புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
77 Posts - 36%
i6appar
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 22 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 22 of 100 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 09, 2019 12:26 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-123

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்


தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை


ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை

எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- றிவறிந்து - ற்றின்- டங்கப் , செறிவறிந்து - சீர்மை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 18, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-124

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை


மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு

1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- லையினும் - மாணப்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 18, 2019 11:02 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-125

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

எல்லார்க்கும்  நன்றாம்  பணித  லவருள்ளுஞ்
செல்வர்க்கே   செல்வந்  தகைத்து


தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

எல்/லார்க்/கும்----- நன்/றாம்--------  பணி/த-----------  லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்  
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை


செல்/வர்க்/கே-----செல்/வந்-------  தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- ல்லார்க்கும்  - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே   செல்வந்  


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 18, 2019 11:12 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-126

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து


தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை


எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு

1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை-மைபோல்- ஏமாப்
மோனை- மைபோல்- ற்றின்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-127

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு


தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை


சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்

எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 26, 2019 11:05 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-128

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்


தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை


நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை

ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை- ன்றானுந்- நன்றாகா
மோனை- ன்றானுந்- ண்டாயி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 10:37 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-129

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு


தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை


நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை

ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை

எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 10:45 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-130

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

கதங்காத்துக்  கற்றடங்கல்  ஆற்றுவான்  செவ்வி
அறம்பார்க்கும்  ஆற்றின்  நுழைந்து


தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்    
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர்  ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை


அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு  
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை


ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு

1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ற்றடங்கல் - ஆற்றுவான்  - அம்பார்க்கும் - ஆற்றின்  
மோனை- றம்பார்க்கும் - ற்றின் - ற்றுவான்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 31, 2019 10:54 am

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131

குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்

ஒழுக்கம் விழுப்பம்  தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்


தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.


குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்    
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை


உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை  
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்

1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ம்பப் படும்- ழுக்கம்- யிரினும்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Feb 13, 2019 3:52 pm

அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-132

குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை


தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.

குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை

பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை


தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை


ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்

1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை

எதுகை-ரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்


Sponsored content

PostSponsored content



Page 22 of 100 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக