புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 49 of 100 •
Page 49 of 100 • 1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-358
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை
பிறவிக்குக் காரணமாகிய அறியமை நீங்கும் பொருட்டு , முக்திக்குக்
காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பிறப்/பென்/னும்-----பே/தமை------------ நீங்/கச்-------------- சிறப்/பென்/னும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-----------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்--------------தேமா-------------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை
செம்/பொருள்------காண்/ப------- தறி/வு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பிறப்பென்னும் –சிறப்பென்னும்
மோனை- பிறப்பென்னும் -பேதமை , சிறப்பென்னும் -செம்பொருள்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு
தெளிவுரை
பிறவிக்குக் காரணமாகிய அறியமை நீங்கும் பொருட்டு , முக்திக்குக்
காரணமாகிய உண்மைப்பொருளைக் காண்பதே மெய்யறிவாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பிறப்/பென்/னும்-----பே/தமை------------ நீங்/கச்-------------- சிறப்/பென்/னும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை-----------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்--------------தேமா-------------------புளிமாங்காய்
வெண்சீர் ---------------இயற்சீர் - ------------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை-----------வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை
செம்/பொருள்------காண்/ப------- தறி/வு
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை/பு
கூவிளம்--------------தேமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தறிவு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பிறப்பென்னும் –சிறப்பென்னும்
மோனை- பிறப்பென்னும் -பேதமை , சிறப்பென்னும் -செம்பொருள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-359
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
தெளிவுரை
ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ,பற்று அற நடந்தால் அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடையமாட்டா .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சார்/புணர்ந்/து-----சார்/பு---------------- கெட/ஒழு/கின்---------மற்/றழி/த்துச்
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா------------------கருவிளங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை
சார்/தரா------------- சார்/தரு----- நோய்
நேர்/நிரை ----------நேர்/நிரை---நேர்
கூவிளம்--------------கூவிளம்------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
மோனை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
தெளிவுரை
ஒருவன் எல்லாப் பொருட்களுக்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ,பற்று அற நடந்தால் அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவனது உணர்வைக் கெடுத்து அவனை வந்து அடையமாட்டா .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சார்/புணர்ந்/து-----சார்/பு---------------- கெட/ஒழு/கின்---------மற்/றழி/த்துச்
நேர்/நிரை/நேர்---நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்------தேமா------------------கருவிளங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----------வெண்டளை
சார்/தரா------------- சார்/தரு----- நோய்
நேர்/நிரை ----------நேர்/நிரை---நேர்
கூவிளம்--------------கூவிளம்------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
மோனை- சார்புணர்ந்து – சார்பு - சார்தரா – சார்தரு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-12-மெய்யுணர்தல்-360
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
தெளிவுரை
ஆசை , வெறுப்பு , மயக்கம் என்னும் மூன்றின் பெயரும்
அழியுமாறு ஒழுகினால் துன்பங்கள் யாவும் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/மம்---------------- வெகு/ளி----------- மயக்/கம்------------ இவை/மூன்/றன்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை
நா/மம்----- கெடக்/கெடும்------- நோய்
நேர்/நேர்--------நிரை/நிரை--------நேர்
தேமா---------கருவிளம்--------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- காமம் – நாமம்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்
தெளிவுரை
ஆசை , வெறுப்பு , மயக்கம் என்னும் மூன்றின் பெயரும்
அழியுமாறு ஒழுகினால் துன்பங்கள் யாவும் நீங்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கா/மம்---------------- வெகு/ளி----------- மயக்/கம்------------ இவை/மூன்/றன்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமா----------------புளிமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை
நா/மம்----- கெடக்/கெடும்------- நோய்
நேர்/நேர்--------நிரை/நிரை--------நேர்
தேமா---------கருவிளம்--------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நோய்>>>நேர்>>>நாள்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- காமம் – நாமம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-361
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
தெளிவுரை
உயிகளுக்கெல்லாம் எக்காலத்தும் தவறாது வருகின்ற பிறவித்
துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆசையே .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவா/என்/ப-------- எல்/லா --------------உயிர்க்/கும்/எஞ்---- ஞான்/றும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை
தவா/அப்----------- பிறப்/பீ/னும்--------- வித்/து
நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/பு
புளிமா-----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- அவாஎன்ப – தவாஅப்
மோனை-
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து
தெளிவுரை
உயிகளுக்கெல்லாம் எக்காலத்தும் தவறாது வருகின்ற பிறவித்
துன்பங்களுக்கு அடிப்படைக் காரணம் ஆசையே .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவா/என்/ப-------- எல்/லா --------------உயிர்க்/கும்/எஞ்---- ஞான்/றும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா------------------புளிமாங்காய்--------தேமா
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை
தவா/அப்----------- பிறப்/பீ/னும்--------- வித்/து
நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/பு
புளிமா-----------------புளிமாங்காய்---------காசு
இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வித்து>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- அவாஎன்ப – தவாஅப்
மோனை-
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-362
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
தெளிவுரை
எதையாவது விரும் வேண்டுமானால் பிறவாமையை விரும்புக .
ஆசை அற்ற நிலையை விரும்பினால் பிறவாமை உண்டாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டுங்/கால்----வேண்/டும்------ பிற/வா/மை--------- மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை
வேண்/டா/மை -------வேண்/ட-------- வரும்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட
பிறவாமை - மற்றது
மோனை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
தெளிவுரை
எதையாவது விரும் வேண்டுமானால் பிறவாமையை விரும்புக .
ஆசை அற்ற நிலையை விரும்பினால் பிறவாமை உண்டாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டுங்/கால்----வேண்/டும்------ பிற/வா/மை--------- மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை
வேண்/டா/மை -------வேண்/ட-------- வரும்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட
பிறவாமை - மற்றது
மோனை- வேண்டுங்கால் - வேண்டும் - வேண்டாமை -வேண்ட
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-363
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டுமஃ தொப்பது இல்
தெளிவுரை
ஒரு பொருள் மீதும் ஆசை கொள்ளாமையைப் போன்ற மேலான செல்வம்
இவ்வுலகத்தில் மட்டுமல்ல , வேறு எந்த உலகத்திலும் இல்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டா/மை -----அன்/ன------------- விழுச்/செல்/வம்-----ஈண்/டில்/லை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை
யாண்/டுமஃ------ தொப்/பது------- இல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்
கூவிளம்-----------கூவிளம்----------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- வேண்டாமை – ஈண்டில்லை – யாண்டுமஃ
மோனை- வேண்டாமை -விழுச்செல்வம்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
யாண்டுமஃ தொப்பது இல்
தெளிவுரை
ஒரு பொருள் மீதும் ஆசை கொள்ளாமையைப் போன்ற மேலான செல்வம்
இவ்வுலகத்தில் மட்டுமல்ல , வேறு எந்த உலகத்திலும் இல்லை .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
வேண்/டா/மை -----அன்/ன------------- விழுச்/செல்/வம்-----ஈண்/டில்/லை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை------- வெண்டளை
யாண்/டுமஃ------ தொப்/பது------- இல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்
கூவிளம்-----------கூவிளம்----------நாள்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர்4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- வேண்டாமை – ஈண்டில்லை – யாண்டுமஃ
மோனை- வேண்டாமை -விழுச்செல்வம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-364
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தெளிவுரை
மனத்தூய்மை என்று சொல்லப்படுவது ஆசை இன்மை ,
அது மெய்ப்பொருளை விரும்பத் தானே உண்டாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தூ/உய்/மை---------- யென்/ப------------- தவா/வின்/மை ------மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை
வா/அய்/மை-------- வேண்/ட---------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தூஉய்மை – வாஅய்மை
மோனை- வாஅய்மை -வரும்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தெளிவுரை
மனத்தூய்மை என்று சொல்லப்படுவது ஆசை இன்மை ,
அது மெய்ப்பொருளை விரும்பத் தானே உண்டாகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தூ/உய்/மை---------- யென்/ப------------- தவா/வின்/மை ------மற்/றது
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
தேமாங்காய்----------தேமா------------------புளிமாங்காய்---------கூவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை----------வெண்டளை
வா/அய்/மை-------- வேண்/ட---------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தூஉய்மை – வாஅய்மை
மோனை- வாஅய்மை -வரும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-365
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்
தெளிவுரை
அவாவை ஒழித்தவரே உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவார் ,
மற்றவர் அவர் போல உலப்பற்று அற்றவர் அல்லர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அற்/றவர்---------- என்/பார்----------- அவா/வற்/றார் -------மற்/றையார்
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை
அற்/றா/க------------- அற்/ற--------- திலர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா----------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>திலர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அற்றவர் -மற்றையார் -அற்றாக -அற்ற
மோனை- அற்றவர் - அவாவற்றார் -அற்றாக -அற்ற
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
அற்றவர் என்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்
தெளிவுரை
அவாவை ஒழித்தவரே உலகப்பற்று அற்றவர் என்று சொல்லப்படுவார் ,
மற்றவர் அவர் போல உலப்பற்று அற்றவர் அல்லர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அற்/றவர்---------- என்/பார்----------- அவா/வற்/றார் -------மற்/றையார்
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா-----------------புளிமாங்காய்---------கூவிளம்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை
அற்/றா/க------------- அற்/ற--------- திலர்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா----------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>திலர்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அற்றவர் -மற்றையார் -அற்றாக -அற்ற
மோனை- அற்றவர் - அவாவற்றார் -அற்றாக -அற்ற
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-366
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா
தெளிவுரை
ஒருவன் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறமாகும் , ஏனென்றால்
அவனை வஞ்சிப்பது அந்த ஆசையே ஆகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அஞ்/சுவ------------ தோ/ரு ---------------மற/னே------------ யொரு/வனை
நேர்/நிரை----------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கூவிளம்-------------தேமா-------------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை
வஞ்/சிப்/ப------------- தோ/ரு------- மவா
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மவா>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அஞ்சுவ – வஞ்சிப்ப , தோரு – தோரு
மோனை- தோரு – தோரு , மறனே – மவா – வஞ்சிப்ப
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா
தெளிவுரை
ஒருவன் ஆசைக்கு அஞ்சி வாழ்வதே அறமாகும் , ஏனென்றால்
அவனை வஞ்சிப்பது அந்த ஆசையே ஆகும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அஞ்/சுவ------------ தோ/ரு ---------------மற/னே------------ யொரு/வனை
நேர்/நிரை----------நேர்/நேர்-------------நிரை/நேர்---------நிரை/நிரை
கூவிளம்-------------தேமா-------------------புளிமா--------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ------------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை----வெண்டளை
வஞ்/சிப்/ப------------- தோ/ரு------- மவா
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-----------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>மவா>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அஞ்சுவ – வஞ்சிப்ப , தோரு – தோரு
மோனை- தோரு – தோரு , மறனே – மவா – வஞ்சிப்ப
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-13-அவா அறுத்தல்-367
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
தெளிவுரை
ஒருவன் ஆசையைமுழுதும் ஒழிக்க முடிந்தால் அவனுக்குத்
துன்பம் இல்லாத வாழ்வு அவன் விரும்பும்படியே கிடைக்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவா/வினை------ஆற்/ற------------- அறுப்/பின்--------- தவா/வினை
நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை
தான்/வேண்/டு-------மாற்/றான்-------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அவாவினை –தவாவினை , ஆற்ற –அறுப்பின் – மாற்றான்
மோனை- அவாவினை -ஆற்ற –அறுப்பின் , தவாவினை –தான்வேண்டு
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை –நன்றி
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
தெளிவுரை
ஒருவன் ஆசையைமுழுதும் ஒழிக்க முடிந்தால் அவனுக்குத்
துன்பம் இல்லாத வாழ்வு அவன் விரும்பும்படியே கிடைக்கும் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அவா/வினை------ஆற்/ற------------- அறுப்/பின்--------- தவா/வினை
நிரை/நிரை--------நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நிரை
கருவிளம்-----------தேமா-----------------புளிமா----------------கருவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - ----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை
தான்/வேண்/டு-------மாற்/றான்-------வரும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் ------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அவாவினை –தவாவினை , ஆற்ற –அறுப்பின் – மாற்றான்
மோனை- அவாவினை -ஆற்ற –அறுப்பின் , தவாவினை –தான்வேண்டு
- Sponsored content
Page 49 of 100 • 1 ... 26 ... 48, 49, 50 ... 74 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 49 of 100
|
|