புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
53 Posts - 62%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
17 Posts - 20%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
48 Posts - 62%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
2 Posts - 3%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 42 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 29 Mar 2020 - 10:32

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -297

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று


தெளிவுரை
ஒருவன் பொய் பேசாமை எனும் அறத்தை மட்டுமே செய்து வந்தால்
போதும் பிற அறங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பொய்/யா/மை-----பொய்/யா/மை----ஆற்/றின்--------- அறம்/பிற
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நிரை
தேமாங்காய்--------தேமாங்காய்---------தேமா----------------கருவிளம்
வெண்சீர் -----------வெண்சீர் - ---------இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-----வெண்டளை


செய்/யா/மை------ செய்/யா/மை-------- நன்று
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்--------நேர்/பு
தேமாங்காய்------தேமாங்காய்----------காசு
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- பொய்யாமை –பொய்யாமை , செய்யாமை –செய்யாமை ,
ற்றின் –அம்பிற
மோனை- பொய்யாமை –பொய்யாமை , செய்யாமை –செய்யாமை ,
ற்றின் –றம்பிற



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 12:28

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -298

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும்


தெளிவுரை
நீராடுவதால் உடலின் வெளித்தூய்மை உண்டாகும் .
உண்மை பேசுவதால் மனத்தூய்மை உண்டாகும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புறத்/தூய்/மை ------நீ/ரான்----------- அமை/யும்--------- அகத்/தூய்/மை
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா---------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை------வெண்டளை


வாய்/மையால்-----கா/ணப்------- படும்
நேர்/நிரை-----------நேர்/நேர்-------நிரை
கூவிளம்--------------தேமா------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

எதுகை- புறத்தூய்மை- அகத்தூய்மை
மோனை- மையும் -கத்தூய்மை





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 12:38

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -299

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

தெளிவுரை
புறஇருளைப் போக்கும் விளக்குகெல்லாம் விளக்குகள் ஆகா .குணத்தால் நிறைந்தவருக்கு மன இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே சிறந்த விளக்கு.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எல்/லா----------- விளக்/கும்--------- விளக்/கல்/ல---- சான்/றோர்க்/குப்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை


பொய்/யா ----------விளக்/கே----- விளக்/கு
நேர்/நேர்-------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா------------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விளக்கு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2.மா முன்நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- விக்கும் -விக்கல்ல - விக்கே -விக்கு
மோனை- விளக்கும் -விளக்கல்ல - விளக்கே –விளக்கு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 12:45

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-6-வாய்மை -300

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


தெளிவுரை
யாம் கண்டு அறிந்த பலவற்றுள் வாய்மையைக் காட்டிலும்
சிறந்ததாக வேறு யாதொன்றும் இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

யாம்/மெய்/யாக்-----கண்/டவற்/றுள்----இல்/லை--------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - -----------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-------- வெண்டளை----வெண்டளை


வாய்/மையின்------நல்/ல----- பிற
நேர்/நிரை-----------நேர்/நேர்---நிரை
கூவிளம்--------------தேமா--------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

எதுகை-ல்லை- நல்
மோனை- ல்லை- னைத்தொன்றும்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 12:53

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -301

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்


தெளிவுரை
கோபம் பலிக்கக்கூடிய இடத்தில் சினம் வராமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான் . பலிக்க முடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன , அடக்கா விட்டால் என்ன?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/லிடத்/துக்-----காப்/பான்------- சினங்/காப்/பான்-----அல்/லிடத்/துக்
நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்
கூவிளங்காய்--------தேமா----------------புளிமாங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------வெண்சீர் ----------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை-----வெண்டளை----------- வெண்டளை


காக்/கின்/என்------- கா/வாக்/கால்--------என்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>என்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6. காய் முன் நேர்

எதுகை- செல்லிடத்துக் –அல்லிடத்துக்
மோனை- செல்லிடத்துக்- சினங்காப்பான் , காக்கின்என்-காவாக்கால்- காப்பான்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 13:00

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -302

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற


தெளிவுரை
சினம் தன்னைவிட வலியவர் மீது சென்றால் , அது தனக்கே தீமை ஆகும் . தன்னை விட மெலியவர் மீது சென்றால் அச்சினத்தை விடத் தீமை தருவது வேறு இல்லை.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

செல்/லா ---------இடத்/துச்----------- சினந்/தீ/து------------ செல்/லிடத்/தும்
நேர்/நேர்----------நிரை/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்
தேமா---------------புளிமா-----------------புளிமாங்காய்---------கூவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - -----------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------வெண்டளை


இல்/அத/னின்------- தீ/ய----------- பிற
நேர்/நிரை/நேர்------நேர்/நேர்----நிரை
கூவிளங்காய்---------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- செல்லா –செல்லிடத்தும்- இல்அதனின்
மோனை- செல்லா- செல்லிடத்தும்- சினந்தீது , டத்துச் – ல்அதனின்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 13:07

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -303

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்


தெளிவுரை
எவரித்தும் சினம் கொள்ளாமல் மறந்து விட வேண்டும் ,
ஏனெனில் அச்சினத்தால் தீங்கு பல விளையும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மறத்/தல்-------- வெகு/ளியை----- யார்/மாட்/டும்-------தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்
புளிமா--------------கருவிளம்------------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை-------வெண்டளை

பிறத்/தல்-------- அத/னான்-----வரும்
நிரை/நேர்--------நிரை/நேர்----நிரை
புளிமா-------------புளிமா-----------மலர்
இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>வரும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-த்தல் – பித்தல்
மோனை- றத்தல் -ரும்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 13:15

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -304

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற


தெளிவுரை
முகமலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கெடுக்கும் சினத்தை
விட ஒருவனுக்கு வேறு பகை உண்டோ?


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நகை/யும்--------- உவ/கையும்--------கொல்/லும்------சினத்/தின்
நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்
புளிமா--------------கருவிளம்------------தேமா---------------புளிமா
இயற்சீர் -----------இயற்சீர் - ------------இயற்சீர் ----------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை----வெண்டளை


பகை/யும்----------- உள/வோ------ பிற
நிரை/நேர்----------நிரை/நேர்-----நிரை
புளிமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பிற>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3. மா முன் நிரை 4.மா முன் நிரை
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- கையும் –பகையும்
மோனை- வகையும்- ளவோ
அனைத்து சீர்களும் இயற்சீர் வெண்டளையில் உள்ளது




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 30 Mar 2020 - 13:22

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -305

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

தெளிவுரை
ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால் , சினம் வராமல் காத்தல் வேண்டும் . அவ்வாறு காக்கவில்லையென்றால் அச்சினம் அவனையே அழித்துவிடும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தன்/னைத்/தான்----காக்/கின்-------- சினங்/காக்/க--------- கா/வாக்/கால்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமா----------------புளிமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - ---------வெண்சீர் --------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை---------வெண்டளை


தன்/னையே------ கொல்/லும்------ சினம்
நேர்/நிரை-----------நேர்/நேர்--------நிரை
கூவிளம்---------தேமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சினம்>>>சினம்>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்னைத்தான்- தன்னையே- சிங்காக்க- சிம்
மோனை -ன்னைத்தான்-ன்னையே , சினங்காக்க- சினம்
காக்கின் -காவாக்கால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue 31 Mar 2020 - 13:46

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-7-வெகுளாமை -306

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-ஆசிரியர் . எம் .சிவசுப்ரமணியன் -நன்றி

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்


தெளிவுரை
சினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு அவனை
மட்டுமல்லாமல் அவனுடைய இனத்தையும் அழித்துவிடும்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

சின/மென்/னும்----சேர்ந்/தா/ரைக்-----கொல்/லி ---------இன/மென்/னும்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்------நேர்/நேர்-----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமாங்காய்---------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - ---------இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


ஏ/மப்--------------- புணை/யைச்----சுடும்
நேர்/நேர்-----------நிரை/நேர்---------நிரை
தேமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சுடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- சிமென்னும் –இமென்னும்
மோனை- சினமென்னும் -சேர்ந்தாரைக் , னமென்னும்-மப்





Sponsored content

PostSponsored content



Page 42 of 100 Previous  1 ... 22 ... 41, 42, 43 ... 71 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக