புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
91 Posts - 61%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%
viyasan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
283 Posts - 45%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
19 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 39 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 39 of 100 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 11:54 am

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -274

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று

தெளிவுரை
ஒருவன் தவவேடத்திற்குள் ஒளிந்துகொண்டு அத்தவத்திற்க்கு ஒவ்வாதவாறு நடப்பது , வேடன் ஒருவன் புதருக்குள் மறைந்து கொண்டு பறவைகளைப் பிடிப்பதை ஒக்கும் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

தவ/மறைந்/து-------அல்/லவை------ செய்/தல்----- புதல்/மறைந்/து
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை---------நேர்/நேர்--------நேர்/நிரை/நேர்
கருவிளங்காய்------கூவிளம்------------தேமா--------------கூவிளங்காய்
வெண்சீர் -------------இயற்சீர் - --------- இயற்சீர் ---------வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-----வெண்டளை--வெண்டளை


வேட்/டுவன்---- புள்/சிமிழ்த்-----தற்/று
நேர்/நிரை--------நேர்/நிரை-------நேர்/பு
கூவிளம்-----------கூவிளம்----------காசு
இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தற்று>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. விளம் முன் நேர்

எதுகை-
மோனை=வமறைந்து ,ற்று


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 15, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -275

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பற்றற்றே மேன்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென்
றேதம் பலவுந் தரும்


தெளிவுரை
ஆசைகளை எல்லாம் ஒழித்தவர்போல் நடிப்பரது தீய ஒழுக்கம் , ‘’ஐயோ என்ன செய்து விட்டோம் ‘’ என்று அவனே பின்னர் வருந்துமாறு துன்பத்தைத் தரும்.


குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

பற்/றற்/றே-------- மேன்/பார்----- படிற்/றொழுக்/க----- மெற்/றெற்/றென்
நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்--------நிரை/நிரை/நேர்------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------கருவிளங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ----------இயற்சீர் - --------- வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------- வெண்டளை


றே/தம்-----------பல/வுந்----------- தரும்
நேர்/நேர்--------நிரை/நேர்-------நிரை
தேமா-----------புளிமா----------மலர்
இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ற்றற்றே - மெற்றெற்றென்
மோனை- ற்றற்றே -டிற்றொழுக்க – லவுந் , மெற்றெற்றென் - மேன்பார்



avatar
Guest
Guest

PostGuest Sun Jan 05, 2020 12:29 pm

நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jan 05, 2020 8:32 pm

சக்தி18 wrote:நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
[You must be registered and logged in to see this link.]

என்ன இது ?

நேர் - Low
நிரை - High

இப்படியெல்லாம் யாப்பிலக்கணத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம் . இதை எவ்வாறு Binary System உடன் ஒப்பிடுவீர்கள் ? தெரியாததைக் கேட்டுத் தெரிந்துகொள்வதே முறை .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 06, 2020 5:27 pm



திரு M ஜெகதீசன் மூதறிஞர்,எந்தன் சிறந்த நண்பர் . தமிழ்/கணிதம் வல்லுநர்.யாப்பிலக்கணம், திருக்குறள் விளக்கம் இவருக்கு தலைகீழ் பாடம்.
சிறு கதைகள் தனக்கே உரியமுறையில் எழுதி கடைசியில் ஒரு எதிர்பாரா திருப்பம் தரக்கூடியவர்.
பள்ளி நாட்களில் சம்ஸ்க்ருதம் எடுத்துக்கொண்டதால் தமிழில் நான் பெரிய ஸீரோ.
யாப்பிலக்கண நெறிமுறையில் கவிதைகள் எழுதமுடிவதில்லை என்பதில் சொல்லொணா வருத்தம் எனக்கு உண்டு. MJ அவர்கள் யாப்பிலக்கண விதிமுறைகள் கூறும் போது "ங்கே" முழித்ததுண்டு.

திரு சக்தி 18 சமீபத்திய வரவு. கணினிப்பொறி வல்லுநர். ஆர்வத்துடன் ஈகரையில் இணைந்து பல பயனுள்ள தகவல்களை பகிர்பவர்.

நானோ யாப்பிலக்கணமும் அறியேன்
கணினி மொழியும் அறியேன்.

நவீன உலகம் கணினி மொழிக்கொண்டு 0 /1 பைனரி சிஸ்டம் உலகையே ஆண்டுகொண்டு இருக்கிறது.

திரு சக்தி அவர்கள் யாப்பிலக்கணத்திற்கு நேர் /நிரை எப்பிடி அவசியமோ அது போல் கணினி மொழிக்கு பைனரி 0 /1 அவசியம் எனக் கூறவருகிறார் என்றே எண்ணுகிறேன். ஹை /லோ என்பதோ 0 /1 என்பதோ ஒரு உதாரணத்திற்கு கொடுத்து இருப்பர் எனவே எண்ணுகிறேன். 0 /1 கொடுத்து மதிப்பை கொடுத்து ஒன்றன் மதிப்பை உயர்த்தியோ /மற்றதை தாழ்த்தியோ கூறி இருக்கமாட்டார். Hi /Lo ..0 /1 ON /OFF போட்டதால் குழப்பமென எண்ணுகிறேன்.

மேற்கூறியவை எந்தன் சொந்த கருத்துக்கள். உபமான உபமேயங்கள் சரியாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் என் கருத்தில் கொள்ளவில்லை.

திரு சக்தி அவர்களுக்கு : The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FU XI ), and India. இதை தமிழில் மொழிபெயர்த்து இருக்கலாம். என்னை போல் ஆங்கிலம் அறியாதவர் ஈகரையில் பலருண்டு.

கருத்துக்கள், மறுமொழிகள் வரவேற்கப்படுகின்றன.

ரமணியன்.

[You must be registered and logged in to see this link.].Jagadeesan

@சக்தி18





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 06, 2020 11:30 pm

நன்றி ஐயா. நானும் யாப்பிலக்கணம் அறியேன். அது என் கருத்தும் அல்ல.

ஒருவர் பைனரி பற்றி நீண்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். படித்தேன். பைனரி தமிழில் இருந்து வந்திருக்கலாம் என்றும்,பழம் தமிழ் கல்வெட்டுகளில் அதைக் காண முடிகிறது என்றும் ,வெளி நாட்டவர்கள் சிலருடைய ஆய்வுகளில் பைனரிக்கு ஆரம்பம் தமிழாக இருக்கலாம் ….இப்படி சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார்.
அதில் இருந்து ஒரு சிறு குறிப்பை பதிவிட்டு அப்படி இருக்கலாமா என விளக்கம் கேட்டிருந்தேன்.
(உங்கள் விளக்கம்? என கேள்வியாக கேட்டிருந்தேன்) அவ்வளவுதான்.

ஆதாரமாக குறிப்பிட்டதால் மொழியாக்கம் செய்யாது பதிவிட்டிருந்தேன்.

டொரென்டொ பல்கலைக்கழக பேராசிரியர் Pak L. Huide , இந்திய வரலாறு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதா? என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை எழுதி இருந்தார்.அங்கேயும் பலவற்றை கல்வெட்டு ஆதாரங்களுடன் எழுதி இருந்தார்.

பல பழைய வானியல்,அறிவியல்,மருத்துவம் போன்றவை அர்த்தம் தெரியாமலேயே பாவிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அவை உண்மை என புதிய அறிவியல் பெயர் சூட்டி அழைப்பதை நாம் காணுகிறோம். அப்படி இருக்கலாமா என்ற சந்தேகமே!


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 07, 2020 7:01 pm

பைனரி முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு சம்ஸ்க்ருதம் என்று கேள்விப் பட்டுளேன்.

டொரெண்டோ ---Torento என்பதை "டோரெனோ" என்று அழைப்பதுதான்
சரியான பிரயோகம் என்று அறிகிறேன் . உங்களுக்கு அதுபற்றி ஏதாவது தெரியுமா?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 07, 2020 9:07 pm

டொரொன்டொ வாங்கப்படுவதற்கு முன்னர் ,டக்காரன்டோ- tkaronto (கனடா பழங்குடியினரின் ஈராகுவோயன் மொழிச்சொல் ) என அழைக்கப்பட்டதாம். அதற்குப் பின் பிரென்சுக்காரர்கள் lac de Taranteau என அழைத்தனர். கனடா -Canada- kanata என அவர்கள் மொழியில் அழைக்கப்பட்டது,கிராமம் எனப் பொருள்.

(ஜஸ்டின் ட்ரூடோ,இந்தியா வந்து திரும்பிய சமயத்தில் சொன்னது.)

டொரெனொ பற்றி தெரியாது.

பிங்கலவின் சூத்திரங்களை ஆதாரம் காட்டி பைனரி ஆரம்பம் இந்தியா என சொல்கிறார்கள்.பெயர் வைக்கப்படாமலேயே இந்தியாவில் பைனரி பாவிக்கப்பட்டதாக சொல்கிறது இந்தப் புத்தகம். (Mathematics in India -Kim Plofker,Princeton University )


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 1:07 pm

சக்தி18 wrote:நிறுத்தி விட்டீர்களா ? என்ற கேள்வியுடன் ................................. ஒரு தகவல் .........

The modern binary number system was devised by Gottfried Leibniz in 1679 and appears in his article Explication de l'Arithmétique Binaire (published in 1703). Systems related to binary numbers have appeared earlier in multiple cultures including ancient Egypt, China(FUXI ), and India.

நேர் 0 LOW ; நிரை 1 HIGH
LOW /HIGH=ON/OFF
நேர்-நேர் 0-0 LOW-LOW
நிரை-நேர் 1-0 HIGH-LOW
நிரை-நிரை 1-1 HIGH-HIGH
நேர்-நிரை 0-1 HIGH-லோ
(binary)-Gottfried Leibniz

உங்கள் விளக்கம்?
[You must be registered and logged in to see this link.]
நான் இதை நிறுத்தவில்லை உடன் தொடருகிறேன்...நண்பரே.....

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 26, 2020 2:09 pm

அறத்துப்பால்-1.3-துறவறவியல்-1-3-4-கூடாஒழுக்கம் -276

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்


தெளிவுரை
நெஞ்சறிய உண்மையான துறவு மேற்கொள்ளாது துறவிபோல வஞ்சகமாக நடித்து வாழும் கொடியவர்களைவிட வேறு கொடியோர் உலகில் இலர் .

குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை

நெஞ்/சின்---------துற/வார்------------ துறந்/தார்/போல்-------- வஞ்/சித்/து
நேர்/நேர்-----------நிரை/நேர்----------நிரை/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்
தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்---------------தேமாங்காய்
இயற்சீர் ------------இயற்சீர் - ----------வெண்சீர் ------------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை---------------வெண்டளை


வாழ்/வா/ரின்-------- வன்/கணார்------இல்
நேர்/நேர்/நேர்--------நேர்/நிரை--------நேர்
தேமாங்காய்-----------கூவிளம்-----------நாள்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்

1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் நேர்

எதுகை- நெஞ்சின்- வஞ்சித்து , துவார் -துந்தார்போல்
மோனை- துறவார் – துறந்தார்போல் , ஞ்சித்து-வாழ்வாரின் -ன்கணார்




Sponsored content

PostSponsored content



Page 39 of 100 Previous  1 ... 21 ... 38, 39, 40 ... 69 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக