புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 31 of 100 •
Page 31 of 100 • 1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -202
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தெளிவுரை
தீச்செயல்கள் தீங்கினை விளைவித்தலால் , அவற்றைத்
தீயினும் கொடியவை என்று நீக்குக.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/யவை------------ தீ/ய---------------- பயத்/தலால்---- தீ/யவை
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா---------------கருவிளம்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
தீ/யினும்----------- அஞ்/சப்----- படும்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- தீயவை -தீய -பயத்தலால்- தீயவை-தீயினும்
மோனை- தீயவை -தீய - தீயவை-தீயினும் , பயத்தலால்- படும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தெளிவுரை
தீச்செயல்கள் தீங்கினை விளைவித்தலால் , அவற்றைத்
தீயினும் கொடியவை என்று நீக்குக.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/யவை------------ தீ/ய---------------- பயத்/தலால்---- தீ/யவை
நேர்/நிரை---------நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/நிரை
கூவிளம்------------தேமா---------------கருவிளம்--------கூவிளம்
இயற்சீர் ----------- இயற்சீர் ----------இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
தீ/யினும்----------- அஞ்/சப்----- படும்
நேர்/நிரை---------நேர்/நேர்-----நிரை
கூவிளம்-----------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- தீயவை -தீய -பயத்தலால்- தீயவை-தீயினும்
மோனை- தீயவை -தீய - தீயவை-தீயினும் , பயத்தலால்- படும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -203
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறிவினுள் எல்லாத் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்ய விடல்
தெளிவுரை
தன் கொடிய பகைவர்க்கும் தீமை செய்யாமை அறிவோடு
செய்யும் செயல்களுள் எல்லாம் தலைசிறந்ததாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறி/வினுள்------எல்/லாத்-------- தலை/யென்/ப-----தீ/ய
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----- வெண்டளை
செறு/வார்க்/கும்----செய்/ய------- விடல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்--------தேமா-----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீய- செய்ய
மோனை- செறுவார்க்கும் செய்ய
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறிவினுள் எல்லாத் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்ய விடல்
தெளிவுரை
தன் கொடிய பகைவர்க்கும் தீமை செய்யாமை அறிவோடு
செய்யும் செயல்களுள் எல்லாம் தலைசிறந்ததாம்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அறி/வினுள்------எல்/லாத்-------- தலை/யென்/ப-----தீ/ய
நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்
கருவிளம்----------தேமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை----- வெண்டளை
செறு/வார்க்/கும்----செய்/ய------- விடல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்--------தேமா-----------மலர்
வெண்சீர் -----------இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீய- செய்ய
மோனை- செறுவார்க்கும் செய்ய
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -204
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
தெளிவுரை
மறந்தும் கூடப் பிறர்க்கு கேடு நினைக்க வேண்டா; நினைத்தால்
நினைத்தவனுக்கே நீதிதேவன் கேட்டினை உண்டாக்குவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மறந்/தும்--------- பிறன்/கே/டு-------- சூ/ழற்/க------------ சூ/ழின்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
அறஞ்/சூ/ழும்----- சூழ்ந்/தவன்----- கே/டு.
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- மறந்தும் –பிறன்கேடு- அறஞ்சூழும் , சூழற்க- சூழ்ந்தவன்
மோனை- சூழற்க- சூழின்- சூழ்ந்தவன்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
தெளிவுரை
மறந்தும் கூடப் பிறர்க்கு கேடு நினைக்க வேண்டா; நினைத்தால்
நினைத்தவனுக்கே நீதிதேவன் கேட்டினை உண்டாக்குவான்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
மறந்/தும்--------- பிறன்/கே/டு-------- சூ/ழற்/க------------ சூ/ழின்
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமாங்காய்-------தேமாங்காய்--------தேமா
இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை------ வெண்டளை
அறஞ்/சூ/ழும்----- சூழ்ந்/தவன்----- கே/டு.
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
புளிமாங்காய்--------கூவிளம்------------காசு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கேடு>>>நேர்பு>>>காசு
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- மறந்தும் –பிறன்கேடு- அறஞ்சூழும் , சூழற்க- சூழ்ந்தவன்
மோனை- சூழற்க- சூழின்- சூழ்ந்தவன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -205
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இலனென்று தீயவை செய்யற்றக செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
தெளிவுரை
வறுமை காரணமாகத் தீய செயல்களைச் செய்யாதீர் ;
செய்தால் மேலும் வறுமையே தொடரும்..
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இல/னென்/று----- தீ/யவை--------- செய்/யற்/றக----- செய்/யின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நிரை--நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்------------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை
இல/னா/கும்------ மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்--நேர்/நேர்-----நிரை/நேர்
புளிமாங்காய்-----தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இலனென்று- இலனாகும் , தீயவை –செய்யற்றக- செய்யின்- பெயர்த்து
மோனை- இலனென்று- இலனாகும் , செய்யற்றக- செய்யின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
இலனென்று தீயவை செய்யற்றக செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து
தெளிவுரை
வறுமை காரணமாகத் தீய செயல்களைச் செய்யாதீர் ;
செய்தால் மேலும் வறுமையே தொடரும்..
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
இல/னென்/று----- தீ/யவை--------- செய்/யற்/றக----- செய்/யின்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நிரை--நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்------------தேமாங்காய்-------தேமா
வெண்சீர் ---------- இயற்சீர் - ---------வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை----வெண்டளை----- வெண்டளை
இல/னா/கும்------ மற்/றும்------ பெயர்த்/து
நிரை/நேர்/நேர்--நேர்/நேர்-----நிரை/நேர்
புளிமாங்காய்-----தேமா-----------பிறப்பு
வெண்சீர் ---------இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெயர்த்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- இலனென்று- இலனாகும் , தீயவை –செய்யற்றக- செய்யின்- பெயர்த்து
மோனை- இலனென்று- இலனாகும் , செய்யற்றக- செய்யின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -206
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்
தெளிவுரை
தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன்
தானும் பிறர்க்குத் தீமை செய்ய நினைத்தல் கூடாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீப்/பா/ல---------- தான்/பிறர்/கட்---- செய்/யற்/க-------நோய்ப்/பா/ல
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்------தேமாங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் - ---------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தன்/னை --------யடல்/வேண்/டா ---தான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்
தேமா---------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தான்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- தான்பிறர்கட்- தன்னை – தான்
மோனை- தான்பிறர்கட்- தன்னை – தான்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீப்பால தான்பிறர்கட் செய்யற்க நோய்ப்பால
தன்னை யடல்வேண்டா தான்
தெளிவுரை
தான் ஒருபோதும் துன்பத்தால் வருந்தக்கூடாது என்று நினைப்பவன்
தானும் பிறர்க்குத் தீமை செய்ய நினைத்தல் கூடாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீப்/பா/ல---------- தான்/பிறர்/கட்---- செய்/யற்/க-------நோய்ப்/பா/ல
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்------கூவிளங்காய்------தேமாங்காய்------தேமாங்காய்
வெண்சீர் ---------வெண்சீர் - ---------வெண்சீர் -------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தன்/னை --------யடல்/வேண்/டா ---தான்
நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்-----நேர்
தேமா---------------புளிமாங்காய்--------நாள்
இயற்சீர் ----------வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தான்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4. காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- தான்பிறர்கட்- தன்னை – தான்
மோனை- தான்பிறர்கட்- தன்னை – தான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -207
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
தெளிவுரை
எத்தகைய எதிரிகள் தோன்றினும் தப்பித்துவிடலாம்; தீயசெயலாகிய
பகை செய்தவனைத் தவறாமல் தொடர்ந்து சென்று அழிக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எனைப்/பகை-----உற்/றா/ரும்------- உய்/வர்----------- வினைப்/பகை
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------ வெண்சீர் ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
வீ/யா/து------------ பின்/சென்/று------அடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமாங்காய்--------மலர்
வெண்சீர் ---------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அடும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- எனைப்பகை- வினைப்பகை , உய்வர்- வீயாது
மோனை- உற்றாரும் –உய்வர் , வினைப்பகை- வீயாது
குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் எதுகை வந்துள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்
தெளிவுரை
எத்தகைய எதிரிகள் தோன்றினும் தப்பித்துவிடலாம்; தீயசெயலாகிய
பகை செய்தவனைத் தவறாமல் தொடர்ந்து சென்று அழிக்கும்.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
எனைப்/பகை-----உற்/றா/ரும்------- உய்/வர்----------- வினைப்/பகை
நிரை/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்---------நிரை/நிரை
கருவிளம்-----------தேமாங்காய்-------தேமா--------------கருவிளம்
இயற்சீர் ------------ வெண்சீர் ---------இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
வீ/யா/து------------ பின்/சென்/று------அடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-----நிரை
தேமாங்காய்-------தேமாங்காய்--------மலர்
வெண்சீர் ---------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>அடும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- எனைப்பகை- வினைப்பகை , உய்வர்- வீயாது
மோனை- உற்றாரும் –உய்வர் , வினைப்பகை- வீயாது
குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் எதுகை வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -208
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று
தெளிவுரை
தனது நிழல் தன்னை நீங்காது தொடர்வது போல் ,
தான் செய்யும் தீவினை நன்னை விட்டு நீங்காது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/யவை---------- செய்/தார்-------- கெடு/தல்--------- நிழல்/தன்/னை
நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
வீ/யா ---------------தடி/யுறைத்----- தற்/று
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/பு
தேமா---------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>தேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- தீயவை- வீயா
மோனை- தடியுறைத் -தற்று
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைத் தற்று
தெளிவுரை
தனது நிழல் தன்னை நீங்காது தொடர்வது போல் ,
தான் செய்யும் தீவினை நன்னை விட்டு நீங்காது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/யவை---------- செய்/தார்-------- கெடு/தல்--------- நிழல்/தன்/னை
நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
கூவிளம்-----------தேமா---------------புளிமா--------------புளிமாங்காய்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
வீ/யா ---------------தடி/யுறைத்----- தற்/று
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்/பு
தேமா---------------கருவிளம்--------காசு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தற்று>>>தேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- தீயவை- வீயா
மோனை- தடியுறைத் -தற்று
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -209
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்
தெளிவுரை
தனது மேம்பாட்டில் அக்கறை உள்ள ஒருவன் பிறர்க்கு
எள்ளளவும் தீமை செய்தல் கூடாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னைத்/தான்---கா/தல----------- னா/யின்------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
துன்/னற்/க------- தீ/வினைப்----பால்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----நேர்
தேமாங்காய்------கூவிளம்-------நாள்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பால்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- தன்னைத்தான்- துன்னற்க- எனைத்தொன்றும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்
தெளிவுரை
தனது மேம்பாட்டில் அக்கறை உள்ள ஒருவன் பிறர்க்கு
எள்ளளவும் தீமை செய்தல் கூடாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தன்/னைத்/தான்---கா/தல----------- னா/யின்------- எனைத்/தொன்/றும்
நேர்/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்நேர்----------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------கூவிளம்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
துன்/னற்/க------- தீ/வினைப்----பால்
நேர்/நேர்/நேர்---நேர்/நிரை----நேர்
தேமாங்காய்------கூவிளம்-------நாள்
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பால்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- தன்னைத்தான்- துன்னற்க- எனைத்தொன்றும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -210
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
தெளிவுரை
நெறிதவறிப் பிறர்க்குத் தீமை செய்யாத ஒருவனுக்கு எக்கேடும் வராது.
குறள்------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அருங்/கே/டன்----என்/பது---------- அறி/க----------- மருங்/கோ/டித்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
தீ/வினை--------- செய்/யான்----எனின்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை
கூவிளம்-----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அருங்கேடன்- மருங்கோடித்
மோனை- அருங்கேடன் - அறிக ,என்பது- எனின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்
தெளிவுரை
நெறிதவறிப் பிறர்க்குத் தீமை செய்யாத ஒருவனுக்கு எக்கேடும் வராது.
குறள்------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அருங்/கே/டன்----என்/பது---------- அறி/க----------- மருங்/கோ/டித்
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------கூவிளம்-----------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------இயற்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
தீ/வினை--------- செய்/யான்----எனின்
நேர்/நிரை--------நேர்/நேர்--------நிரை
கூவிளம்-----------தேமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>எனின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அருங்கேடன்- மருங்கோடித்
மோனை- அருங்கேடன் - அறிக ,என்பது- எனின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-18-ஒப்புரவறிதல் -211
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு
தெளிவுரை
கைமாறு கருதாது மழையைப் பொழியும் மேகத்திற்கு மக்கள் என்ன கைமாறு செய்கின்றனர் ? அம்மேகம் போன்றோர் செய்யும் உதவியும் அத்தகையதே.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கை/மா/று----------- வேண்/டா------ கடப்/பா/டு----------- மா/ரிமாட்/டு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை-------- வெண்டளை
என்/னாற்/றுங்---கொல்/லோ--- உல/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொல்லோ- உலகு
மோனை- கைமாறு- கடப்பாடு
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு
தெளிவுரை
கைமாறு கருதாது மழையைப் பொழியும் மேகத்திற்கு மக்கள் என்ன கைமாறு செய்கின்றனர் ? அம்மேகம் போன்றோர் செய்யும் உதவியும் அத்தகையதே.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
கை/மா/று----------- வேண்/டா------ கடப்/பா/டு----------- மா/ரிமாட்/டு
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்
தேமாங்காய்--------தேமா---------------புளிமாங்காய்--------கூவிளங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் - --------வெண்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை---வெண்டளை-------- வெண்டளை
என்/னாற்/றுங்---கொல்/லோ--- உல/கு
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்------தேமா-------------பிறப்பு
வெண்சீர் --------இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உலகு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- கொல்லோ- உலகு
மோனை- கைமாறு- கடப்பாடு
- Sponsored content
Page 31 of 100 • 1 ... 17 ... 30, 31, 32 ... 65 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 31 of 100
|
|