புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
7 Posts - 64%
heezulia
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_m10நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 12:59 pm

தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களிலும் நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தென்னை விவசாயிகள் பலரும் நீண்ட காலமாக போராடிவருகிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில நிபந்தனைகளுடன் தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! KgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f



இதுகுறித்து உடுமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் சேர்மன் நா. பெரியசாமி கூறியதாவது. "தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். வறட்சி மற்றும் விலைவீழ்ச்சி காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் ஒரு வரப்பிரசாதம்.

தமிழ்
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 1:01 pm

தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் குடிப்பதற்கும் கருப்பட்டி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. இறக்கப்படும் பதநீரை அப்படியே வைத்திருந்தால் அது நொதித்து புளித்துபோய் போதை தரும் புளித்த கள்ளாக மாறிவிடும். ஆனால், நீரா என்பது புளிக்காத பதநீர். 9 டிகிரி செல்சியஸ் குளிரில் தொடர்ந்து வைத்திருக்கும் பதநீர்தான் நீரா. உள்ளுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை சீவப்பட்ட தென்னை பாளைகளில் பொருத்தி அதில் வடியும் திரவம் பதநீராகும். சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களில் வடியும் திரவம் கள் எனப்படுகிறது. கள் இறக்கவும் விற்கவும் தமிழ்நாட்டில் தடையுள்ளது.
ஆனால், நீரா என்பது கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம். தென்னை பாளைகளில் இருந்து வடியும் திரவத்தை மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக ஐஸ்பெட்டிகளில் சேகரிக்கவேண்டும். அந்த குளிர்நிலையில் இருந்தால் அதுதான் நீரா. குளிர்நிலை குறைந்தால் நீரா கள்ளாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மனித உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
மேலும் தென்னை மரம் ஒன்றில் இருந்து மாதம் 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைப்பதால் குறைந்தபட்சம் 25 தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ 50,000 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்" என்றவர் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய உள்ள அரசாணையில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டார்.

நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 27, 2017 1:01 pm

தனிப்பட்ட முறையில் நீரா இறக்கி விற்பனை செய்ய யாருக்கும் அனுமதியில்லை. தென்னை வாரியத்தில் பதிவு செய்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலம் நீரா இறக்கப்பட்டு, பதப்படுத்தி பாட்டில், கேன், பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் உரிய உரிமம் பெற்று, தென்னை வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படி பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை ஆய்வு நடத்தி நீரா இறக்கி விற்பனை செய்யும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெறும் நிறுவனங்களில் உறுப்பினராக பதிவுசெய்துள்ள விவசாயிகளின் தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களில் இருந்தும் நீரா இறக்க முடியாது. மொத்தமுள்ள தென்னை மரங்களில் 5 சதவிகிதம் அளவில் மட்டுமே நீரா இறக்க அனுமதிக்கப்படும். நீரா வழங்கப்படும் உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டு முறைப்படி விண்ணப்பம் கொடுத்து புதிய உரிமம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீராபானத்தில் இருந்து சர்க்கரையும் உற்பத்தி செய்யலாம். நீரா சீனிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தத்தில் நீரா தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்றார் பெரியசாமி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக