புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
6 Posts - 46%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 05, 2018 7:50 pm

பிழை திருத்தம்

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஔ நெடில் அல்லது நெட்டெழுத்துக்கள்

ஐ -முதல்-   ஒன்றரை மாத்திரை அளவு
ஐ-இடையில்-ஒரு மாத்திரை அளவு
ஐ-கடையில்- ஒரு மாத்திரை அளவு

ஐகாரகுறுக்கம்
சீர்யின் முதலில் 'ஐ'வரின் நெடிலாகும்
இடை மற்றம் கடையில் 'ஐ'வரின் ஐகார மாத்திரை அளவு குறுகி ஐகாரகுறுக்கம் ஆகி விடும்

எ.கா
கை-நெடில்
கையையே-இதில் முதலில் வரும் கை -நெடில், இடையில் வரும் யை -குறில்
வைகை- இதில் முதலில் வரும் வை -நெடில், கடையில் வரும் கை -குறில்
பகுதி-9
மலர்/மிசை  ஏ/கினான்  மா/ணடி  சேர்ந்/தார்
நில/மிசை நீ/டுவாழ்  வார்

1.குறிலினையொற்று / குறினெடில்- பிழை திருத்தம் -குறிலினை
2.நெடில்/குறினெடிலொற்று
3.நெடில்/ குறிலினை
4.நெட்டொற்று /நெட்டொற்று
5.குறிலினை /குறினெடில்- பிழை திருத்தம் குறிலினை
6.நெடில்/ குறினெடிலொற்று
7.நெட்டொற்று

பகுதி-11
வேண்/டுதல்  வேண்/டா/மை  இலா/னடி  சேர்ந்/தார்க்/கு
யாண்/டும்   இடும்/பை  இல

1. நெட்டொற்று/ குறிலினையொற்று
2. நெட்டொற்று /நெடில்/நெடில்- பிழை திருத்தம் குறில்
3. குறினெடில்/ குறிலினை
4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில்
5. நெட்டொற்று/ குற்றொற்று
6./ குறிலினையொற்று /நெடில்
7. குறிலினை

பகுதி-18
இருள்/சேர்  இரு/வினை/யும் சே/ரா இறை/வன்
பொருள்/சேர்  புகழ்/புரிந்/தார்  மாட்டு

1. குறிலினையொற்று /நெட்டொற்று
2. குறிலினை / குறினெடில்/குற்றொற்று- பிழை திருத்தம்-குறிலினை
3.நெடில்/நெடில்
4. குறினெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று /குற்றொற்று
6.குறிலினையொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று
7. நெட்டொற்று /பு

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 06, 2018 7:31 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-8

அற/வா/ழி அந்/தணன் தாள்/சேர்ந்/தார்க் கல்/லால்
பிற/வா/ழி நீந்/தல் அரி/து

தெளிவுரை
அறமே உருவான ஆண்டவன் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்க்கு
அன்றிப் பிறர்க்கு பிறப்பாகிய கடலைக் கடத்தல் அரிதாம்


அசை
1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை/பு

1. குறிலினை / நெடில்/ குறில்
2. குற்றொற்று / குறிலினையொற்று
3. நெட்டொற்று / நெட்டொற்று / நெட்டொற்று
4. குற்றொற்று / நெட்டொற்று
5. குறிலினை / நெடில்/ குறில்
6. நெட்டொற்று / குற்றொற்று
7. குறிலினை /குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
1.நிரை/நேர்/நேர் ------புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------------கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-----------------தேமா-------------------- -இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்/நேர் -----புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் --------------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை

7.ஈற்றுசீர்>>>அரிது>>>நிரைபு>>>>>பிறப்பு


எதுகை- அறவாழி - பிறவாழி , அந்தணன் - நீந்தல்
மோனை- அறவாழி – அந்தணன்- அரிது

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 07, 2018 9:55 pm

[size=13][b]1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-9
பிழை திருத்திய குறள்
1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-9

கோ/ளில் பொறி/யிற் குண/மில/வே எண்/குணத்/தான்
தா/ளை வணங்/காத் தலை

தெளிவுரை

அன்பர்க்கு எளியனாய்க் காட்சிதரும் இறைவன் திருவடிகளை வணங்காதார்
தலைகள் செயலற்ற பொறிகளைப் போலப் பயனிலவாம்

அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை

1.நெடில் / குற்றொற்று
2. குறிலினை / குறியொற்று
3. குறிலினை / குறிலினை /நெடில்
4. குற்றொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று
5. நெடில்/குறில்
6. குறிலினையொற்று / நெட்டொற்று
7.குறிலினை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---------------தேமா--------------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் -------------புளிமா----------------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்------வெண்சீர் வெண்டளை
4.நேர்/நிரை/நேர்------கூவிளங்காய்--------வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------------தேமா---------------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ------------புளிமா--------------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>தலை>>>நிரை>>>மலர்

எதுகை-கோளில்-தாளை,குணமிலவே-எண்குணத்தான்-வணங்காத்
மோனை-கோளில்-குணமிலவே,தாளை-தலை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 6:47 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-1 கடவுள் வாழ்த்து-10

பிற/விப்   பெருங்/கடல்  நீந்/துவர்   நீந்/தார்
இறை/வன்   அடி/சே/ரா  தார்


தெளிவுரை

இறைவன் திருவடிகளை நம்பிப் பற்றினோர் மறு பிறவியின்றிப் பேரின்பம்
பெறுவர்; அவ்வாறு பற்றாதோர் பிறந்து பிறந்து உழ்வர்


அசை

1.நிரை/நேர்  2.நிரை/நிரை  3.நேர்/நிரை  4.நேர்/ நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர்


1. குறிலினை / குற்றொற்று
2. குறிலினையொற்று / குறிலினையொற்று
3. நெட்டொற்று/ குறிலினையொற்று
4. நெட்டொற்று / நெட்டொற்று
5. குறிலினை / குற்றொற்று
6. குறிலினை /நெடில்/நெடில்
7. நெட்டொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------புளிமா -------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை -----------கருவிளம் -------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நிரை ------------தேமா---------------- இயற்சீர் வெண்டளை
4.நேர்/ நேர்------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் ------------புளிமா--------------- -இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய்-------வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>தார்>>>நேர்>>>நாள்


எதுகை- பிவிப்  - இறைவன்  , நீந்துவர் நீந்தார்
மோனை- பிறவிப்- பெருங்/கடல்,  நீந்துவர் நீந்தார்




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 09, 2018 7:04 pm


1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-11

வான்/நின் றுல/கம் வழங்/கி வரு/தலால்
தான்/அமிழ்/தம் என்/றுண/ரல் பாற்/று

தெளிவுரை

மழை தவறாது பெய்வதால் வாழ்க்கை நடைபெற்று வருகிறது;
அதனால் மழை உயிர்களுக்கு அமிழ்தம் என நினைக்கத்தகும்

அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நிரை
5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்பு

1. நெற்றொற்று/ குற்றொற்று
2. குறிலினை/ குற்றொற்று
3. குறிலினையொற்று/ குறில்
4. குறிலினை / குறினெடிலொற்று
5. நெற்றொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
6.குற்றொற்று / குறிலினை / குற்றொற்று
7. நெற்றொற்று /குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்------ --------தேமா-------------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்------------ புளிமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ------------ புளிமா-------------------இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை--------------கருவிளம்-------------இயற்சீர் வெண்டளை
5.நேர்/நிரை/நேர் ------கூவிளங்காய்-------வெண்சீர் வெண்டளை
6.நேர்/நிரை/நேர்--------கூவிளங்காய்-------வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>பாற்று>>>நேர்பு>>>காசு

எதுகை- வா/ன்/நின்று – தா/ன்/அமிழ்தம் – எ/ன்/றுணரல்
மோனை- /வா/ன்நின்று--/ வ/ழங்கி-- –/ வ/ருதலால்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:44 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-12

துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத்
துப்/பா/ய தூ/உம் மழை


தெளிவுரை

உண்போர்க்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும்,
தானே உணவாவதும் மழையேயாகும்


அசை

1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை

1. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
5. குற்றொற்று / நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறினெடில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ------தேமாங்காய்---------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர்------- தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------தேமா------------------ இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>>மழை>>>நிரை>>>மலர்

எதுகை- துப்/பார்க்/குத் - துப்/பா/ய - துப்/பாக்/கித் - துப்/பார்க்/குத்
துப்/பா/ய
மோனை- துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத்
துப்/பா/ய தூ/உம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:11 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-13

விண்/ணின்/று பொய்ப்/பின் விரி/நீர் விய/னுல/கத்
துண்/ணின் றுடற்/றும் பசி

தெளிவுரை

மழை உரிய காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் இப்பரந்த
உலகத்து உயிர்களை எல்லாம் பசி கடுமையாக வருத்தும்

அசை

1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை /நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை

1. குற்றொற்று/குற்றொற்று / குறில்
2. குற்றொற்று / குற்றொற்று
3.குறிலினை/ நெற்றொற்று
4. குறிலினை /குறிலினை / குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ----------------புளிமா------- --------இயற்சீர் வெண்டளை
4. நிரை/நிரை/நேர்------கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------------புளிமா------------------ -இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பசி>>>நிரை>>>மலர்

எதுகை- பொ/ய்/ப்பின்- வி/ய/னுலகத்
மோனை- /வி/ண்ணின்று –/வி/ரிநீர் - /வி/யனுல/கத்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 12:10 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-14

ஏ/ரின் உழா/அர் உழ/வர் புய/லென்/னும்
வா/ரி வளங்/குன்/றிக் கால்


தெளிவுரை

மேகம் மழையாகிய பயணைத் தராவிடில் உழவர்
தம் உழுதொழிலை நிறுத்திவிடுவர்


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர்


1. நெடில் / குற்றொற்று
2. குறினெடில்/ குற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
5. நெடில்/ குறில்-
6. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
7.நேர்


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---------- தேமா---------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா----------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்--- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கால்>>>நேர்>>>>நாள்

எதுகை- ஏரின் - வாரி , உழாஅர் - உவர்
மோனை- ழாஅர் - ழவர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 6:41 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-15

கெடுப்/பதூ/உம் கெட்/டார்க்/குச் சார்/வாய்/மற் றாங்/கே
எடுப்/பதூ/உம் எல்/லாம் மழை


தெளிவுரை

மக்களை பெய்யாது கெடுப்பதும், பெய்து கெடுப்பதும் மழையே


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று/ குறினெடில்// குற்றொற்று
2. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
3. நெற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெடில்
5. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7.நிரை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் ----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------------தேமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்------ கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்


எதுகை- கெடுப்பதூஉம் - எடுப்பதூஉம்
மோனை- கெடுப்பதூஉம் - கெட்டார்க்குச், டுப்பதூஉம் -ல்லாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 5:53 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-16

விசும்/பின் துளி/வீ/ழின் அல்/லால்/மற் றாங்/கே
பசும்/புற் றலை/காண் பரி/து

தெளிவுரை

மேகத்திலிருந்து துளிநீராயினும் விழுந்தாலன்றி
பூமியில் புல்லும் முளைக்காது

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு

1. குறிலினையொற்று/ குற்றொற்று
2. குறிலினை//நெடில்/ குற்றொற்று
3. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெடில்
5. குறிலினையொற்று/ குற்றொற்று
6. குறிலினை/ நெற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------ புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் ---- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் -------------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -------------- புளிமா--------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- வி//சு//ம்பின் – ப//சு//புற் , அ//ல்//லால்மற் – ற//லை//காண்
மோனை- //ற//லைகாண்- //றா//ங்கே

Sponsored content

PostSponsored content



Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக