புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 22 of 100 •
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-123
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- அறிவறிந்து - ஆற்றின்- அடங்கப் , செறிவறிந்து - சீர்மை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
தெளிவுரை
அடக்கத்தின் மேன்மையை அறிந்து நன்முறையில் ஒழுகுபவனுக்கு
அவ்வடக்கம் பெருஞ்சிறப்பினைத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
செறி/வறிந்/து------- சீர்/மை---------- பயக்/கும்--------- அறி/வறி/ந்து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்---------நிரை/நேர்---------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா---------------புளிமா----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர் ---------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
ஆற்/றின்-------- அடங்/கப்------பெறின்
நேர்/நேர்----------நிரை/நேர்----நிரை
தேமா----------------புளிமா-----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெறின்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.மா முன் நிரை 6.மா முன் நிரை
எதுகை- செறிவறிந்து- அறிவறிந்து - ஆற்றின்- பெறின்
மோனை- அறிவறிந்து - ஆற்றின்- அடங்கப் , செறிவறிந்து - சீர்மை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-124
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை
மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- மலையினும் - மாணப்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
நிலையிற் றிரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது
தெளிவுரை
ஒருவன் தனது நிலையில் மாறாது அடக்கமுடன் நடந்து
கொள்வது மலையிலும் மிக்க உயர்ச்சியைத் தரும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
நிலை/யிற்--------றிரி/யா----------- தடங்/கியான் -----தோற்/றம்
நிரை/நேர்---------நிரை/நேர்--------நிரை/நிரை---------நேர்/நேர்
புளிமா---------------புளிமா---------------கருவிளம்-------------தேமா
இயற்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை-----வெண்டளை----- வெண்டளை
மலை/யினும்--- மா/ணப்------பெரி/து
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை/பு
கருவிளம்----------தேமா----------பிறப்பு
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பெரிது>>>நிரைபு>>>பிறப்பு
1.மா முன் நிரை 2. மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- நிலையிற் - மலையினும் , றிரியா- பெரிது
மோனை- மலையினும் - மாணப்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-125
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து
தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எல்/லார்க்/கும்----- நன்/றாம்-------- பணி/த----------- லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
செல்/வர்க்/கே-----செல்/வந்------- தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எல்லார்க்கும் - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே செல்வந்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து
தெளிவுரை
அடக்கத்துடன் பணிவுகாட்டுவது எல்லோர்க்கும்
நன்மை பயக்கும் ஆனால், செல்வர்களுக்கு
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
எல்/லார்க்/கும்----- நன்/றாம்-------- பணி/த----------- லவ/ருள்/ளுஞ்
நேர்/நேர்/நேர்------நேர்/நேர்----------நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்
தேமாங்காய்---------தேமா-----------------புளிமா--------------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை--- வெண்டளை--- வெண்டளை
செல்/வர்க்/கே-----செல்/வந்------- தகைத்/து
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்--------நிரை/பு
தேமாங்காய்---------தேமா------------பிறப்பு
வெண்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>தகைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3.மா முன் நிரை 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- எல்லார்க்கும் - செல்வர்க்கே- செல்வந்
மோனை- செல்வர்க்கே செல்வந்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-126
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து
தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை
எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஆமைபோல்- ஏமாப்
மோனை- ஆமைபோல்- ஆற்றின்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
ஏழுமையும் ஏமாப் புடைத்து
தெளிவுரை
ஒருவன் இப்பிறப்பில் ஆமையைப் போல ஐம்பொறிகளையும் அடக்கி நடந்துகொண்டால், அவ்வொழுக்கம் அவனுக்கு ஏழேழு பிறப்பும்
பாதுகாப்புத் தரும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒரு/மையுள்------ ஆ/மை/போல்------ஐந்/தடக்/கல் --------ஆற்/றின்
நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்-----நேர்/நேர்
கருவிளம்------------தேமாங்காய்----------கூவிளங்காய்--------தேமா
இயற்சீர் ------------- வெண்சீர் ------------ வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை------வெண்டளை------- வெண்டளை-------- வெண்டளை
எழு/மையும்-------- ஏ/மாப்-------- புடைத்/து
நிரை/நிரை--------நேர்/நேர்------நிரை/பு
கருவிளம்------------தேமா------------பிறப்பு
இயற்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை-----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புடைத்து>>>நிரைபு>>>பிறப்பு
1.விளம் முன் நிரை 2.காய் முன் நேர் 3.காய் முன் நேர் 4.மா முன் நிரை
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- ஆமைபோல்- ஏமாப்
மோனை- ஆமைபோல்- ஆற்றின்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-127
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை
சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
தெளிவுரை
ஒருவன் எதனை அடக்காவிட்டாலும், தனது நாவினை அடக்க வேண்டும் ;
அடக்கத் தவறினால், பெரும் துன்பத்தை அடைவான்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
யா/கா/வா----------- ரா/யினும்-------- நா/காக்/க-------- கா/வாக்/காற்
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை---------நேர்/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்-------------தேமாங்காய்-------தேமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை-------வெண்டளை-----வெண்டளை---- வெண்டளை
சோ/காப்/பர்--------சொல்/லிழுக்/குப்----- பட்/டு
நேர்/நேர்/நேர்----நேர்/நிரை/நேர்----------நேர்/பு
தேமாங்காய்--------கூவிளங்காய்-------------காசு
வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>பட்டு>>>நேர்பு>>>காசு
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.காய் முன் நேர் 6.காய் முன் நேர்
எதுகை- யாகாவா- நாகாக்க- சோகாப்பர்
மோனை-சோகாப்பர் சொல்லி,
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-128
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்
தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை
நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒன்றானுந்- நன்றாகா
மோனை- ஒன்றானுந்- உண்டாயி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பயன் உண்டாயி
நன்றாகா தாகி விடும்
தெளிவுரை
ஒருவன் பேசும்போது ஒரு சொல் பிறர்க்குத் தீமை விளைவித்தாலும்
அவன் அடையும் பிற நன்மைகளையெல்லாம் அஃது ஒழித்துவிடும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒன்/றா/னுந்------ தீச்/சொற்------- பொருட்/பயன்-----உண்/டா/யி
நேர்/நேர்/நேர்-----நேர்/நேர்---------நிரை/நிரை---------நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------தேமா----------------கருவிளம்------------தேமாங்காய்
வெண்சீர் -----------இயற்சீர் -----------வெண்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை-- வெண்டளை----- வெண்டளை
நன்/றா/கா-------- தா/கி-----------விடும்
நேர்/நேர்/நேர்----நேர்/நேர்----நிரை
தேமாங்காய்-------தேமா-----------மலர்
வெண்சீர் --------- இயற்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>விடும்>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.மா முன் நிரை 3. விளம் முன் நேர் 4. காய் முன் நேர்
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒன்றானுந்- நன்றாகா
மோனை- ஒன்றானுந்- உண்டாயி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-129
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை
நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
தீயினாற் சுட்டபுன் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
தெளிவுரை
ஒருவனைத் தீயினால் சுட்டாலும் புண் எளிதில் ஆறிவிடும்;
ஆனால் அவனது கடுஞ்சொல் என்றும் ஆறாமல் வேதனைப்படுத்தும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
தீ/யி/னாற்---------- சுட்/டபுன்-------- உள்/ளா/றும்------- ஆ/றா/தே
நேர்/நேர்/நேர்-----நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்----நேர்/நேர்/நேர்
தேமாங்காய்--------கூவிளம்------------தேமாங்காய்--------தேமாங்காய்
வெண்சீர் ---------- இயற்சீர் ------------ வெண்சீர் --------- வெண்சீர்
வெண்டளை------வெண்டளை---- வெண்டளை----- வெண்டளை
நா/வினாற்--------சுட்/ட--------- வடு
நேர்/நிரை---------நேர்/நேர்----நிரை
கூவிளம்------------தேமா----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>வடு>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2.விளம் முன் நேர் 3.காய் முன் நேர் 4.காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6.மா முன் நிரை
எதுகை- சுட்டபுன்- சுட்ட- வடு
மோனை- சுட்டபுன்- சுட்ட
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-9-அடக்கமுடைமை-130
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர் ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை
அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- கற்றடங்கல் - ஆற்றுவான் - அறம்பார்க்கும் - ஆற்றின்
மோனை- அறம்பார்க்கும் - ஆற்றின் - ஆற்றுவான்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து
தெளிவுரை
கோபம் கொள்ளாமல், அறிவும் அடக்கமும் உடையவனை அடைவதற்கு
அறமாகிய தேவதை காலம் பார்த்துக் காத்துக் கிடக்கும்
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
கதங்/காத்/துக்--------கற்/றடங்/கல்-------ஆற்/று/வான்------ செவ்/வி
நிரை/நேர்/நேர்-----நேர்/நிரை/நேர்---நேர்/நேர்/நேர்------நேர்/நேர்
புளிமாங்காய்---------கூவிளங்காய்------தேமாங்காய்----------தேமா
வெண்சீர் ------------ வெண்சீர் ---------- வெண்சீர் ------------ இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை------- வெண்டளை------- வெண்டளை
அறம்/பார்க்/கும்------ஆற்/றின்----- நுழைந்/து
நிரை/நேர்/நேர்------நேர்/நேர்-------நிரை/பு
புளிமாங்காய்----------தேமா-------------பிறப்பு
வெண்சீர் -------------- இயற்சீர்
வெண்டளை----------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>நுழைந்து>>>நிரைபு>>>பிறப்பு
1.காய் முன் நேர் 2. காய் முன் நேர் 3. காய் முன் நேர் 4. மா முன் நிரை
5. காய் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- கற்றடங்கல் - ஆற்றுவான் - அறம்பார்க்கும் - ஆற்றின்
மோனை- அறம்பார்க்கும் - ஆற்றின் - ஆற்றுவான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-131
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ஓம்பப் படும்- ஒழுக்கம்- உயிரினும்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
தெளிவுரை
நன்நடத்தை ஒருவனுக்குப் பெரும் சிறப்பினைத் தரும்;
அதனால் அஃது உயிரினும் மேம்பட்டது.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
ஒழுக்/கம்--------- விழுப்/பம்--------- தர/லான்---------- ஒழுக்/கம்
நிரை/நேர்--------நிரை/நேர்---------நிரை/நேர்---------நிரை/நேர்
புளிமா---------------புளிமா---------------புளிமா----------------புளிமா
இயற்சீர் ----------- இயற்சீர் ------------ இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
உயி/ரினும்------- ஓம்/பப்------- படும்
நிரை/நிரை-------நேர்/நேர்----நிரை
கருவிளம்----------தேமா-----------மலர்
இயற்சீர் ----------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>படும்>>>நிரை>>>மலர்
1. மா முன் நிரை 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. மா முன் நிரை
5. விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- ஒழுக்கம் -விழுப்பம் – ஒழுக்கம்
மோனை- ஒழுக்கம்- ஓம்பப் படும்- ஒழுக்கம்- உயிரினும்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-10- ஒழுக்கமுடைமை-132
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- பரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்
குறள் மூலம்- சிறப்புரையாக்கம்-பேராசிரியர் நா.பாலுசாமி, மதுரை
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
தெளிவுரை
நன்கு சிந்தித்தால், ஒழுக்கமே ஒருவனுக்கு நல்ல துணையாகும். எனவே
அதனை எவ்வகையிலும் விழிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
பரிந்/தோம்/பிக்------- காக்/க------ ஒழுக்/கம்------ தெரிந்/தோம்/பித்
நிரைநேர்/நேர்-----------நேர்/நேர்------நிரை/நேர்-------நிரை/நேர்/நேர்
புளிமாங்காய்------------தேமா----------புளிமா---------புளிமாங்காய்
வெண்சீர் ----------- இயற்சீர் --------- இயற்சீர் -------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை------ வெண்டளை--- வெண்டளை
தே/ரினும்------ அஃ/தே------- துணை
நேர்/நிரை--------நேர்/நேர்-------நிரை
கூவிளம்----------தேமா----------மலர்
இயற்சீர் ---------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை
ஈற்றுச்சீர்>>>துணை>>>நிரை>>>மலர்
1.காய் முன் நேர் 2. மா முன் நிரை 3. மா முன் நிரை 4. காய் முன் நேர்
5.விளம் முன் நேர் 6. மா முன் நிரை
எதுகை- பரிந்தோம்பிக் - தேரினும் - தெரிந்தோம்பித்
மோனை- தெரிந்தோம்பித்- தேரினும்
- Sponsored content
Page 22 of 100 • 1 ... 12 ... 21, 22, 23 ... 61 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 22 of 100
|
|