும்------ஏ/மாப்---------- புடைத்/து
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர்---------------இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ருமைக்கண் –ஒருவற்
மோனை- ருமைக்கண் –ருவற்




Sponsored content

PostSponsored content



Page 53 of 100 Previous  1 ... 28 ... 52, 53, 54 ... 76 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக