புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 23 of 100 •
Page 23 of 100 • 1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-133
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
தெளிவுரை
ஒருவனது குடிக்குப் பெருமை தருவது அவனது ஒழுக்கமே. ஒழுக்கம்
தவறினால் அவனது மனிதப் பிறவி பயனற்றுப் போகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கம்-------- உடை/மை--------- குடி/மை-------- இழுக்/கம்
நிரை/நேர்---------நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமா---------------புளிமா-------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
இழிந்/த--------- பிறப்/பாய்------------ விடும்
நிரை/நேர்--------நிரை/நேர்------------நிரை
புளிமா------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை
எதுகை- ஒழுக்கம்- இழுக்கம்
மோனை- ஒழுக்கம் –உடைமை, இழுக்கம்- இழிந்த
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
தெளிவுரை
ஒருவனது குடிக்குப் பெருமை தருவது அவனது ஒழுக்கமே. ஒழுக்கம்
தவறினால் அவனது மனிதப் பிறவி பயனற்றுப் போகும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கம்-------- உடை/மை--------- குடி/மை-------- இழுக்/கம்
நிரை/நேர்---------நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமா---------------புளிமா-------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
இழிந்/த--------- பிறப்/பாய்------------ விடும்
நிரை/நேர்--------நிரை/நேர்------------நிரை
புளிமா------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை
எதுகை- ஒழுக்கம்- இழுக்கம்
மோனை- ஒழுக்கம் –உடைமை, இழுக்கம்- இழிந்த
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-134
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
தெளிவுரை
தன் கற்ற சாத்திரங்களை ஒருவன் மறந்துவிட்டாலும், மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அவனது ஒழுக்கம் ஒருமுறை கெடுமாயின் திரும்பப் பெற முடியாது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மறப்/பினும்------ ஓத்/துக்---------- கொள/லா/கும்-----பார்ப்/பான்
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்----------தேமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை------ வெண்டளை
பிறப்/பொழுக்/கம்------ குன்/றக்------- கெடும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------------தேமா--------------மலர்
வெண்சீர் ------------------ இயற்சீர்
வெண்டளை--------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2. மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- மறப்பினும்- பிறப்பொழுக்கம்
மோனை-ஓத்துக் கொளலாகும்- குன்றக்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
தெளிவுரை
தன் கற்ற சாத்திரங்களை ஒருவன் மறந்துவிட்டாலும், மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அவனது ஒழுக்கம் ஒருமுறை கெடுமாயின் திரும்பப் பெற முடியாது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
மறப்/பினும்------ ஓத்/துக்---------- கொள/லா/கும்-----பார்ப்/பான்
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்
கருவிளம்----------தேமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை------ வெண்டளை
பிறப்/பொழுக்/கம்------ குன்/றக்------- கெடும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை
கருவிளங்காய்------------தேமா--------------மலர்
வெண்சீர் ------------------ இயற்சீர்
வெண்டளை--------------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்
1.விளம் முன் நேர் 2. மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- மறப்பினும்- பிறப்பொழுக்கம்
மோனை-ஓத்துக் கொளலாகும்- குன்றக்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-135
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
தெளிவுரை
மனக்கோட்டம் உடையவனுக்கு வளர்ச்சி இல்லை . அதுபோல்
ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு இல்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கா-------- - றுடை/யான்/கண்----ஆக்/கம்/போன்------ றில்/லை
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்--------நேர்நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை-------- வெண்டளை
ஒழுக்/க---------- மிலான்/கண்------உயர்/வு
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா--------------புளிமா----------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உயர்வு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5.மா முன் நிரை 6. மா முன் நிரை
எதுகை- அழுக்கா- ஒழுக்க
மோனை- அழுக்கா- ஆக்கம்போன்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
தெளிவுரை
மனக்கோட்டம் உடையவனுக்கு வளர்ச்சி இல்லை . அதுபோல்
ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு இல்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அழுக்/கா-------- - றுடை/யான்/கண்----ஆக்/கம்/போன்------ றில்/லை
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்--------நேர்நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை-------- வெண்டளை
ஒழுக்/க---------- மிலான்/கண்------உயர்/வு
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா--------------புளிமா----------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>உயர்வு>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5.மா முன் நிரை 6. மா முன் நிரை
எதுகை- அழுக்கா- ஒழுக்க
மோனை- அழுக்கா- ஆக்கம்போன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-136
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதல் படுபாக் கறிந்து
தெளிவுரை
ஒழுக்கக்கேடு இழிவைத் தரும் என உணர்ந்து எந்நிலையிலும்
அறிவுடையோர் ஒழுக்கம் தவறார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கத்/தின்----- ஒல்/கார்-------- உர/வோர்-------- இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
ஏ/தல்------------- படு/பாக்-------- கறிந்/து
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்கத்தின்- இழுக்கத்தின்
மோனை- ஒழுக்கத்தின் - ஒல்கார் - உரவோர் , இழுக்கத்தின் - ஏதல்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதல் படுபாக் கறிந்து
தெளிவுரை
ஒழுக்கக்கேடு இழிவைத் தரும் என உணர்ந்து எந்நிலையிலும்
அறிவுடையோர் ஒழுக்கம் தவறார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கத்/தின்----- ஒல்/கார்-------- உர/வோர்-------- இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
ஏ/தல்------------- படு/பாக்-------- கறிந்/து
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்கத்தின்- இழுக்கத்தின்
மோனை- ஒழுக்கத்தின் - ஒல்கார் - உரவோர் , இழுக்கத்தின் - ஏதல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-137
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி
தெளிவுரை
ஒழுக்கம் புகழைத் தரும்; ஒழுக்கக்கேடு பழியை உண்டாக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கத்/தின்------- எய்/துவார் ------மேன்/மை-------இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
எய்/துவார்------- எய்/தாப்------- பழி
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்கத்தின்- இழுக்கத்தின் , எய்துவார்- எய்துவார் -எய்தாப்
மோனை- எய்துவார்- எய்துவார் -எய்தாப் - இழுக்கத்தின்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி
தெளிவுரை
ஒழுக்கம் புகழைத் தரும்; ஒழுக்கக்கேடு பழியை உண்டாக்கும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கத்/தின்------- எய்/துவார் ------மேன்/மை-------இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை
எய்/துவார்------- எய்/தாப்------- பழி
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்கத்தின்- இழுக்கத்தின் , எய்துவார்- எய்துவார் -எய்தாப்
மோனை- எய்துவார்- எய்துவார் -எய்தாப் - இழுக்கத்தின்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-138
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
தெளிவுரை
நல்ல ஒழுக்கம் எல்லாச் சிறப்புக்களுக்கும் அடைப்படை;
தீய ஒழுக்கம் இடையறாத் துன்பம் தரும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நன்/றிக்/கு------ வித்/தா/கும்--------- நல்/லொழுக்/கம்---- தீ/யொழுக்/கம்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்----------கூவிளங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் ------------ வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை------------ வெண்டளை
என்/றும்---------- இடும்/பை----- தரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றிக்கு- என்றும்
மோனை- நன்றிக்கு - நல்லொழுக்கம், என்றும் - இடும்பை
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
தெளிவுரை
நல்ல ஒழுக்கம் எல்லாச் சிறப்புக்களுக்கும் அடைப்படை;
தீய ஒழுக்கம் இடையறாத் துன்பம் தரும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நன்/றிக்/கு------ வித்/தா/கும்--------- நல்/லொழுக்/கம்---- தீ/யொழுக்/கம்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்----------கூவிளங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் ------------ வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை------------ வெண்டளை
என்/றும்---------- இடும்/பை----- தரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- நன்றிக்கு- என்றும்
மோனை- நன்றிக்கு - நல்லொழுக்கம், என்றும் - இடும்பை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-139
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்
தெளிவுரை
ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர் பிறர்க்குத் தீமை
பயக்கும் சொற்களை மறந்தும் பேசார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/க---------- முடை/யவர்க்/கு------ ஒல்/லா/வே----- தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமாங்கய்---------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை
வழுக்/கியும்------வா/யால்----- சொலல்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்க- வழுக்கியும் , ஒல்லாவே- சொலல், தீய- வாயால்
மோனை- ஒழுக்க - ஒல்லாவே, வழுக்கியும் -வாயால்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்
தெளிவுரை
ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர் பிறர்க்குத் தீமை
பயக்கும் சொற்களை மறந்தும் பேசார்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/க---------- முடை/யவர்க்/கு------ ஒல்/லா/வே----- தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமாங்கய்---------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை
வழுக்/கியும்------வா/யால்----- சொலல்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்
1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஒழுக்க- வழுக்கியும் , ஒல்லாவே- சொலல், தீய- வாயால்
மோனை- ஒழுக்க - ஒல்லாவே, வழுக்கியும் -வாயால்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-140
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலசுற்றும்
கல்லார் அறிவிலா தார்
தெளிவுரை
உலகியல் அறிந்து அதற்கேற்ப நடப்போரே அறிவுடையார்;
அவ்வாறு நடவாதார் படித்தும் அறிவற்றவரே .
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உல/கத்/தோ ---------- டொட்/ட----------- ஒழு/கல்---------- பல/சுற்/றும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ----------- இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
கல்/லார்-------- அறி/விலா------ தார்
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்
தேமா----------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்
எதுகை- உலகத்தோடு- பலசுற்றும்- கல்லார்
மோனை- உலகத்தோ- ஒழுகல்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலசுற்றும்
கல்லார் அறிவிலா தார்
தெளிவுரை
உலகியல் அறிந்து அதற்கேற்ப நடப்போரே அறிவுடையார்;
அவ்வாறு நடவாதார் படித்தும் அறிவற்றவரே .
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
உல/கத்/தோ ---------- டொட்/ட----------- ஒழு/கல்---------- பல/சுற்/றும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ----------- இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
கல்/லார்-------- அறி/விலா------ தார்
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்
தேமா----------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்
எதுகை- உலகத்தோடு- பலசுற்றும்- கல்லார்
மோனை- உலகத்தோ- ஒழுகல்
- Sponsored content
Page 23 of 100 • 1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 23 of 100
|
|