புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 24 of 100 •
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்
தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
எதுகை- பிறன்பொருளாள்- தறம்பொருள், ஞாலத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்
தெளிவுரை
அறநெறி உணர்ந்த ஆன்றோரிடம் பிறன் மனைவியை
விரும்பும் குணக்கேடு நேராது
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பிறன்/பொரு/ளாள்-----பெட்/டொழு/கும்-----பே/தமை-------- ஞா/லத்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை/நேர்--------நேர்/நிரை-------நேர்/நேர்
கருவிளங்காய்-------------கூவிளங்காய்-----------கூவிளம்-----------தேமா
வெண்சீர் ------------------ வெண்சீர் ---------------- இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை---------------வெண்டளை----------- வெண்டளை--- வெண்டளை
தறம்/பொருள்---- கண்/டார்/கண்---- இல்
நிரை/நிரை----------நேர்/நேர்/நேர்--------நேர்
கருவிளம்-------------தேமாங்காய்-----------நாள்
இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.காய் முன் நேர்
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
எதுகை- பிறன்பொருளாள்- தறம்பொருள், ஞாலத்- இல்
மோனை- பிறன்பொருளாள்- பெட்டொழுகும் - பேதமை -
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அறன்கடை- பிறன்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , எல்லாம்- இல்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
தெளிவுரை
அறவுணர்வு இல்லாதோர் பலருள்ளும் பிறன் மனையாளை
விரும்புவோனைப் போன்ற அறிவிலி வேறு யாரும் இலர்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அறன்/கடை----- நின்/றா/ருள்----- எல்/லாம்-------- பிறன்/கடை
நிரை/நிரை-------நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்----------நிரை/நிரை
கருவிளம்----------தேமாங்காய்---------தேமா-----------------கருவிளம்
இயற்சீர் ----------- வெண்சீர் ----------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
நின்/றா/ரின்----- பே/தை/யார்-------- இல்
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்-------நேர்
தேமாங்காய்--------தேமாங்கய்-------------நாள்
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>இல்>>>நேர்>>>நாள்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.விளம் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- அறன்கடை- பிறன்கடை, நின்றாருள் - நின்றாரின், எல்லாம்- இல்
மோனை- நின்றாருள்- நின்றாரின், பிறன்கடை - பேதையார் , எல்லாம்- இல்
- GuestGuest
ஒரு தகவல்.......
இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy அண்ட் paste செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.
அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]சக்தி18 wrote:
ஒரு தகவல்.......
இப்படியான யாப்பிலக்கண நெறியை தெரிந்து கொள்ள நண்பர் வினோத் அவர்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி உள்ளார்.மென்பொருளை Github இல் இருந்து தரவிறக்கலாம்.
பாவை , உதாரணமாக திருக்குறளை copy அண்ட் paste செய்து ,வெண்பா விதிகள் போன்ற தேவையானதை தெரிவு செய்து , ஆராய்க, என்பதை கிளிக் செய்தால் அனைத்தும் காட்டப்படும். மெனுவில் ,தளை,எதுகை,மோனை தனித்தனியாக இருப்பதை வேண்டியதை தெரிவு செய்து பார்க்கலாம்.
அவலோகிதம் -யாப்பு மென்பொருள் - காண [You must be registered and logged in to see this link.]செய்யவும்.
நன்றி சக்தி
இதை தேவைப்படும் போது
உபயோகித்து கொள்கிறேன்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்கண் இல்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-141
என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-141
என படிக்கவும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்
இதில் திருத்தம்
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-142
என்பதை
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை-142
என திருத்திபடிக்கவும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -143
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
தெளிவுரை
தன்னை முழுமையாக நம்பும் நண்பன் ஒருவனின் மனைவியுடன்
கள்ளத் தொடர்பு கொள்பவன் உயிரற்ற பிணமேயாவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விளிந்/தா/ரின்------ வே/றல்/லர்-------மன்/ற------------- தெளிந்/தா/ரில்
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமாங்காய்-------தேமா-----------------புளிமாங்காய்
வெண்சீர் ------------- வெண்சீர் --------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை------வெண்டளை--- வெண்டளை
தீ/மை-------------- புரிந்/தொழு/கு------- வார்
நேர்/நேர்-----------நிரை/நிரை/நேர் -----நேர்
தேமா-----------------கருவிளங்காய் ---------நாள்
இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.காய் முன் நேர்
எதுகை- விளிந்தாரின்- தெளிந்தாரில் , புரிந்தொழுகு வார்
மோனை- விளிந்தாரின் - வேறல்லர் , தெளிந்தாரில்- தீமை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -144
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- எனைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- எனைத்துணையர்- என்னால்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எனைத்துணையர் ஆயினும் என்னால் நினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்
தெளிவுரை
தவறு என்று எள்ளளவும் உணராது பிறன் மனைவியுடன் தொடர்பு
கொள்பவன் சிறப்புகள் பல பெற்றிருப்பினும் மதிக்கப்படான்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எனைத்/துணை/யர்----ஆ/யினும்----------- என்/னால்------ நினைத்/துணை/யும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நிரை------------நேர்/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்-------------கூவிளம்---------------தேமா----------------கருவிளங்காய்
வெண்சீர் ------------------- இயற்சீர் -------------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------------வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரான்--------- பிற/னில்-------- புகல்
நேர்/நேர்----------நிரை/நேர்-------நிரை
தேமா----------------புளிமா--------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- எனைத்துணையர்- நினைத்துணையும்
மோனை- எனைத்துணையர்- என்னால்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-11- பிறனில் விழையாமை -145
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை
விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எளிதென- விளியாது
மோனை- எளிதென- எய்துமெஞ்- இல்லிறப்பான்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி
தெளிவுரை
வளத்தாலும் வலிமையாலும் எளிது என நினைத்துப் பிறன்
மனைவியைச் சேர்தல் நீங்காத பழியைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எளி/தென----- இல்/லிறப்/பான்----- எய்/துமெஞ்---- ஞான்/றும்
நிரை/நிரை-------நேர்/நிரை/நேர்------நேர்/நிரை---------நேர்/நேர்
கருவிளம்----------கூவிளங்காய்----------கூவிளம்------------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை
விளி/யா/து ---------- நிற்/கும்------ பழி
நிரை/நேர்/நேர்-----நேர்/நேர் ----நிரை
புளிமாங்காய்--------தேமா------------மலர்
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2.காய் முன் நேர் 3.விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எளிதென- விளியாது
மோனை- எளிதென- எய்துமெஞ்- இல்லிறப்பான்
- Sponsored content
Page 24 of 100 • 1 ... 13 ... 23, 24, 25 ... 62 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 100
|
|