புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 30 of 100 •
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -192
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது
தெளிவுரை
நண்பர்க்குத் தீமை செய்வதைவிடக் கொடுமையானது பலர்
முன்பும் பயனில்லாச் சொற்களைப் பேசுவது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில---------- பல்/லார்/முன்-----சொல்/லல்------ நய/னில
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் ---------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
நாட்/டார்/கண்-----செய்/தலின்----- தீ/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தீது>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பல்லார்முன் -சொல்லல்
மோனை- பயனில –பல்லார்முன் , நயனில- நாட்டார்கண்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நாட்டார்கண் செய்தலின் தீது
தெளிவுரை
நண்பர்க்குத் தீமை செய்வதைவிடக் கொடுமையானது பலர்
முன்பும் பயனில்லாச் சொற்களைப் பேசுவது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில---------- பல்/லார்/முன்-----சொல்/லல்------ நய/னில
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்-----------நிரை/நிரை
கருவிளம்---------தேமாங்காய்-------தேமா----------------கருவிளம்
இயற்சீர் -----------வெண்சீர் ---------இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
நாட்/டார்/கண்-----செய்/தலின்----- தீ/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளம்-----------காசு
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தீது>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.விளம் முன் நேர்
எதுகை- பல்லார்முன் -சொல்லல்
மோனை- பயனில –பல்லார்முன் , நயனில- நாட்டார்கண்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -193
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
தெளிவுரை
பயனில்லாப் பேச்சு ஒருவன் நெறியற்றவன் என்பதை வெளிப்படுத்தி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நய/னிலன்------ என்/பது----------- சொல்/லும்------ பய/னில
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
பா/ரித்------------- துரைக்/கும்---- உரை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உரை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நயனிலன்- பயனில, பாரித் –துரைக்கும்- உரை
மோனை- பயனில- பாரித்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
தெளிவுரை
பயனில்லாப் பேச்சு ஒருவன் நெறியற்றவன் என்பதை வெளிப்படுத்தி விடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நய/னிலன்------ என்/பது----------- சொல்/லும்------ பய/னில
நிரை/நிரை------நேர்/நிரை--------நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்---------கூவிளம்-----------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
பா/ரித்------------- துரைக்/கும்---- உரை
நேர்/நேர்----------நிரை/நேர்------நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உரை>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நயனிலன்- பயனில, பாரித் –துரைக்கும்- உரை
மோனை- பயனில- பாரித்
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -194
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
தெளிவுரை
பயனும் பண்பும் இல்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது
நேர்மை முதலிய நற்குணங்களைச் சிதைக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நயன்/சா/ரா--------- நன்/மையின்--- நீக்/கும்---------- பயன்/சா/ராப்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பண்/பில்/சொல்---- பல்/லா------ ரகத்/து
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நயன்சாரா –பயன்சாராப் , நீக்கும்- ரகத்து
போனை- நயன்சாரா –நன்மையின் , பயன்சாராப் –பண்பில்சொல்- பல்லா
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
தெளிவுரை
பயனும் பண்பும் இல்லாத சொற்களைப் பலரிடம் பேசுவது
நேர்மை முதலிய நற்குணங்களைச் சிதைக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நயன்/சா/ரா--------- நன்/மையின்--- நீக்/கும்---------- பயன்/சா/ராப்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------கூவிளம்------------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
பண்/பில்/சொல்---- பல்/லா------ ரகத்/து
நேர்/நேர்/நேர்--------நேர்/நேர்----நிரை/பு
தேமாங்காய்-----------தேமா---------பிறப்பு
வெண்சீர் -------------இயற்சீர்
வெண்டளை---------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>ரகத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- நயன்சாரா –பயன்சாராப் , நீக்கும்- ரகத்து
போனை- நயன்சாரா –நன்மையின் , பயன்சாராப் –பண்பில்சொல்- பல்லா
குறிப்பு
இக்குறட்பாவில் ஒன்றாம் சீரிலும் , நான்காம் சீரிலும்
எதுகை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -195
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்
தெளிவுரை
மேன்மக்கள் பயனில்லாதவற்றைப் பேசினால் அவர்தம்
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே நீங்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சீர்/மை----------- சிறப்/பொடு-------நீங்/கும்---------- பய/னில
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
நீர்/மை----------- உடை/யார்---- சொலின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- சீர்மை- நீர்மை
மோனை- சீர்மை –சிறப்பொடு , நீங்கும்- நீர்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்
தெளிவுரை
மேன்மக்கள் பயனில்லாதவற்றைப் பேசினால் அவர்தம்
மதிப்பும் மரியாதையும் ஒருங்கே நீங்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
சீர்/மை----------- சிறப்/பொடு-------நீங்/கும்---------- பய/னில
நேர்/நேர்---------நிரை/நிரை-------நேர்/நேர்---------நிரை/நிரை
தேமா---------------கருவிளம்---------தேமா---------------கருவிளம்
இயற்சீர் -----------இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
நீர்/மை----------- உடை/யார்---- சொலின்
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை
தேமா---------------புளிமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலின்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- சீர்மை- நீர்மை
மோனை- சீர்மை –சிறப்பொடு , நீங்கும்- நீர்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -196
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில்சொலற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
தெளிவுரை
பயனின்றிப் பேசுவோன் மனிதன் எனப்படான் , மக்களுள் பதர் ஆவான் .
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில்/சொல்----பா/ராட்/டு-------- வா/னை--------- மக/னெனல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமா---------------கருவிளம்
வெண்சீர் ----------- வெண்சீர் ------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
மக்/கட்------------- பத/டி---------- எனல்
நேர்/நேர்----------நிரை/நேர்---நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மகனெனல்- மக்கட் , எனல்- வானை
மோனை- பயனில்சொலற் -பாராட்டு – பதடி , மகனெனல்- மக்கட்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பயனில்சொலற் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
தெளிவுரை
பயனின்றிப் பேசுவோன் மனிதன் எனப்படான் , மக்களுள் பதர் ஆவான் .
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பய/னில்/சொல்----பா/ராட்/டு-------- வா/னை--------- மக/னெனல்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்---நேர்/நேர்----------நிரை/நிரை
புளிமாங்காய்--------தேமாங்காய்------தேமா---------------கருவிளம்
வெண்சீர் ----------- வெண்சீர் ------ இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை--- வெண்டளை
மக்/கட்------------- பத/டி---------- எனல்
நேர்/நேர்----------நிரை/நேர்---நிரை
தேமா---------------புளிமா---------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>எனல்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- மகனெனல்- மக்கட் , எனல்- வானை
மோனை- பயனில்சொலற் -பாராட்டு – பதடி , மகனெனல்- மக்கட்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -197
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
தெளிவுரை
ஆன்றோர் ஒருகால் நீதி தவறினும் பயனில்லாத
சொற்களை மறந்தும் பேசல் ஆகாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நய/னில----------- சொல்/லினும்--- சொல்/லுக------ சான்/றோர்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பய/னில---------- சொல்/லா/மை-- நன்/று
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கருவிளம்---------தேமாங்காய்--------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்.
எதுகை- நயனில- பயனில , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
- சான்றோர்- நன்று
மோனை- நயனில- நன்று , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
தெளிவுரை
ஆன்றோர் ஒருகால் நீதி தவறினும் பயனில்லாத
சொற்களை மறந்தும் பேசல் ஆகாது.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
நய/னில----------- சொல்/லினும்--- சொல்/லுக------ சான்/றோர்
நிரை/நிரை-------நேர்/நிரை----------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-------------கூவிளம்-----------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பய/னில---------- சொல்/லா/மை-- நன்/று
நிரை/நிரை------நேர்/நேர்/நேர்-----நேர்/பு
கருவிளம்---------தேமாங்காய்--------காசு
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்.
எதுகை- நயனில- பயனில , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
- சான்றோர்- நன்று
மோனை- நயனில- நன்று , சொல்லினும்- சொல்லுக- சொல்லாமை
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை வந்துள்ளது
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -198
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
தெளிவுரை
சொற்பயனை அறிந்த சிந்தனையாளர் ஒருபோதும்
நற்பயன் தராத சொற்களைப் பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரும்/பயன்----- ஆ/யும்------------ அறி/வினார்---- சொல்/லார்
நிரை/நிரை------நேர்/நிரை---------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கருவிளம்---------தேமா
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
பெரும்/பயன்---- இல்/லா/த---------- சொல்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்
கருவிளம்----------தேமாங்கய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அரும்பயன்- பெரும்பயன் , சொல்லார்- இல்லாத- சொல்
மோனை- அரும்பயன் –ஆயும்- அறிவினார் , சொல்லார் – சொல்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்
தெளிவுரை
சொற்பயனை அறிந்த சிந்தனையாளர் ஒருபோதும்
நற்பயன் தராத சொற்களைப் பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
அரும்/பயன்----- ஆ/யும்------------ அறி/வினார்---- சொல்/லார்
நிரை/நிரை------நேர்/நிரை---------நிரை/நிரை-----நேர்/நேர்
கருவிளம்---------கூவிளம்-----------கருவிளம்---------தேமா
இயற்சீர் ---------- இயற்சீர் --------- இயற்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
பெரும்/பயன்---- இல்/லா/த---------- சொல்
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்
கருவிளம்----------தேமாங்கய்---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அரும்பயன்- பெரும்பயன் , சொல்லார்- இல்லாத- சொல்
மோனை- அரும்பயன் –ஆயும்- அறிவினார் , சொல்லார் – சொல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -199
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு காட்சி யவர்
தெளிவுரை
தெளிந்த குற்றமற்ற அறிவினை உடையோர் மறந்தும்
பொருளற்ற சொற்களை பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொருள்/தீர்த்/த----பொச்/சாந்/துஞ்--- சொல்/லார்---- மருள்/தீர்த்/த
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
மா/சறு------------- காட்/சி----- யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை
கூவிளம்-----------தேமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொருள்தீர்த்த- மருள்தீர்த்த , பொச்சாந்துஞ்- மாசறு
மோனை- பொருள்தீர்த்த –பொச்சாந்துஞ் , மருள்தீர்த்த- மாசறு
குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பொருள்தீர்த்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்த்த
மாசறு காட்சி யவர்
தெளிவுரை
தெளிந்த குற்றமற்ற அறிவினை உடையோர் மறந்தும்
பொருளற்ற சொற்களை பேசார்
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
பொருள்/தீர்த்/த----பொச்/சாந்/துஞ்--- சொல்/லார்---- மருள்/தீர்த்/த
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-------தேமாங்காய்----------தேமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- வெண்சீர் ----------இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-------- வெண்டளை--- வெண்டளை
மா/சறு------------- காட்/சி----- யவர்
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை
கூவிளம்-----------தேமா--------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>யவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- பொருள்தீர்த்த- மருள்தீர்த்த , பொச்சாந்துஞ்- மாசறு
மோனை- பொருள்தீர்த்த –பொச்சாந்துஞ் , மருள்தீர்த்த- மாசறு
குறிப்பு
ஒன்றாம் சீரிலும் நான்காம் சீரிலும் எதுகை உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-16-பயனில் சொல்லாமை -200
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
தெளிவுரை
சொற்களில் பயனுடையவற்றைத் தெரிந்து சொல்லுக ;
பயனில்லாதவற்றை ஒருபோதும் சொல்ல வேண்டா.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சொல்/லுக-------- சொல்/லில்-------பய/னுடை/ய---------சொல்/லற்/க
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை
சொல்/லில்-------பய/னிலாச்------சொல்
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்
தேமா---------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்
எதுகை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
மோனை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை மற்றும் மோனை வந்துள்ளது.
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
தெளிவுரை
சொற்களில் பயனுடையவற்றைத் தெரிந்து சொல்லுக ;
பயனில்லாதவற்றை ஒருபோதும் சொல்ல வேண்டா.
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
சொல்/லுக-------- சொல்/லில்-------பய/னுடை/ய---------சொல்/லற்/க
நேர்/நிரை---------நேர்/நேர்------------நிரை/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்
கூவிளம்------------தேமா-----------------கருவிளங்காய்-------தேமாங்காய்
இயற்சீர் ----------- இயற்சீர் ---------வெண்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை-------- வெண்டளை
சொல்/லில்-------பய/னிலாச்------சொல்
நேர்/நேர்----------நிரை/நிரை-----நேர்
தேமா---------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்
எதுகை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
மோனை- சொல்லுக –சொல்லில்- சொல்லற்க- சொல்லில்- சொல்
- பயனுடைய- பயனிலாச்
குறிப்பு
ஏழு சீரிலும் எதுகை மற்றும் மோனை வந்துள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-17-தீவினையச்சம் -201
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னம் செருக்கு
தெளிவரை
பாவிகள் பாவம் செய்யப் பயப்படார்; நல்லோர் பாவச் செயலைச் செய்ய அஞ்சுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/வினை/யார்------அஞ்/சார்-------- விழு/மியார்-------அஞ்/சுவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நிரை
கூவிளங்காய்-------தேமா---------------கருவிளம்----------கூவிளம்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
தீ/வினை---------என்/னம்---- செருக்/கு
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை/பு
கூவிளம்----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
மோனை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னம் செருக்கு
தெளிவரை
பாவிகள் பாவம் செய்யப் பயப்படார்; நல்லோர் பாவச் செயலைச் செய்ய அஞ்சுவர் .
குறள்----------------------அசை---------------சீர்-வாய்ப்பாடு--------------தளை
தீ/வினை/யார்------அஞ்/சார்-------- விழு/மியார்-------அஞ்/சுவர்
நேர்/நிரை/நேர்----நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்/நிரை
கூவிளங்காய்-------தேமா---------------கருவிளம்----------கூவிளம்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
தீ/வினை---------என்/னம்---- செருக்/கு
நேர்/நிரை--------நேர்/நேர்---நிரை/பு
கூவிளம்----------தேமா---------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>செருக்கு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.விளம் முன் நேர் 4.விளம் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
மோனை- தீவினையார்- தீவினை , அஞ்சார் –அஞ்சுவர்
- Sponsored content
Page 30 of 100 • 1 ... 16 ... 29, 30, 31 ... 65 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 100
|
|