புதிய பதிவுகள்
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
86 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
63 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
86 Posts - 45%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
63 Posts - 33%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
10 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 30 Dec 2017 - 21:46

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Feb 2019 - 12:10

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-133

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்


தெளிவுரை
ஒருவனது குடிக்குப் பெருமை தருவது அவனது ஒழுக்கமே. ஒழுக்கம்
தவறினால் அவனது மனிதப் பிறவி பயனற்றுப் போகும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கம்-------- உடை/மை--------- குடி/மை-------- இழுக்/கம்
நிரை/நேர்---------நிரை/நேர்-----------நிரை/நேர்--------நிரை/நேர்
புளிமா------------புளிமா---------------புளிமா-------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


இழிந்/த--------- பிறப்/பாய்------------ விடும்
நிரை/நேர்--------நிரை/நேர்------------நிரை
புளிமா------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- ழுக்கம்- இழுக்கம்
மோனை- ழுக்கம் –டைமை, ழுக்கம்- ழிந்த


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Feb 2019 - 12:23

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-134

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்  பார்ப்பான்
பிறப்பொழுக்கம்  குன்றக் கெடும்


தெளிவுரை
தன் கற்ற  சாத்திரங்களை ஒருவன் மறந்துவிட்டாலும், மீண்டும் படித்து நினைவுபடுத்திக் கொள்ளலாம். ஆனால், அவனது ஒழுக்கம் ஒருமுறை கெடுமாயின் திரும்பப் பெற முடியாது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

மறப்/பினும்------ ஓத்/துக்---------- கொள/லா/கும்-----பார்ப்/பான்
நிரை/நிரை-------நேர்/நேர்--------நிரை/நேர்/நேர்----நேர்/நேர்  
கருவிளம்----------தேமா---------------புளிமாங்காய்--------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ---------- வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---வெண்டளை------ வெண்டளை


பிறப்/பொழுக்/கம்------ குன்/றக்------- கெடும்
நிரை/நிரை/நேர்---------நேர்/நேர்-------நிரை  
கருவிளங்காய்------------தேமா--------------மலர்
வெண்சீர் ------------------ இயற்சீர்
வெண்டளை--------------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கெடும்>>>நிரை>>>மலர்

1.விளம் முன் நேர் 2. மா முன் நிரை 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- மப்பினும்- பிப்பொழுக்கம்
மோனை-த்துக் கொளலாகும்- குன்றக்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Feb 2019 - 12:34

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-135

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு


தெளிவுரை
மனக்கோட்டம் உடையவனுக்கு வளர்ச்சி இல்லை . அதுபோல்
ஒழுக்கம் கெட்டவனுக்கு உயர்வு இல்லை.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

அழுக்/கா-------- - றுடை/யான்/கண்----ஆக்/கம்/போன்------ றில்/லை
நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்--------நேர்/நேர்/நேர்--------நேர்நேர்
புளிமா---------------புளிமாங்காய்-------------தேமாங்காய்-----------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் ---------------- வெண்சீர் ------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----------- வெண்டளை-------- வெண்டளை


ஒழுக்/க---------- மிலான்/கண்------உயர்/வு
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/பு
புளிமா--------------புளிமா----------------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>உயர்வு>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5.மா முன் நிரை 6. மா முன் நிரை

எதுகை- ழுக்கா- ஒழுக்க
மோனை- ழுக்கா- க்கம்போன்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 9 Mar 2019 - 13:02

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-136

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதல் படுபாக் கறிந்து


தெளிவுரை
ஒழுக்கக்கேடு இழிவைத் தரும் என உணர்ந்து எந்நிலையிலும்
அறிவுடையோர் ஒழுக்கம் தவறார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கத்/தின்----- ஒல்/கார்-------- உர/வோர்-------- இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்---------தேமா----------------புளிமா---------------புளிமாங்காய்
வெண்சீர் ------------ இயற்சீர் ------------இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


ஏ/தல்------------- படு/பாக்-------- கறிந்/து
நேர்/நேர்---------நிரை/நேர்-----நிரை/நேர்
தேமா----------------புளிமா-----------புளிமா
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>கறிந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ழுக்கத்தின்- இழுக்கத்தின்
மோனை- ழுக்கத்தின் - ல்கார் - ரவோர் , ழுக்கத்தின் - தல்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 9 Mar 2019 - 13:18

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-137

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்கத்தின் எய்துவார் மேன்மை இழுக்கத்தின்
எய்துவார் எய்தாப் பழி


தெளிவுரை
ஒழுக்கம் புகழைத் தரும்; ஒழுக்கக்கேடு பழியை உண்டாக்கும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கத்/தின்------- எய்/துவார் ------மேன்/மை-------இழுக்/கத்/தின்
நிரை/நேர்/நேர்------நேர்/நிரை-------நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்----------கூவிளம்----------தேமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை---------வெண்டளை-- வெண்டளை--- வெண்டளை

எய்/துவார்------- எய்/தாப்------- பழி
நேர்/நிரை--------நேர்/நேர்------நிரை
கூவிளம்-----------தேமா------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பழி>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழுக்கத்தின்- இழுக்கத்தின் , எய்துவார்- எய்துவார் -எய்தாப்
மோனை- ய்துவார்- ய்துவார் -ய்தாப் - ழுக்கத்தின்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun 10 Mar 2019 - 15:46

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 11 Mar 2019 - 13:33

Dr.S.Soundarapandian wrote:திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 23 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Mar 2019 - 14:04

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-138

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்


தெளிவுரை
நல்ல ஒழுக்கம் எல்லாச் சிறப்புக்களுக்கும் அடைப்படை;
தீய ஒழுக்கம் இடையறாத் துன்பம் தரும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நன்/றிக்/கு------ வித்/தா/கும்--------- நல்/லொழுக்/கம்---- தீ/யொழுக்/கம்
நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்-------நேர்/நிரை/நேர்-------நேர்/நிரை/நேர்
தேமாங்காய்-------தேமாங்காய்----------கூவிளங்காய்-----------கூவிளங்காய்
வெண்சீர் ----------வெண்சீர் ------------ வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை-----வெண்டளை------- வெண்டளை------------ வெண்டளை


என்/றும்---------- இடும்/பை----- தரும்
நேர்/நேர்-----------நிரை/நேர்-------நிரை
தேமா-----------------புளிமா-------------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தரும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5. மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை-ன்றிக்கு- என்றும்
மோனை- ன்றிக்கு - ல்லொழுக்கம், ன்றும் - டும்பை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 18 Mar 2019 - 14:19

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-139

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்


தெளிவுரை
ஒழுக்கத்தில் சிறந்த பெரியோர் பிறர்க்குத் தீமை
பயக்கும் சொற்களை மறந்தும் பேசார்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/க---------- முடை/யவர்க்/கு------ ஒல்/லா/வே----- தீ/ய
நிரை/நேர்--------நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்----நேர்/நேர்
புளிமா---------------கருவிளங்காய்--------தேமாங்கய்---------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் -------------- வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை--------- வெண்டளை--- வெண்டளை


வழுக்/கியும்------வா/யால்----- சொலல்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>சொலல்>>>நிரை>>>மலர்

1.மா முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-ழுக்க- வழுக்கியும் , ஒல்லாவே- சொல், தீ- வாயால்
மோனை- ழுக்க - ல்லாவே, ழுக்கியும் -வாயால்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu 28 Mar 2019 - 13:53

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-140

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலசுற்றும்
கல்லார் அறிவிலா தார்


தெளிவுரை
உலகியல் அறிந்து அதற்கேற்ப நடப்போரே அறிவுடையார்;
அவ்வாறு நடவாதார் படித்தும் அறிவற்றவரே .


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

உல/கத்/தோ ---------- டொட்/ட----------- ஒழு/கல்---------- பல/சுற்/றும்
நிரை/நேர்/நேர்-------நேர்/நேர்----------நிரை/நேர்---------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்-----------தேமா----------------புளிமா----------------புளிமாங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ----------- இயற்சீர் ------------ வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


கல்/லார்-------- அறி/விலா------ தார்
நேர்/நேர்----------நிரை/நிரை------நேர்
தேமா----------------கருவிளம்---------நாள்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>தார்>>>நேர்>>>நாள்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6. விளம் முன் நேர்

எதுகை-கத்தோடு- பசுற்றும்- கல்லார்
மோனை- லகத்தோ- ழுகல்


Sponsored content

PostSponsored content



Page 23 of 100 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக