புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 26 of 100 •
Page 26 of 100 • 1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -156
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒறுத்தார்க் ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
தெளிவுரை
துன்பம் செய்தவர்களைத் தானும் துன்புறுத்துவது கணப்பொழுது இன்பம் தரலாம்;
ஆனால், அதனைப் பொறுத்துக் கொள்வது என்றும் இன்பந்தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒறுத்/தார்க்------- ஒரு/நா/ளை ---------இன்/பம்----- பொறுத்/தார்க்/குப்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை/நேர்/நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----தேமா-----------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பொன்/றுந்--------- துணை/யும்-------- புகழ்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புகழ்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஒறுத்தார்க்- பொறுத்தார்க்குப் , இன்பம்- பொன்றுந்
மோனை- ஒறுத்தார்க் –ஒருநாளை , பொறுத்தார்க்குப்- பொன்றுந்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒறுத்தார்க் ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
தெளிவுரை
துன்பம் செய்தவர்களைத் தானும் துன்புறுத்துவது கணப்பொழுது இன்பம் தரலாம்;
ஆனால், அதனைப் பொறுத்துக் கொள்வது என்றும் இன்பந்தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒறுத்/தார்க்------- ஒரு/நா/ளை ---------இன்/பம்----- பொறுத்/தார்க்/குப்
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்-----நிரை/நேர்/நேர்
புளிமா-------------புளிமாங்காய்-----தேமா-----------புளிமாங்காய்
இயற்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பொன்/றுந்--------- துணை/யும்-------- புகழ்
நேர்/நேர்-------------நிரை/நேர்----------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புகழ்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஒறுத்தார்க்- பொறுத்தார்க்குப் , இன்பம்- பொன்றுந்
மோனை- ஒறுத்தார்க் –ஒருநாளை , பொறுத்தார்க்குப்- பொன்றுந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -157
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
தெளிவுரை
செய்யத் தகாத தீமையைத் தனக்குப் பிறர் செய்தாலும் அவர்களது அறியாமைக்குத் தான் வருத்தித் தானும் தீமை செய்யாமையே பெருந்தன்மையாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
திற/னல்/ல----------- தற்/பிறர்----------- செய்/யினும்---- நோ/நொந்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளம்------------கூவிளம்------------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
தற/னல்/ல----------- செய்/யா/மை-------- நன்/று
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
புளிமாங்காய்-------தேமாங்காய்------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- திறனல்ல- தறனல்ல- தற்பிறர் , செய்யினும்- செய்யாமை
மோனை- தற்பிறர்- தறனல்ல , செய்யாமை –செய்யாமை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
தெளிவுரை
செய்யத் தகாத தீமையைத் தனக்குப் பிறர் செய்தாலும் அவர்களது அறியாமைக்குத் தான் வருத்தித் தானும் தீமை செய்யாமையே பெருந்தன்மையாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
திற/னல்/ல----------- தற்/பிறர்----------- செய்/யினும்---- நோ/நொந்
நிரை/நேர்/நேர்----நேர்/நிரை---------நேர்/நிரை---------நேர்/நேர்
புளிமாங்காய்--------கூவிளம்------------கூவிளம்------------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர் ---------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
தற/னல்/ல----------- செய்/யா/மை-------- நன்/று
நிரை/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்-------நேர்/பு
புளிமாங்காய்-------தேமாங்காய்------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நன்று>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- திறனல்ல- தறனல்ல- தற்பிறர் , செய்யினும்- செய்யாமை
மோனை- தற்பிறர்- தறனல்ல , செய்யாமை –செய்யாமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -158
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியால் வென்று விடல்
தெளிவுரை
மிக்க செருக்கினால் தனக்குத் தீமை செய்தோரைத் தன்பொறுமையால்
வெல்லுதல் வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மிகு/தியால்------ மிக்/கவை-------- செய்/தா/ரைத்---- தாம்/தம்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------தேமாங்காய்---------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------ வெண்டளை
தகு/தியால்------ வென்/று ------விடல்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மிகுதியால்- தகுதியால்
மோனை- மிகுதியால் –மிக்கவை , தகுதியால்- தாம்தம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மிகுதியால் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியால் வென்று விடல்
தெளிவுரை
மிக்க செருக்கினால் தனக்குத் தீமை செய்தோரைத் தன்பொறுமையால்
வெல்லுதல் வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மிகு/தியால்------ மிக்/கவை-------- செய்/தா/ரைத்---- தாம்/தம்
நிரை/நிரை-------நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளம்-----------தேமாங்காய்---------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை------ வெண்டளை
தகு/தியால்------ வென்/று ------விடல்
நிரை/நிரை------நேர்/நேர்------நிரை
கருவிளம்---------தேமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடல்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- மிகுதியால்- தகுதியால்
மோனை- மிகுதியால் –மிக்கவை , தகுதியால்- தாம்தம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -159
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர் தாழ்வதும்
கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
துறந்/தா/ரின்--------- தூய்/மை------ உடை/யர்--------- இறந்/தார்/வாய்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- இயற்சீர் -------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
இன்/னாச்/சொல்---- நோற்/கிற்--------பவர்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை
தேமாங்காய்-----------தேமா----------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- துறந்தாரின்- இறந்தார்வாய்- நோற்கிற்
மோனை- துறந்தாரின் –தூய்மை , இறந்தார்வாய்- இன்னாச்சொல்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
தெளிவுரை
உலகில் பொறாமைப்படுவோர் சிலர் வளர்வதும், பண்பாளர் சிலர் தாழ்வதும்
கண்கூடு. சிந்தித்தால் இதற்குரிய காரணம் புலப்படும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
துறந்/தா/ரின்--------- தூய்/மை------ உடை/யர்--------- இறந்/தார்/வாய்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்-------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------தேமா------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- இயற்சீர் -------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
இன்/னாச்/சொல்---- நோற்/கிற்--------பவர்
நேர்/நேர்/நேர்---------நேர்/நேர்----------நிரை
தேமாங்காய்-----------தேமா----------------மலர்
வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பவர்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- துறந்தாரின்- இறந்தார்வாய்- நோற்கிற்
மோனை- துறந்தாரின் –தூய்மை , இறந்தார்வாய்- இன்னாச்சொல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-12- பொறாமையுடைமை -160
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உண்ணாது நோற்பார் பெரியார் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
தெளிவுரை
உண்ணாவிரதம் பூண்டு தவம் செய்வோர் பெரியோர்; அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் அடுத்தே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உண்/ணா/து------- நோற்/பார்---------- பெரி/யார்------- பிறர்/சொல்/லும்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-------------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
இன்/னாச்/சொல்------ நோற்/பா/ரின்------ பின்
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நோற்பார்- நோற்பாரின் , இன்னாச்சொல்- பின்
மோனை- நோற்பார்- நோற்பாரின் , பிறர்சொல்லும்- பின்- பெரியார்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உண்ணாது நோற்பார் பெரியார் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
தெளிவுரை
உண்ணாவிரதம் பூண்டு தவம் செய்வோர் பெரியோர்; அவர்கள் பிறர் சொல்லும் துன்பமான சொற்களையும் பொறுத்துக் அடுத்தே பெரியவர்களாக மதிக்கப்படுவார்கள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உண்/ணா/து------- நோற்/பார்---------- பெரி/யார்------- பிறர்/சொல்/லும்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்------------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா-------------------புளிமா------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை--------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
இன்/னாச்/சொல்------ நோற்/பா/ரின்------ பின்
நேர்/நேர்/நேர்-----------நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------------தேமாங்காய்---------நாள்
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பின்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- நோற்பார்- நோற்பாரின் , இன்னாச்சொல்- பின்
மோனை- நோற்பார்- நோற்பாரின் , பிறர்சொல்லும்- பின்- பெரியார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -161
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
தெளிவுரை
பிறர்மீது பொறாமை கொள்ளாத பண்பையே சிறந்த ஒழுக்க நெறியாகக் கொள்க.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கா/றாக்------- கொள்/க-------ஒரு/வன்/தன்-------நெஞ்/சத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் -------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை
தழுக்/கா---------- றிலா/த--------- இயல்/பு
நிரை/நேர்--------நிரை/நேர்-----நிரை/பு
புளிமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இயல்பு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்காறாக்- தழுக்கா
மோனை- ஒழுக்காறாக்- ஒருவன்தன்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
தெளிவுரை
பிறர்மீது பொறாமை கொள்ளாத பண்பையே சிறந்த ஒழுக்க நெறியாகக் கொள்க.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கா/றாக்------- கொள்/க-------ஒரு/வன்/தன்-------நெஞ்/சத்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்-------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமாங்காய்--------தேமா-------------புளிமாங்காய்-------தேமா
வெண்சீர் ----------- இயற்சீர் -------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை----- வெண்டளை
தழுக்/கா---------- றிலா/த--------- இயல்/பு
நிரை/நேர்--------நிரை/நேர்-----நிரை/பு
புளிமா--------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இயல்பு>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்காறாக்- தழுக்கா
மோனை- ஒழுக்காறாக்- ஒருவன்தன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -162
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
தெளிவுரை
யாரிடத்தும் எவ்வகையிலும் பொறாமைப் படாதவனே அனைவரிஙும் பாக்கியசாலி.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விழுப்/பேற்/றின்-------- அஃ/தொப்/ப----------- தில்/லையார் ------------மாட்/டும்
நிரை/நேர்/நேர்--------------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை---------------நேர்/நேர்
புளிமாங்காய்---------------தேமாங்காய்----------கூவிளம்----------------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
அழுக்/காற்/றின்----- அன்/மை----- பெறின்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- விழுப்பேற்றின்- அழுக்காற்றின்
மோனை- அஃதொப்ப- அழுக்காற்றின் –அன்மை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
தெளிவுரை
யாரிடத்தும் எவ்வகையிலும் பொறாமைப் படாதவனே அனைவரிஙும் பாக்கியசாலி.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விழுப்/பேற்/றின்-------- அஃ/தொப்/ப----------- தில்/லையார் ------------மாட்/டும்
நிரை/நேர்/நேர்--------------நேர்/நேர்/நேர்---------நேர்/நிரை---------------நேர்/நேர்
புளிமாங்காய்---------------தேமாங்காய்----------கூவிளம்----------------தேமா
வெண்சீர் ----------- வெண்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
அழுக்/காற்/றின்----- அன்/மை----- பெறின்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்------நிரை
புளிமாங்காய்----------தேமா------------மலர்
வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- விழுப்பேற்றின்- அழுக்காற்றின்
மோனை- அஃதொப்ப- அழுக்காற்றின் –அன்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -163
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு மகிழாது பொறாமைப்படுபவன் தனக்கு
அறமும் ஆக்கமும் விரும்பாதவனாவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அற/னாக்/கம்-------- வேண்/டா/தான்--- என்/பான்------- பிற/னாக்/கம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் ------------ இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பே/ணா----------- தழுக்/கறுப்----- பான்
நேர்/நேர்----------நிரை/நிரை----நேர்
தேமா---------------கருவிளம்--------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பான்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- அறனாக்கம்- பிறனாக்கம்
மோனை- பிறனாக்கம்- பேணா
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
தெளிவுரை
பிறர் வளர்ச்சி கண்டு மகிழாது பொறாமைப்படுபவன் தனக்கு
அறமும் ஆக்கமும் விரும்பாதவனாவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அற/னாக்/கம்-------- வேண்/டா/தான்--- என்/பான்------- பிற/னாக்/கம்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்/நேர்-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்----------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் ------------ இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
பே/ணா----------- தழுக்/கறுப்----- பான்
நேர்/நேர்----------நிரை/நிரை----நேர்
தேமா---------------கருவிளம்--------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பான்>>>நேர்>>>நாள்
1.காய்முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.விளம் முன் நேர்
எதுகை- அறனாக்கம்- பிறனாக்கம்
மோனை- பிறனாக்கம்- பேணா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -164
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
தெளிவுரை
பொறாமைப்படுவதால் தமது வளர்ச்சி குன்றும் என்பதனை உணர்ந்து,
பிறர் செல்வம், கல்வி கண்டு அறிவுடையோர் பொறாமைப் படார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/காற்/றின்------ அல்/லவை----- செய்/யார்----- இழுக்/காற்/றின்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------கூவிளம்----------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
ஏ/தம்--------------- படு/பாக்------- கறிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை/பு
தேமா---------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அழுக்காற்றின்- இழுக்காற்றின்
மோனை-அழுக்காற்றின் –அல்லவை, இழுக்காற்றின்- ஏதம்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
தெளிவுரை
பொறாமைப்படுவதால் தமது வளர்ச்சி குன்றும் என்பதனை உணர்ந்து,
பிறர் செல்வம், கல்வி கண்டு அறிவுடையோர் பொறாமைப் படார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/காற்/றின்------ அல்/லவை----- செய்/யார்----- இழுக்/காற்/றின்
நிரை/நேர்/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------கூவிளம்----------தேமா--------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
ஏ/தம்--------------- படு/பாக்------- கறிந்/து
நேர்/நேர்----------நிரை/நேர்-----நிரை/பு
தேமா---------------புளிமா-----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- அழுக்காற்றின்- இழுக்காற்றின்
மோனை-அழுக்காற்றின் –அல்லவை, இழுக்காற்றின்- ஏதம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-13- அழுக்காறாமை -165
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கா றுடையார்க் அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது
தெளிவுரை
பொறாமைப்பட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு வேறு பகைவர் வேண்டா;
அப்பொறாமையே பகையாகி அவர்களை அழித்துவிடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கா--------- றுடை/யார்க்----- அது/சா/லும்------ ஒன்/னார்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
வழுக்/கியும்------கே/டீன்------ பது
நிரை/நிரை------நேர்/நேர்-----நிரை
கருவிளம்---------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பது>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அழுக்கா- வழுக்கியும், அதுசாலும்- பது
மோனை- அழுக்கா –அதுசாலும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கா றுடையார்க் அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது
தெளிவுரை
பொறாமைப்பட்டுப் பழக்கப்பட்டவர்களுக்கு வேறு பகைவர் வேண்டா;
அப்பொறாமையே பகையாகி அவர்களை அழித்துவிடும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கா--------- றுடை/யார்க்----- அது/சா/லும்------ ஒன்/னார்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா--------------புளிமா--------------புளிமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
வழுக்/கியும்------கே/டீன்------ பது
நிரை/நிரை------நேர்/நேர்-----நிரை
கருவிளம்---------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பது>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- அழுக்கா- வழுக்கியும், அதுசாலும்- பது
மோனை- அழுக்கா –அதுசாலும்
- Sponsored content
Page 26 of 100 • 1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 100
|
|