புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 47 Poll_c10 
2 Posts - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 10 Apr 2020 - 9:59

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-338

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


குடம்பை தனித்தொழியப் புட்பறந்  தற்றே
உடம்பொ  டுயிரிடை நட்பு


தெளிவுரை
உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு , தான் வாழ்ந்த கூட்டைத் தனியாக
விட்டு விட்டு வேறிடத்துக்குப் பறவை பறந்து போவது போன்றது


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

குடம்/பை ----------தனித்/தொழி/யப்----- புட்/பறந்--------  தற்/றே
நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்------நேர்/நிரை--------நேர்/நேர்
புளிமா----------------கருவிளங்காய்---------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------வெண்சீர் -  ------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை


உடம்/பொ---------  டுயி/ரிடை------- நட்/பு
நிரை/நேர்-----------நிரை/நிரை-----நேர்/பு
புளிமா----------------கருவிளம்---------காசு
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நட்பு>>>நேர்பு>>>காசு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- கும்பை – உம்பொ , புட்பறந் - நட்பு
மோனை- டம்பொடு –யிரிடை


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 10 Apr 2020 - 10:45

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-339

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


உறங்கு   வதுபோலுஞ்  சாக்கா  டுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு


தெளிவுரை
சாவு என்பதுஉறங்குவது போன்றது பிறத்தல் என்பது உறங்கி விழித்தல் போன்றது .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உறங்/கு------------வது/போ/லுஞ்-------சாக்/கா------------  டுறங்/கி
நிரை /நேர்-------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமா--------------புளிமாங்காய்---------தேமா----------------புளிமா
இயற்சீர் -----------வெண்சீர் -  -----------இயற்சீர் -------------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-------- வெண்டளை------வெண்டளை


விழிப்/பது----------- போ/லும்--------- பிறப்/பு
நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/பு
கருவிளம்------------தேமா----------------பிறப்பு
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிறப்பு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ங்கு  -டுங்கி
மோனை-போலுஞ்- போலும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 10 Apr 2020 - 11:21

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-340

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி


புக்கி லமைந்  தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில்  இருந்த உயிர்க்கு


தெளிவுரை
உடம்பினுள்ளே புகுந்து  குடியிருந்து வருகின்ற உயிருக்கு நிலையான இடம்  ஏதுமில்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புக்/கி---------------- லமைந்/தின்/று ----கொல்/லோ-----உடம்/பினுள்
நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா-----------------புளிமாங்காய்---------தேமா--------------கருவிளம்
இயற்சீர் -------------வெண்சீர் -  -----------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை---வெண்டளை


துச்/சில்------------  இருந்/த----- உயிர்க்/கு
நேர்/நேர்------------நிரை/நேர்---நிரை/பு
தேமா------------------புளிமா---------பிறப்பு
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயிர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- டம்பினுள் - யிர்க்கு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 12:41

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-341

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்


தெளிவரை
ஒருவன் எந்த எந்தப்பொருளின் ஆசையை ஒழித்தானோ அவனுக்கு
அந்த அந்தப் பொருளால் துன்பம் உண்டாவதில்லை .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யா/தனின்--------- யா/தனின்--------- நீங்/கியான்-----நோ/தல்
நேர்/நிரை----------நேர்/நிரை---------நேர்/நிரை--------நேர்/நேர்
கூவிளம்-------------கூவிளம்------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை-----வெண்டளை


அத/னின்----------- அத/னின்------- இலன்
நிரை/நேர்-----------நிரை/நேர்------நிரை
புளிமா-----------------புளிமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இலன்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- யானின் -யானின்- நோல் - அனின் -அனின்
மோனை- யாதனின் –யாதனின் , தனின் -தனின்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 12:58

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-342

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி


வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல


தெளிவுரை
துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் பற்றுகளை
விட்டுவிட வேண்டும் அதன்பின் கிடைக்கும் நன்மைகள் பல .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

வேண்/டின்/உண்----டா/கத்------------- துறக்/க---------------- துறந்/தபின்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்------------நிரை/நிரை
தேமாங்காய்----------தேமா----------------புளிமா-------------------கருவிளம்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் ----------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை-------- வெண்டளை


ஈண்/டியற்----------- பா/ல--------- பல
நேர்/நிரை-----------நேர்/நேர்----நிரை
கூவிளம்--------------தேமா---------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பல>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வேண்டின்உண் – ஈண்டியற் , துக்க –துறந்தபின் , பா – ப
மோனை- துறக்க –துறந்தபின் , பால –



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 13:10

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-343

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு


தெளிவுரை
ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும் . ஐம்புல நுகர்ச்சிக்கு வேண்டியவற்றையெல்லாம் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அடல்/வேண்/டும்------ஐந்/தன்------------ புலத்/தை----------- விடல்/வேண்/டும்
நிரை/நேர்/நேர்---------நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா-----------------புளிமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ----------------இயற்சீர் -  -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------------வெண்டளை------வெண்டளை------ வெண்டளை


வேண்/டிய---------- எல்/லாம்------- ஒருங்/கு
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை/பு
கூவிளம்--------------தேமா--------------பிறப்பு
இயற்சீர்  ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ஒருங்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ல்வேண்டும் – வில்வேண்டும் ,
மோனை- டல்வேண்டும் – ந்தன்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 13:22

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-344

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை-நன்றி


இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து


தெளிரை
தவம் செய்பவர்க்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தலே இயல்பாகும் .
பற்று உடையவராய் இருத்தல் மீண்டும் மனக்குழப்பத்துக் காரணமாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

இயல்/பா/கும்------- நோன்/பிற்/கொன்----றின்/மை--------- உடை/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்------------நிரை/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்-------------தேமா------------------புளிமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் --------------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை------ வெண்டளை


மய/லா/கும்----------- மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-----நிரை/பு
புளிமாங்காய்---------தேமா----------பிறப்பு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்பாகும் – மலாகும் – பெர்த்து , நோன்பிற்கொன் - றின்மை
மோனை- யலாகும் –ற்றும் , யல்பாகும் – (இ)றின்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 13:30

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-345

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை


மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
உற்றார்க் குடம்பு மிகை


தெளிவுரை
பிறப்பறுக்க விரும்புவர்க்கு , உடம்பே வேண்டாத பொருளாகும் .
அவ்வாறாயின் அதனால் அனுபவிக்கப்படும் பொருள்களின் தொடர்பு எதற்கு ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மற்/றுந்------------- தொடர்ப்/பா------- டெவன்/கொல்----பிறப்/பறுக்/க
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நேர்-----------நிரை/நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------------புளிமா-----------------கருவிளங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - -----------இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--------வெண்டளை


உற்/றார்க்----------- குடம்/பு-------- மிகை
நேர்/நேர்-------------நிரை/நேர்----நிரை
தேமா------------------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>மிகை>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- மற்றுந் - உற்றார்க் - பிப்பறுக்க
மோனை- ற்றார்க் –(உ) குடம்பு



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 13:53

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-346

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
உயர்ந்த உலகம் புகும்


தெளிவுரை
தான் தன்னுடையது என்று நினைத்து கர்வம் கொள்ளாபவன்
வானருக்கும் எட்டாத மேலுகத்தை அடைவான் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யா/னென-------- தென்/னுஞ்------- செருக்/கறுப்/பான்------வா/னோர்க்
நேர்/நிரை---------நேர்/நேர்-------------நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்
கூவிளம்------------தேமா------------------கருவிளங்காய்------------தேமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------------வெண்டளை


உயர்ந்/த---------- உல/கம்--------- புகும்
நிரை/நேர்--------நிரை/நேர்--------நிரை
புளிமா--------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புகும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ர்ந்த- உகம்
மோனை- யர்ந்த- லகம் , யானென - வானோர்க்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 12 Apr 2020 - 14:04

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-11-துறவு-347

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை -நன்றி

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு


தெளிவுரை
பற்றுகளை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத்
துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றிக் கொள்ளும்


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றி---------------- விடா/அ-------------- விடும்/பைகள்----பற்/றினைப்
நேர்/நேர்------------நிரை/நேர்-----------நிரை/நிரை-------நேர்/நிரை
தேமா-----------------புளிமா-----------------கருவிளம்----------கூவிளம்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை


பற்/றி----------------- விடா/அ--------- தவர்க்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-------நிரை/பு
தேமா------------------புளிமா-------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தவர்க்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ற்றி – பற்றினைப் – பற்றி , விடாஅ – விடா
மோனை- ற்றி – ற்றினைப் – ற்றி , விடாஅ – விடாஅ – விடும்பைகள்

குறிப்பு- அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் வந்துள்ளது.


Sponsored content

PostSponsored content



Page 47 of 100 Previous  1 ... 25 ... 46, 47, 48 ... 73 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக