புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 6 of 100 •
Page 6 of 100 • 1 ... 5, 6, 7 ... 53 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஜெகதீஷ் நீங்கள் நிறைய சிரத்தை எடுத்து
என் பதிவின் ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டி
திருத்தம் செய்து உள்ளீர்கள்.
இனி சரியான திருக்குறள் பதிவை தேடி
பிழையின்றி பதிவு. செய்கிறேன்.
நன்றி ஜெகதீஷ்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
என் பதிவின் ஒவ்வொரு தவறையும் சுட்டிக் காட்டி
திருத்தம் செய்து உள்ளீர்கள்.
இனி சரியான திருக்குறள் பதிவை தேடி
பிழையின்றி பதிவு. செய்கிறேன்.
நன்றி ஜெகதீஷ்
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-24
உர/னென்/னும் தோட்/டியான் ஓ/ரைந்/தும் காப்/பான்
வர/னென்/னும் வைப்/பிற்/கோர் வித்/து
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி
வாழ்பவன் பேரின்ப வீட்டிற்கு வித்தாவான்
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2.நெற்றொற்று/ குறினெடிலொற்று
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
7. குற்றொற்று/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை ------ கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு
எதுகை- உரனென்னும் - வரனென்னும்
மோனை- உரனென்னும் - ஓரைந்தும், வரனென்னும் - வைப்பிற்கோர்
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-24
உர/னென்/னும் தோட்/டியான் ஓ/ரைந்/தும் காப்/பான்
வர/னென்/னும் வைப்/பிற்/கோர் வித்/து
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அறிவின் வலிமையால் அடக்கி
வாழ்பவன் பேரின்ப வீட்டிற்கு வித்தாவான்
அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு
1. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
2.நெற்றொற்று/ குறினெடிலொற்று
3. நெடில் / குற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெற்றொற்று
5. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
6. நெற்றொற்று/ குற்றொற்று / நெற்றொற்று
7. குற்றொற்று/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய் ------வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை ------ கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --- தேமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் ----------- தேமா ------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் - புளிமாங்காய் ------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்/நேர் -- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை
7. ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு
எதுகை- உரனென்னும் - வரனென்னும்
மோனை- உரனென்னும் - ஓரைந்தும், வரனென்னும் - வைப்பிற்கோர்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-25
ஐந்/துவித்/தான் ஆற்/றல் அகல்/விசும்/பு ளார்/கோ/மான்
இந்/திர/னே சா/லுங் கரி
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின் ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு
அடங்காமையால் அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த இந்திரனே சான்றாவான்
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. நெற்றொற்று / குற்றொற்று
3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்-
4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று
5. குற்றொற்று / குறிலினை// நெடில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்
எதுகை- ஐந்துவித்தான் - இந்திரனே
மோனை- ஐந்துவித்தான் ஆற்றல் - அகல்விசும்பு
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-25
ஐந்/துவித்/தான் ஆற்/றல் அகல்/விசும்/பு ளார்/கோ/மான்
இந்/திர/னே சா/லுங் கரி
தெளிவுரை
ஐம்பொறிகளையும் அடக்கிய துறவியின் ஆற்றலுக்கு அனைத்தும் சிறப்பு,அவ்வாறு
அடங்காமையால் அனைத்துச் சிறப்புக்களையும் இழந்த இந்திரனே சான்றாவான்
அசை
1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை
1. நெற்றொற்று / குறிலினையொற்று/ நெற்றொற்று
2. நெற்றொற்று / குற்றொற்று
3.குறிலினையொற்று/ குறிலினையொற்று/ குறில்-
4. நெற்றொற்று / நெடில் / நெற்றொற்று
5. குற்றொற்று / குறிலினை// நெடில்
6. நெடில் / குற்றொற்று
7. குறிலினை
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நேர்/நிரை/நேர் ----- கூவிளங்காய் ------ வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் -------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர் - கருவிளங்காய்---- - வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய் --------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் ------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------- தேமா -------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கரி>>>நிரை>>>மலர்
எதுகை- ஐந்துவித்தான் - இந்திரனே
மோனை- ஐந்துவித்தான் ஆற்றல் - அகல்விசும்பு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-26
செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர்
செயற்/கரி/ய செய்/கலா தார்
தெளிவுரை
பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க
வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர்
1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
6. குற்றொற்று / குறினெடில்
7. நெற்றொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
எதுகை- செயற்கரிய - செயற்கரிய , செய்வார் - செய்கலா
மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-26
செயற்/கரி/ய செய்/வார் பெரி/யர் சிறி/யர்
செயற்/கரி/ய செய்/கலா தார்
தெளிவுரை
பிறர் பெருமுயற்சியால் முடிக்கும் காரியத்தை மிக எளிதில் முடிக்க
வல்லாரே பெரியர்;அவ்வாறு முடுக்க இயலாதாரே சிறியர்
அசை
1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நிரை 7.நேர்
1. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
2. குற்றொற்று / நெற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறிலினை/ குறில்
6. குற்றொற்று / குறினெடில்
7. நெற்றொற்று
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்---------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்-------------- புளிமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர் ---- கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை -------------- கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
எதுகை- செயற்கரிய - செயற்கரிய , செய்வார் - செய்கலா
மோனை-செயற்கரிய - செய்வார் -செயற்கரிய - செய்கலா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
என்று வரவேண்டும் .
நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு
என்று வரும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-3.நீத்தார் பெருமை-23
இரு/மை வகை/தெரிந்/து ஈண்/டுஅ/றம் பூண்/டார்
பெரு/மை பிறங்/கிற் றுல/கு
தெளிவுரை
இன்பதுன்பங்களின் கூறுபாட்டை அறிந்து துறவறம்
காப்போரின் பெருமையே உலகில் மிகச் சிறந்ததாகும்
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நிரை/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு
1. குறிலினை/ குறில்
2. குறிலினை / குறிலினையொற்று/ குறில்
3. நெற்றொற்று / குறிலினை/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெற்றொற்று
5. குறிலினை/ குறில்
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை/ குறில்
அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர் --------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர் -கருவிளங்காய் - வெண்சீர் வெண்டளை
3.நேர்/நிரை/நேர் - கூவிளங்காய் --- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர் -----------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் --------- புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -----------புளிமா --------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசசீர்>>>றுலகு>>>நிரைபு>>>பிறப்பு
எதுகை- இருமை- பெருமை , ஈண்டுஅறம்- பூண்டார்
மோனை- இருமை- ஈண்டுஅறம்
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு .
என்று வரவேண்டும் .
நிரை/நேர் நிரை/நிரை நேர்/நிரை நேர்/நேர்
நிரை/நேர் நிரை/நேர் நிரைபு
என்று வரும் .
மிக்க நன்றி ஜெகதீஸ் .,குறட்பாவிலே தப்பு வந்து விடுகிறது தவறில்லா
நீங்கள் கூறி கூட்டெழுத்து பழைய திருக்குறள் புத்தகம் கிடைக்கமா?
என்ன பதிப்பகம் அல்லது பிடிஎப் இல் கிடைத்தாலும் உதவுங்கள்.
குறளை தவறாக பதிவிடுவது சரியல்லை.
நன்றி ஜெதீஸ்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
திரு (பழ மு + M J ),
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
நீங்கள் இருவரும் கலந்திடும்
உரையாடல்கள் பயனுள்ளதாகவே இருக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .
தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .
இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .
இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]M.Jagadeesan wrote:என்னிடமுள்ள திருக்குறள் புத்தகம் வர்த்தமானன் பதிப்பகம் , சென்னை - 17 வெளியிட்டது . பனகல் பார்க் அருகில் உள்ளது . இந்தப் புத்தகத்தில் திருக்குறளை யாப்பிலக்கணத்தின் அடிப்படையில் பதிப்பித்துள்ளனர் .
தலைப்பு : பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் .
இதை நீங்கள் வாங்கிப் பயன்படுத்தலாம் .
நன்றி ஜெகதீஸ் ,நான் இந்த பத்தகத்தை வாங்கி பிழையின்றி பதிவிடுகிறேன்.
நன்றி
- Sponsored content
Page 6 of 100 • 1 ... 5, 6, 7 ... 53 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 100
|
|