புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
89 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
75 Posts - 38%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
5 Posts - 3%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
441 Posts - 47%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
325 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
5 Posts - 1%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 40 Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 2:16 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -277

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

புறங்குன்றி கண்டனைய ரேனும்  அகங்குன்றி
மூக்கில்  கரியார்  உடைத்து


தெளிவுரை
குன்றிமணி புறத்தே செந்நிறம்  உடையதாயினும் அதன்  மூக்கு கரியது. அதுபோல வேடதாரிகள் வெளியே தூயவராகத் தோன்றினும் மனத்தால் தீயவரேயாவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

புறங்/குன்/றி--------- கண்/டனை/ய------- ரே/னும்------------  அகங்/குன்/றி
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்----------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் -  ------------ இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை---------- வெண்டளை----- வெண்டளை


மூக்/கில்-----------  கரி/யார்---------உடைத்/து
நேர்/நேர்------------நிரை/நேர்-----நிரை/பு
தேமா-----------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர்  -----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2 .காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ங்குன்றி- மூக்கில்
மோனை-ண்டனைய- ரியார்  



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:07 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -278

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மனத்தது மாசாக மாண்டார்நீர் ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்


தெளிவுரை
அகத்தே அழுக்கும் புறத்தே மாண்பும் தோன்றுமாறு நாள்தோறும் நீராடிப் பொருந்தாவொழுக்கம் புரியும் மக்கள் இவ்வுலகில் பலராவர்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மனத்/தது-------- மா/சா/க-------------- மாண்/டார்/நீ----- ரா/டி
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்---------தேமாங்காய்---------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ------------வெண்சீர் - ---------வெண்சீர் ----------இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


மறைந்/தொழு/கு----மாந்/தர்------பலர்
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்----நிரை
கருவிளங்காய்-------தேமா----------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பலர்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-
மோனை- னத்தது –மாசாக- மாண்டார்நீ --றைந்தொழுகு- மாந்தர்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:14 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -279

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்


தெளிவுரை
அம்பு வடிவத்தில் நேரானது ; செயலில் கொடியது .யாழ் வடிவத்தால் வளைந்தது , செயலால் இனிமையானது . அதுபோல் தவம் செய்வாரையும் வடிவத்தால் மதிக்காது அவர்தம் ஒழுக்கத்தால் மதிப்பிடல் வேண்டும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கணை/கொடி/து----யாழ்/கோ/டு----------- செவ்/விதாங்/கு-----அன்/ன
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்------நேர்/நேர்
கருவிளங்காய்-------தேமாங்காய்------------கூவிளங்காய்--------தேமா
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ வெண்சீர் --------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை---------- வெண்டளை--------- வெண்டளை


வினை/படு--------- பா/லால்----- கொளல்
நிரை/நிரை---------நேர்/நேர்-----நிரை
கருவிளம்------------தேமா-----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கொளல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ன்ன- வினைபடு
மோனை- ன்ன- யாழ்கோடு


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:31 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -280

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்


தெளிவுரை
தலையை மொட்டையடித்தலும் சடை வளர்த்தலும் புறக்கோலம் ; பயனற்ற செயல் .உலகம் நிந்திக்காத வகையில் நடந்துகொள்வதே மேல்.

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

மழித்/தலும்------ நீட்/டலும்---------- வேண்/டா ------உல/கம்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நேர்--------நிரை/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------தேமா-------------புளிமா
இயற்சீர் ------------இயற்சீர் - ----------இயற்சீர் ---------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------வெண்டளை---வெண்டளை

பழித்/த--------------- தொழித்/து-------விடின்
நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை
புளிமா-----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- ழித்தலும் -பழித்த- தொழித்து
மோனை-



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 7:40 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -281

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

எள்ளாமை வேண்டுவோன் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு


தெளிவுரை
பிறரால் தான் இகழப்படக் கூடாது என்று நினைப்பவன் தனது அல்லாத எப்பொருளையும் வஞ்சித்துக் கவர நினைத்தல் கூடாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

எள்/ளா/மை ---------வேண்/டு/வோன்----என்/பான்---------எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்----------தேமாங்காய்------------தேமா--------------கருவிளங்காய்
வெண்சீர் -------------வெண்சீர் - ------------ இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை---வெண்டளை


கள்/ளா/மை--------- காக்/கதன்-----நெஞ்/சு
நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை----நேர்/பு
தேமாங்காய்-----------கூவிளம்-------காசு
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நெஞ்சு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்

