புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
Page 17 of 100 •
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-82
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்
எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
தெளிவுரை
வந்த விருந்தினரை உபசரியாது தான் மட்டும் மறைவாக உண்பது
அமிழ்தமாயினும் அது விரும்பத்தக்கதன்று.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
விருந்/து-------- புறத்/த/தாத்------ தா/னுண்/டல்-----சா/வா
நிரை/நேர்--------நிரை/நேர்/நேர்---நேர்/நேர்/நேர்---நேர்/நேர்
புளிமா---------------புளிமாங்காய்------தேமாங்காய்-------தேமா
இயற்சீர் ----------- வெண்சீர் --------- வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை----வெண்டளை----- வெண்டளை--- வெண்டளை
மருந்/தெனி/னும்--- வேண்/டற்/பாற்---- றன்/று
நிரை/நிரை/நேர்-----நேர்/நேர்/நேர்---------நேர்பு
கருவிளங்காய்---------தேமாங்காய்--------காசு
வெண்சீர் --------------- வெண்சீர்
வெண்டளை---------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>றன்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினையொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குறில்-- நெற்றொற்று
3. நெடில்-- குற்றொற்று- குற்றொற்று
4. நெடில்—நெடில்
5. குறிலினையொற்று-- குறிலினை
6. நெற்றொற்று—குற்றொற்று—நெற்றொற்று
7. குற்றொற்று—குறில்
எதுகை- விருந்து- மருந்தெனினும்,
மோனை- தானுண்டல் - சாவா, விருந்து- வேண்டற்பாற்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-83
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத லின்று
தெளிவுரை
இல்லறத்தான் ஒருவனது செல்வம், நாள் தவறாது வரும்
விருந்தினரை உபசரிப்பினும் குறைவதில்லை.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வரு/விருந்/து--------வை/கலும்----- ஓம்/பு/வான்------ வாழ்க்/கை
நிரை/நிரை/நேர்---நேர்/நிரை--------நேர்/நேர்/நேர்--நேர்/நேர்
கருவிளங்காய்-------கூவிளம்-----------தேமாங்காய்------தேமா
வெண்சீர் ------------ இயற்சீர்------------ வெண்சீர் -------- இயற்சீர்
வெண்டளை--------வெண்டளை---- வெண்டளை--- வெண்டளை
பரு/வந்/து---------- பாழ்/படு/த------- லின்/று
நிரை/நேர்/நேர்---நேர்/நிரை/நேர்--நேர்/பு
புளிமாங்காய்-------கூவிளங்காய்-------காசு
வெண்சீர் ----------- வெண்சீர்
வெண்டளை------- வெண்டளை
ஈற்றுச்சீர்>>>லின்று>>>நேர்பு>>>காசு
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. நெடில்-- குறிலினையொற்று
3. நெற்றொற்று-- குறில்- நெற்றொற்று
4. நெற்றொற்று-- குறில்-
5. குறிலினை-- குற்றொற்று—குறில்
6. நெற்றொற்று—குறிலினை—குறில்
7. குற்றொற்று- குறில்
எதுகை- வருவிருந்து- பருவந்து , வாழ்க்கை- பாழ்படுத
மோனை- வருவிருந்து- வாழ்க்கை- வைகலும் , பருவந்து -பாழ்படுத
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.MEENA
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
[You must be registered and logged in to see this link.]பழ.முத்துராமலிங்கம் wrote:திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1
அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு
தெளிவுரை
எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.
அசை
1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு
1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்
அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை
1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு
எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே
மோனை- முதல-முதற்றே
- M.MEENAபண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 22/09/2018
வாழ்த்துக்கள் ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-84
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை
நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று
எதுகை- அகனமர்ந்து- முகனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
அகனமர்ந்து செய்யா ளுறையு முகனமர்ந்து
நல்விருந் தோம்புவா னில்
தெளிவுரை
மலர்ந்த முகத்துடன் விருந்தினரை உபசரிக்கும் ஒருவனது
வீட்டில் லட்சுமி விரும்பிக் குடியிருப்பாள்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
அக/னமர்ந்/து------- செய்/யா------ளுறை/யு-----------முக/னமர்ந்/து
நிரை/நிரை/நேர்----நேர்/நேர்-----நிரை/நேர்----------நிரை/நிரை/நேர்
கருவிளங்காய்--------தேமா-----------புளிமா-----------------கருவிளங்காய்
வெண்சீர் -------------- இயற்சீர்-------- இயற்சீர் ------------- வெண்சீர்
வெண்டளை----------வெண்டளை- வெண்டளை--- வெண்டளை
நல்/விருந்---------- தோம்/பு/வா------- னில்
நேர்/நிரை-----------நேர்/நேர்/நேர்------நேர்
கூவிளம்--------------தேமாங்காய்------நாள்
இயற்சீர் --------------வெண்சீர்
வெண்டளை------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>னில்>>>நேர்>>>நாள்
1. குறிலினை—குறிலினையொற்று-- குறில்
2. குற்றொற்று- நெடில்
3. குறிலினை—குறில்
4. குறிலினை—குறிலினையொற்று—குறில்
5. குற்றொற்று—குறிலினையொற்று
6. நெற்றொற்று—குறில்—நெடில்
7. குற்றொற்று
எதுகை- அகனமர்ந்து- முகனமர்ந்து , நல்விருந்- னில்
மோனை- இல்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அறத்துப்பால்-1.2-இல்லறவியல்-1-2-5-விருந்தோம்பல்-85
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்
தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- புலம்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி
குறள் மூலம்-மணக்குடவர் ,ஞா. தேவநேயப் பாவாணர்
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சல் மிசைவான் புலம்
தெளிவுரை
விருந்தினரை முன்னர் உபசரித்து, மிஞ்சியதைத் தான் உண்பவனது நிலத்தில் விதைக்கவும் வேண்டுமோ? ஒன்று நூறாக விளையும் என்பதாம்.
குறள்----------------------அசை-----------------சீர்-வாய்ப்பாடு---------------------தளை
வித்/து----------- மிடல்/வேண்/டுங்--கொல்/லோ - விருந்/தோம்/பி
நேர்/நேர்---------நிரை/நேர்/நேர்------நேர்/நேர்------நிரை/நேர்/நேர்
தேமா---------------புளிமாங்காய்-------தேமா----------------புளிமாங்காய்
இயற்சீர் -----------வெண்சீர் --------- இயற்சீர் ---------- வெண்சீர்
வெண்டளை----வெண்டளை----வெண்டளை--- வெண்டளை
மிச்/சல்----------- மிசை/வான்------------ புலம்
நேர்/நேர்-----------நிரை/நேர்-----------------நிரை
தேமா------------------புளிமா-----------------மலர்
இயற்சீர்--------------- இயற்சீர்
வெண்டளை-------வெண்டளை
ஈற்றுச்சீர்>>>புலம்>>>நிரை>>>மலர்
1. குற்றொற்று-- குறில்
2. குறிலினையொற்று—குற்றொற்று—குற்றொற்று
3. குற்றொற்று-- நெடில்
4. குறிலினையொற்று— நெற்றொற்று—குறில்
5. குற்றொற்று—குற்றொற்று
6. குறிலினை—நெற்றொற்று
7. குறிலினையொற்று
எதுகை- வித்து- மிச்சல், கொல்லோ- புலம்
மோனை- மிடல்வேண்டுங்- மிச்சல் – மிசைவான், வித்து- விருந்தோம்பி
- Sponsored content
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 100
|
|