புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிறக்கிறது புத்தாண்டு... 2018ல் என்ன நடக்கும்? பஞ்சாங்கம் சொல்லும் பகீர் தகவல்கள்..!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பஞ்சாங்கம் என்பது தமிழ் ஆண்டு கணக்குப் படி, துல்லிய காலக் கணக்கீடுகளால் தயாரிக்கப் படுவது. ஒவ்வொரு அறுபது ஆண்டுகளுக்கும் ஒரு முறை அதன் தன்மை மாறிக் கொண்டே இருக்கும். இதற்கென தமிழ்ப் பாடல் வெண்பா வடிவில் உள்ளது.
தற்போது நடந்து கொண்டிருப்பது தமிழ் ஆண்டான ஹேவிளம்பி. இதனை ஹேமலம்ப என்றும் கூறுவர். அடுத்த ஆண்டு விளம்பி வருடம். இந்த விளம்பி வருடம் சித்திரை துவக்கத்தில் இருந்து, அதாவது 2018 ஏப்ரல் 14இல் இருந்து துவங்குகிறது என்றாலும், 2018ஆம் ஆண்டில் ஹேவிளம்பி வருட பஞ்சாங்கத்தில் உள்ள மார்கழி பாதி, தை, மாசி, பங்குனி பலன்கள் தொடரும்.
பஞ்சாங்கத்தில் பழங்காலக் கணக்கீட்டின் படி வெய்யில், மழை, புயல், தண்ணீர்ப் பஞ்சம், வெள்ளம் என இயற்கையின் மாறுபாடுகளைக் குறித்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கணக்கீடுகள் சில நேரங்களில் சரியாக அமைந்தாலும், பல நேரங்களில் பொய்த்துப் போயிருக்கின்றன.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், 2017ம் ஆண்டில் ஏற்பட்ட பல இயற்கைச் சீற்றங்களை பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்திருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பரில் ஏற்பட்ட மழை, வெள்ளம், ஓஹி புயல் குறித்த தகவல்கள் பஞ்சாங்கத்தில் முன்னெச்சரிக்கையாக இடம்பெற்றிருந்தன. கன்னியாகுமரி, நாகப்பட்டினம் பாதிக்கப்படும் என்ற தகவல்கள் முன்னரே சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.
நன்றி
News Fast
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெப்பம் அதிகம் நிலவும், சாலை விபத்துகள் அதிகரிக்கும் என எச்சரிக்கிறது பஞ்சாங்கம்.
* எல்லைப் பாதுகாப்பு அதிகரிக்கும், புதிய பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப் படும்.
* தீயணைப்பு - போலீஸ் - ராணுவத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* சர்க்கரை, வெல்லம், புளி, மதுபானங்களின் விலை ஏறுமாம்!
* மதுபான விலை ஏற்றம் காண்பதுடன், அதில் அரசு சில சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாம்.
* மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும்.
* மத்திய அரசு புதிய வரி திட்டங்களை விதிக்குமாம்.
* வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
* புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரிடும்.
* தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.
[size=37]
[/size]
* மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம்.
இவற்றில் பெரும்பாலானவற்றை 2017ல் நாம் பார்த்து விட்டோம். அதுவே 2018லும் தொடரும் என்ற ரீதியில் பஞ்சாங்கக் கணிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பகீர் கிளப்பும் பல தகவல்கள் பொய்த்துப் போயிருந்தலும், இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நாம் இந்த வருடமும் பார்த்துவிட்டோம் என்பதால், அரைகுறை மனத்துடன் இவற்றை நம்ப வேண்டியுள்ளது.
* எல்லைப் பாதுகாப்பு அதிகரிக்கும், புதிய பாதுகாப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப் படும்.
* தீயணைப்பு - போலீஸ் - ராணுவத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும்.
* சர்க்கரை, வெல்லம், புளி, மதுபானங்களின் விலை ஏறுமாம்!
* மதுபான விலை ஏற்றம் காண்பதுடன், அதில் அரசு சில சட்ட திட்டங்களைக் கொண்டு வருமாம்.
* மாநில அரசு நிலையில்லாத அரசாக ஆட்சி நடத்திட நேரிடும்.
* மத்திய அரசு புதிய வரி திட்டங்களை விதிக்குமாம்.
* வங்கிகளில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
* புதிய ரக ரூபாய் நோட்டுகள் அச்சிட நேரிடும்.
* தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம் பாதரசம் போன்றவைகளின் விலை அதிகரிக்கும்.
[size=37]
[/size]
* மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம்.
இவற்றில் பெரும்பாலானவற்றை 2017ல் நாம் பார்த்து விட்டோம். அதுவே 2018லும் தொடரும் என்ற ரீதியில் பஞ்சாங்கக் கணிப்புத் தகவல்கள் கூறுகின்றன. பெரும்பாலும் பகீர் கிளப்பும் பல தகவல்கள் பொய்த்துப் போயிருந்தலும், இதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றை நாம் இந்த வருடமும் பார்த்துவிட்டோம் என்பதால், அரைகுறை மனத்துடன் இவற்றை நம்ப வேண்டியுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல மழை இருக்கும் என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா !பழ.முத்துராமலிங்கம் wrote:இந்நிலையில், வரும் 2018ஆம் ஆண்டில் (விளம்பி வருட) எப்படி இருக்கும் என்று அறியும் ஆவல் நமக்கு இருக்கத்தான் செய்யும்.
அதன்படி, இந்தப் பஞ்சாங்கத் தகவல்களைப் பார்க்கலாம்...
வரும் 2018-ஆம் ஆண்டில் புயல், மழை ஆகிய இயற்கைச் சீற்றங்கள் எப்படி இருக்கும் என்று பஞ்சாங்கத்தில் கணித்துள்ளனர்.
விளம்பி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தில் ஆடி மாதம் 5ஆம் தேதி சனிக்கிழமை - உலகம் சுபிட்சமாக இருக்கும். சரியான நேரத்தில் மழை பெய்யும். தங்க நகை விலையில் சரிவு ஏற்படுமாம்.
2018ஆம் ஆண்டில், கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுமாம். அதாவது, 9 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி அவற்றில் 5 பலவீனம் அடைந்து, 4 காற்றழுத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து புயலாக மாறும் என்றும், தமிழகம் முழுவதும் நல்ல மழை, அதுவும் மாலை மற்றும் இரவில் மழை இருக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டில், பஞ்சாங்கம் சுட்டிக்காட்டும் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்...
* தேங்காய் உற்பத்தி நன்றாக இருக்கும் என்றும், விலை வீழ்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த 2017ல் தேங்காய் விலை அதிகரித்துக் காணப்படுகிறது.
* காய்கறி விலை வீழ்ச்சி, தென்னை, மா, பலா, வாழைப்பழம் விளைச்சல் நன்றாக இருக்கும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தண்ணீர் தான் மிகவும் முக்கியமான ஒன்று, அது நிறைய இருக்கும் என்றால் அருமை...............பழ.முத்துராமலிங்கம் wrote:
ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
வரட்டும் பார்க்கலாம் .>>>>>>> மூத்த அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாம்.
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம். அப்படியா ????
* கொசுக்களால் புதிய நோய் உருவாகுமாம். அப்படியா ????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1261351krishnaamma wrote:தண்ணீர் தான் மிகவும் முக்கியமான ஒன்று, அது நிறைய இருக்கும் என்றால் அருமை...............பழ.முத்துராமலிங்கம் wrote:
ரியல் எஸ்டேட் நன்றாக இருக்குமாம்.
* பணத்தட்டுப்பாடு வராதாம். நவதானியம், நவரத்தினம் ஆகியவற்றின் விலை குறையுமாம்.
*அரசுக்கு பல கோடிக்கணக்கில் புராதனப் புதையல் கிடைக்குமாம்.
* தங்க நகை, வெள்ளி, செம்பு விலை ஏற்றம் காணுமாம். வியாபாரம் நிலையற்று இருக்குமாம்.
* எட்டுத்திசையிலும் புயல் மழை இருக்குமாம். ஆடி ஆவணி மாதங்களில் வானில் இருந்து ஒளி தோன்றி மறையுமாம்.
* விமானம், ரயில் போக்குவரத்து ஆகியவை இந்த மாதங்களில் மழையினால் பாதிக்கப் படுமாம்.
* ஆடி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை, அதாவது ஜூன் துவங்கி நவம்பர் வரை நல்ல மழைப் பொழிவு இருக்கும் என்கிறது பஞ்சாங்கம்.
* பசுக்களால் பால் உற்பத்தி நன்முறையில் அதிரிக்குமாம்.
* மடாதிபதிகளுக்கு என புதிய சட்டதிட்டங்கள் ஏற்படுத்தப்படும்
* வடக்கே காசி, கயா, அயோத்தியிலும், தெற்கே ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருச்சி, மதுரையிலும் நில நடுக்கம் ஏற்படுமாம்.
* தமிழக நதிகள், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைகள் நிரம்பி வழியும் என்கிறது பஞ்சாங்கம். கொள்ளிடம், காவேரி, வைகை, குற்றாலம் ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுக்குமாம்.
தண்ணி தட்டுப்பாடு இன்றி கிடைக்க அரசு ஆவன செய்யும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|