எதுகை-ள்ளாமை- கள்ளாமை
மோனை- ள்ளாமை - ன்பான் - னைத்தொன்றும்
ள்ளாமை - காக்கதன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 11:41 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -282

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்


தெளிவுரை
குற்றங்களை மனத்தினால் நினைத்தாலும் பாவம் ஆகையால் , பிறன் பொருளை அவன் அறியாதபடி திருடிக் கொள்வோம் என்று நினைத்தலுங்கூட தவறாகும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

உள்/ளத்/தால்-----உள்/ளலும்------- தீ/தே---------------- பிறன்/பொரு/ளைக்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்
தேமாங்காய்------கூவிளம்-------------தேமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் ---------இயற்சீர் - ---------- இயற்சீர் -------------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------வெண்டளை


கள்/ளத்/தால்--------- கள்/வேம் ------எனல்
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்--------நிரை
தேமாங்காய்-----------தேமா-------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ள்ளத்தால்- உள்ளலும் - கள்ளத்தால்- கள்வேம்
மோனை- ள்ளத்தால்-ள்ளலும் , ள்ளத்தால்- ள்வேம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 11:48 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -283

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்


தெளிவுரை
பிறரை வஞ்சித்தலால் கிடைக்கும் செல்வம் வளர்வது போல்
தோன்றினாலும் , பின்னர் அழிந்து விடும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வினால்------ஆ/கிய------------ ஆக்/கம்---------- அள/விறந்/து
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளம்---------கூவிளம்------------தேமா---------------கருவிளங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் - ---------இயற்சீர் -----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை----வெண்டளை


ஆ/வது--------------- போ/லக்----- கெடும்
நேர்/நிரை-----------நேர்/நேர்-----நிரை
கூவிளம்--------------தேமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- வினால்- அவிறந்து
மோனை- கிய –க்கம்- ளவிறந்து-வது





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -284

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்


தெளிவுரை
பிறர் பொருளைக் கவர நினைப்பதில் ஒருவனுக்கு ஏற்படும்
விருப்பம் , பின்னர் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

கள/வின்/கண்-------- கன்/றிய--------- கா/தல்-------- விளை/வின்/கண்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளம்---------தேமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- இயற்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


வீ/யா-----------விழு/மம்--------- தரும்
நேர்/நேர்-------நிரை/நேர்--------நிரை
தேமா----------புளிமா----------மலர்
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-வின்கண் -விளைவின்கண்
மோனை- ளவின்கண் – ன்றிய- காதல் , விளைவின்கண்-வீயா- விழுமம்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Mar 27, 2020 12:00 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -285

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்


தெளிவுரை
பிறர் பொருளைக் கவர நினைத்து அவர் அயர்ந்திருக்கும் நிலையை எதிர்பார்த்திருப்பவர்களிடத்தில் அருளின் சிறப்பு காணப்படாது.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அருள்/கரு/தி---------- அன்/புடை/யர்------- ஆ/தல்-------- பொருள்/கரு/திப்
நிரை/நிரை/நேர்------நேர்/நிரை/நேர்---------நேர்/நேர்------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளங்காய்-----------தேமா----------கருவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் - --------- இயற்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


பொச்/சாப்/புப்--------- பார்ப்/பார்/கண்------ இல்
நேர்/நேர்/நேர்----------நேர்/நேர்/நேர்--------நேர்
தேமாங்காய்-----------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- ருள்கருதி –பொருள்கருதிப்
மோனை- ருள்கருதி -ன்புடையர் -தல் ,பொருள்கருதிப்-பொச்சாப்புப்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 28, 2020 8:04 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-5-கள்ளாமை -286

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்


தெளிவுரை
களவில் அதிக ஆசையுள்ளவர் , தம் நிலைக்கேற்ற
அளவில் நின்று அதற்கேற்ப நடக்க மாட்டார் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

அள/வின்/கண்-----நின்/றொழு/கல்-----ஆற்/றார்-------- கள/வின்/கண்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளங்காய்----------தேமா----------------புளிமாங்கய்
வெண்சீர் ------------வெண்சீர் - ------------ இயற்சீர் ------------வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை----------- வெண்டளை----வெண்டளை


கன்/றிய----------- கா/த----------- லவர்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ------------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>லவர்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-வின்கண் -கவின்கண் , நின்றொழுகல்- கன்றிய
மோனை- ளவின்கண் -ற்றார் , ளவின்கண்-ன்றிய- கா




Sponsored content

PostSponsored content



Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக