புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
284 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 49 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:24 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-358

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு


தெளிவுரை
பிறவிக்குக் காரணமாகிய அறியமை நீங்கும் பொருட்டு , முக்திக்குக்
காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பிறப்/பென்/னும்-----பே/தமை------------ நீங்/கச்-------------- சிறப்/பென்/னும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-----------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்--------------தேமா-------------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


செம்/பொருள்------காண்/ப------- தறி/வு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- பிப்பென்னும் –சிப்பென்னும்
மோனை- பிறப்பென்னும் -பேதமை , சிறப்பென்னும் -செம்பொருள்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:32 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-359

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்


தெளிவுரை
ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ,பற்று அற நடந்தால் அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடையமாட்டா .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சார்/புணர்ந்/து-----சார்/பு---------------- கெட/ஒழு/கின்---------மற்/றழி/த்துச்
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா------------------கருவிளங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை


சார்/தரா------------- சார்/தரு----- நோய்
நேர்/நிரை ----------நேர்/நிரை---நேர்
கூவிளம்--------------கூவிளம்------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
மோனை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:39 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-360

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்


தெளிவுரை
ஆசை , வெறுப்பு , மயக்கம் என்னும் மூன்றின் பெயரும்
அழியுமாறு ஒழுகினால் துன்பங்கள் யாவும் நீங்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கா/மம்---------------- வெகு/ளி----------- மயக்/கம்------------ இவை/மூன்/றன்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


நா/மம்----- கெடக்/கெடும்------- நோய்
நேர்/நேர்--------நிரை/நிரை--------நேர்
தேமா---------கருவிளம்--------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- காம் – நாம்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:32 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து


தெளிவுரை
உயிகளுக்கெல்லாம் எக்காலத்தும் தவறாது வருகின்ற பிறவித்
துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆசையே .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/என்/ப-------- எல்/லா --------------உயிர்க்/கும்/எஞ்---- ஞான்/றும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை


தவா/அப்----------- பிறப்/பீ/னும்--------- வித்/து
நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/பு
புளிமா-----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்

எதுகை-வாஎன்ப – தவாஅப்
மோனை-




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:43 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-362

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்


தெளிவுரை
எதையாவது விரும் வேண்டுமானால் பிறவாமையை விரும்புக .
ஆசை அற்ற நிலையை விரும்பினால் பிறவாமை உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டுங்/கால்----வேண்/டும்------ பிற/வா/மை--------- மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


வேண்/டா/மை -------வேண்/ட-------- வரும்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்
பிவாமை - மற்றது
மோனை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Apr 18, 2020 12:50 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-363

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


வேண்டாமை  அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டுமஃ  தொப்பது இல்


தெளிவுரை
ஒரு பொருள் மீதும் ஆசை கொள்ளாமையைப் போன்ற மேலான செல்வம்
இவ்வுலகத்தில்  மட்டுமல்ல , வேறு எந்த உலகத்திலும்  இல்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டா/மை -----அன்/ன------------- விழுச்/செல்/வம்-----ஈண்/டில்/லை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் -  -----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை


யாண்/டுமஃ------  தொப்/பது------- இல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்
கூவிளம்-----------கூவிளம்----------நாள்
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை- வேண்டாமை – ஈண்டில்லை – யாண்டுமஃ
மோனை- வேண்டாமை  -விழுச்செல்வம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 10:39 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-364

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்


தெளிவுரை
மனத்தூய்மை என்று சொல்லப்படுவது ஆசை இன்மை ,
அது மெய்ப்பொருளை விரும்பத் தானே உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தூ/உய்/மை---------- யென்/ப------------- தவா/வின்/மை ------மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை


வா/அய்/மை-------- வேண்/ட---------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- தூஉய்மை – வாஅய்மை
மோனை- வாஅய்மை -ரும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 10:47 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-365

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்


தெளிவுரை
அவாவை ஒழித்தவரே உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவார் ,
மற்றவர் அவர் போல உலப்பற்று அற்றவர் அல்லர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/றவர்---------- என்/பார்----------- அவா/வற்/றார் -------மற்/றையார்
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


அற்/றா/க------------- அற்/ற--------- திலர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா----------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>திலர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ற்றவர் -மற்றையார் -அற்றாக -அற்
மோனை- ற்றவர் - வாவற்றார் -ற்றாக -ற்ற




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:01 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-366

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி


அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா


தெளிவுரை
ஒருவன் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறமாகும் , ஏனென்றால்
அவனை வஞ்சிப்பது அந்த ஆசையே ஆகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அஞ்/சுவ------------ தோ/ரு ---------------மற/னே------------ யொரு/வனை
நேர்/நிரை----------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கூவிளம்-------------தேமா-------------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


வஞ்/சிப்/ப------------- தோ/ரு------- மவா
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>மவா>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ஞ்சுவ – வஞ்சிப்ப , தோரு – தோரு
மோனை- தோரு – தோரு , றனே – வா – ஞ்சிப்ப




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 21, 2020 11:10 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-367

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்


தெளிவுரை
ஒருவன் ஆசையைமுழுதும் ஒழிக்க முடிந்தால் அவனுக்குத்
துன்பம் இல்லாத வாழ்வு அவன் விரும்பும்படியே கிடைக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அவா/வினை------ஆற்/ற------------- அறுப்/பின்--------- தவா/வினை
நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


தான்/வேண்/டு-------மாற்/றான்-------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வாவினை –தவாவினை , ஆற்ற –அறுப்பின் – மாற்றான்
மோனை- வாவினை -ற்ற –றுப்பின் , வாவினை –தான்வேண்டு




Sponsored content

PostSponsored content



Page 49 of 100 Previous  1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக