புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
49 Posts - 30%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
76 Posts - 47%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
49 Posts - 30%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
10 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
3 Posts - 2%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 45 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:07 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-327

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை


தெளிவுரை
தன் உயிரே போவதாக இருந்தாலும் பிறிதொன்றன் இனிய
உயிரைப் போக்கும் செயலைச் செய்யக் கூடாது .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னுயிர்-------- நீப்/பினும்----- செய்/யற்/க ------ தான்/பிறி/து
நேர்/நிரை----------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
கூவிளம்-------------கூவிளம்---------தேமாங்காய்-------கூவிளங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------வெண்சீர் ------------------ வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை------------------- வெண்டளை


இன்/னுயிர்--------- நீக்/கும்------- வினை
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்-------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வினை>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- ன்னுயிர் – தான்பிறிது – இன்னுயிர் - வினை
மோனை- ன்னுயிர் – தான்பிறிது , நீப்பினும் - நீக்கும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-328

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை


தெளிவுரை
கொலை செய்வதால் பெரும் செல்வம் கிடைப்பதாக இருந்தாலும் ,
அறிவுடையோர் அதை இழிவுடையதாகவே கருதுவர் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நன்/றா/கும்--------- ஆக்/கம்----------- பெரி/தெனி/னும்----சான்/றோர்க்/குக்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா----------------கருவிளங்காய் -------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ----------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை


கொன்/றா/கும்------ ஆக்/கம்----- கடை
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்----------தேமா-----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்றாகும் – கொன்றாகும் – சான்றோர்க்குக் , ஆக்கம் - ஆக்கம்
மோனை- க்கம் - க்கம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:24 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-329

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து


தெளிவுரை
கொலைத்தொழில் செய்பவர் அத்தொழிலின் இழிவை அறியாராயினும் அதை அறிந்தவர்க்கு அவர் இழி தொழிவினராகவே காணப்படுவர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கொலை/வினை/ய----ரா/கிய------------ மாக்/கள்---------- புலை/வினை/யர்
நிரை/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-----------கூவிளம்----------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------இயற்சீர் - --------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை----வெண்டளை-----வெண்டளை


புன்/மை------------ தெரி/வா------- ரகத்/து
நேர்/நேர்------------நிரை/நேர்------நிரை/பு
தேமா------------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கொலைவினைய -புலைவினையர்
மோனை- ராகிய – கத்து , புலைவினையர்-புன்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Apr 07, 2020 12:31 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-9-கொல்லாமை-330

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்


தெளிவுரை
முற்பிறப்பில் உயிர்களை அவை தங்கிய உடம்பிலிருந்து நீக்கியவர்
இப்பிறப்பில் நோயுடம்போடு , வறுமை வாழ்க்கை வாழ்வார் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உயிர்/உடம்/பின்-----நீக்/கியார்------ என்/ப--------------- செயிர்/உடம்/பின்
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை------வெண்டளை


செல்/லாத்/தீ--------- வாழ்க்/கை------யவர்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்-----------தேமா--------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர் >>>யவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-யிர்உடம்பின் -செயிர்உடம்பின்
மோனை- செயிர்உடம்பின் -செல்லாத்தீ


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:28 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-331

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை

தெளிவுரை
நிலையில்லாதவற்றை நிலையானவை என்று
நினைக்கும் அறிவு கீழ்ப்பட்ட தன்மையுடையதாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நில்/லா/த----------- வற்/றை ----------நிலை/யின------- என்/றுண/ரும்
நேர் நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நிரை--------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்----------தேமா----------------கருவிளம்-----------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


புல்/லறி--------------- வாண்/மை ----கடை
நேர்/நிரை-------------நேர்/நேர்--------நிரை
கூவிளம்----------------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கடை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- நில்லாத – புல்லறி
மோனை- நில்லாத - நிலையின , ற்றை – வாண்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:35 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-332

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று


தெளிவுரை
ஒருவனித்தில் பெருஞ்செல்வம் சேருதல் நாடக சபையில் கூட்டம் வந்து கூடுகிறது போன்றது . அச்செல்வம் அழிதல் நாடகம் முடிந்ததும் அக்கூட்டம் கலைந்து போவதைப் போன்றது .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கூத்/தாட்/டு--------- அலைக்/குழாத்-----தற்/றே------------ பெருஞ்/செல்/வம்
நேர்/நேர்/நேர்------நிரை/நிரை---------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கருவிளம்------------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை---- வெண்டளை


போக்/கும்------------ அது/விளித்-------- தற்/று
நேர்/நேர்---------------நிரை/நிரை--------நேர்/பு
தேமா--------------------கருவிளம்------------காசு
இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நிரை
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்

எதுகை- ற்றே - தற்று
மோனை- லைக்குழாத் - துவிளித் , ற்றே – ற்று , பெருஞ்செல்வம்-போக்கும்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:44 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-333

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்


தெளிவுரை
செல்வம் நிலையில்லாத இயல்பினைடையது . ஆகையால் செல்வத்தைப்
பெற்றால் அறங்களை உடனுக்குடனே செய்து விட வேண்டும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அற்/கா------------- இயல்/பிற்/றுச்-------- செல்/வம்--------- அது/பெற்/றால்
நேர்/நேர்-------------நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்--------------நிரை/நேர்/நேர்
தேமா------------------புளிமாங்காய்-----------தேமா-------------------புளிமாங்காய்
இயற்சீர் -------------வெண்சீர் - ------------- இயற்சீர் ---------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----------- வெண்டளை------- வெண்டளை

அற்/குப------------ ஆங்/கே -------செயல்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா-------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>செயல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ற்கா – அற்குப , இல்பிற்றுச் - செல்
மோனை- ற்கா – ற்குப –துபெற்றால் -ங்கே , செல்வம் - செயல்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:50 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-334

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நாளென ஓன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள துணர்வார்ப் பெறின்


தெளிவுரை
காலத்தின் உண்மைத் தன்மையை அறிந்தவர் அது நாள் என்னும் சிறு கால
அளவைப் போல் காட்டி உயிரை சிறிது சிறிதாக அறுத்துச் செல்லும் வாளாகும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நா/ளென---------- ஓன்/றுபோல்------காட்/டி-------------- உயிர்/ஈ/ரும்
நேர்/நிரை----------நேர்/நிரை-----------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
கூவிளம்-------------கூவிளம்--------------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -------------இயற்சீர் - -----------இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை------ வெண்டளை-----வெண்டளை


வா/ள------------------ துணர்/வார்ப்-----பெறின்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-------------------புளிமா---------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- ன்றுபோல் - யிர்ஈரும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 08, 2020 4:58 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-10-நிலையாமை-335

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் –நன்றி

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்


தெளிவுரை
நாவை அடக்கும் விக்கல் தோன்றுவதற்கு முன்னே (அதாவது உயிர் பிரிவதற்கு முன்னே ) அறத்தை விரைந்து செய்திட வேண்டும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நாச்/செற்/று---------விக்/குள்/மேல்------வா/ரா/முன்---------- நல்/வினை
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை
தேமாங்காய்---------தேமாங்காய்----------தேமாங்காய்----------கூவிளம்
வெண்சீர் -------------வெண்சீர் - ----------வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை-------- வெண்டளை---------வெண்டளை

மேற்/சென்/று--------செய்/யப்------- படும்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்---------நிரை
தேமாங்காய்----------தேமா---------------மலர்
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- நாச்செற்று -நல்வினை



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 08, 2020 6:14 pm

கூத்தாட்டு அலைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளித் தற்று

ஐயா !

இக்குறளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கவேண்டும் .

கூத்தாட் / டவைக்குழாத் / தற்றே /பெருஞ்செல்வம்
போக்கும் / அதுவிளிந் / தற்று .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 45 of 100 Previous  1 ... 24 ... 44, 45, 46 ... 72 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக