புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 50 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 7:57 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-368

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்


தெளிவுரை
ஆசை இல்லாதவர்க்குத் துன்பங்கள் இல்லை ; ஆசை இருந்தால்
எல்லாத் துன்பங்களும் முடிவில்லாமல் வந்து கொண்டேயிருக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/வில்/லார்க்---கில்/லா/குந்-------- துன்/பமஃ----------- துண்/டேற்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/நிரை----------நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்---------கூவிளம்-------------தேமா
வெண்சீர் -------------வெண்சீர் - ---------இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை

றவா/அது------------ மேன்/மேல்---வரும்
நிரை/நிரை---------நேர்/நேர்-------நிரை
கருவிளம்------------தேமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வாவில்லார்க் – றவாஅது
மோனை- துன்பமஃ- துண்டேற்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:06 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-369

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்


தெளிவுரை
துன்பங்களுள் மிகுந்த துன்பமான ஆசை மறையுமானால் ,
இவ்வுலகத்தில் இன்பம் இடையறாது வரும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இன்/பம்----------- இடை/யறா--------- தீண்/டும்---------- அவா/வென்/னும்
நேர்/நேர்-----------நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமா----------------கருவிளம்-----------தேமா-----------------புளிமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


துன்/பத்/துள்----------துன்/பங்---------கெடின்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>கெடின்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்பம் – துன்பத்துள் –துன்பங்
மோனை- ன்பம் – டையறா , துன்பத்துள் - துன்பங்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:14 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-370

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்


தெளிவுரை
ஒருபோதும் திருப்தியடையாத ஆசையை ஒருவன் ஒழித்தால் ,
அது அவனுக்கு எப்பொழுதும் நிலையான இன்பத்தைத் தரும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆ/ரா--------------- இயற்/கை----------அவா/நீப்/பின்-------அந்/நிலை/யே
நேர்/நேர்------------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமா-----------------புளிமா----------------புளிமாங்காய்-------கூவிளங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


பே/ரா----------------- இயற்/கை---------- தரும்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா------------------புளிமா----------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ரா – பேரா , இற்கை – இற்கை
மோனை- ரா -வாநீப்பின் – ந்நிலையே , யற்கை - யற்கை




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:23 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-371

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி


தெளிவுரை
ஒருவனுக்குப் பொருள் உண்டாவதற்குக் காரணமாகிய ஊழினால் முயற்சி உண்டாகும் . பொருள் அழிவதற்குக் காரணமாகிய ஊழினால் சோம்பல் உண்டாகும்

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

ஆ/கூ/ழாற் ------------றோன்/று---------- மசை/வின்/மை---- கைப்/பொருள்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை


போ/கூ/ழாற்-----------றோன்/று---------மடி
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மடி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-கூழாற் – போகூழாற்
மோனை- றோன்று – றோன்று , சைவின்மை –டி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:33 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-372

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை


தெளிவரை
தீய ஊழ் அறியாமையைக் கொடுக்கும் , நல்ல ஊழ் விரிந்த அறிவைக் கொடு
க்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பே/தைப்--------- படுக்/கும்--------- இழ/வூழ்------------ அறி/வகற்/றும்
நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
தேமா---------------புளிமா---------------புளிமா----------------கருவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை------வெண்டளை


ஆ/கலூழ் ------------உற்/றக்-------- கடை
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
தேமா------------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- இழவூழ் – ஆகலூழ்
மோனை- றிவகற்றும் – கலூழ்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:41 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்


தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:42 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்


தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 8:42 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-373

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை அறிவே மிகும்


தெளிவுரை
ஒருவன் நுட்பமான பல நூல்களைக் கற்றாலும் ,
அவனது இயல்பான அறிவே மேம்பட்டு நிற்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நுண்/ணிய------- நூல்/பல------------ கற்/பினும்---------- மற்/றுந்/தன்
நேர்/நிரை---------நேர்/நிரை-----------நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்
கூவிளம்------------கூவிளம்--------------கூவிளம்--------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


உண்/மை------------ அறி/வே-------- மிகும்
நேர்/நேர்--------------நிரை/நேர்------நிரை
தேமா-------------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மிகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- நுண்ணிய – உண்மை , கற்பினும் –மற்றுந்தன்
மோனை- நுண்ணிய –நூல்பல




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 9:14 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-374

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு


தெளிவுரை
உலகத்தின் இயல்பு இரண்டு வேறுபட்ட தன்மைகளையுடையது .
செல்வராதற்குரிய ஊழ் வேறு , அறிவுடையராதற்குரிய ஊழ் வேறு .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இரு/வே--------- றுல/கத்----------- தியற்/கை --------- திரு/வே/று
நிரை/நேர்--------நிரை/நேர்----------நிரை/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமா--------------புளிமா----------------புளிமா------------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை


தெள்/ளிய----------- ரா/தலும்----- வே/று
நேர்/நிரை-----------நேர்/நிரை----நேர்/பு
கூவிளம்--------------கூவிளம்-------காசு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வேறு>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ருவே(று) -திருவேறு
மோனை- தியற்கை - திருவேறு




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 23, 2020 9:43 am

அறத்துப்பால்-1.4-ஊழியல்-1-4-1-ஊழ்-375

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு


தெளிவுரை
தீய ஊழ் உடையவர் பொருளை ஈட்டுவதற்கு , நல்ல செயல்களைச்
செய்தாலும் அவை தீமையாக முடியும் . நல்ல ஊழ் உடையவர் தீய
செயல்கள் செய்தாலும் அவை நல்லவையாக மாறும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நல்/லவை--------யெல்/லா/அந்------ தீ/யவாந்----------- தீ/யவும்
நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை---------நேர்/நிரை
கூவிளம்-----------தேமாங்காய்----------கூவிளம்------------கூவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை-----வெண்டளை


நல்/லவாஞ்-------- செல்/வஞ்---- செயற்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயற்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்லவை - நல்லவாஞ் ,யெல்லாஅந் - செல்வஞ் ,
தீயவாந் –தீயவும்- செயற்கு
மோனை- ல்லவை – ல்லவாஞ் , தீயவாந் –தீயவும் , செயற்கு – செல்வஞ்

குறிப்பு-எல்லா சீரிலும் எதுகை வந்துள்ளது .


Sponsored content

PostSponsored content



Page 50 of 100 Previous  1 ... 26 ... 49, 50, 51 ... 75 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக