புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தென்னை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ளது போல் தமிழ்நாட்டில் உள்ள தென்னை மரங்களிலும் நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து தென்னை விவசாயிகள் பலரும் நீண்ட காலமாக போராடிவருகிறார்கள்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில நிபந்தனைகளுடன் தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
![நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! KgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f](https://www.filepicker.io/api/file/kgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f.jpg)
இதுகுறித்து உடுமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் சேர்மன் நா. பெரியசாமி கூறியதாவது. "தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். வறட்சி மற்றும் விலைவீழ்ச்சி காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் ஒரு வரப்பிரசாதம்.
தமிழ்
விகடன்
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சில நிபந்தனைகளுடன் தென்னை மரங்களில் இருந்து நீராபானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கும் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
![நீராக்கு தடை நீங்கியது! - தமிழக அரசு அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி! KgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f](https://www.filepicker.io/api/file/kgpHoKotTpW4G8UMPaMg+03b187d416113212d4ba29ae4f4e931f.jpg)
இதுகுறித்து உடுமலை உழவர் உற்பத்தியாளர் கம்பெனியின் சேர்மன் நா. பெரியசாமி கூறியதாவது. "தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை வரவேற்கிறோம். வறட்சி மற்றும் விலைவீழ்ச்சி காரணமாக நஷ்டத்தை சந்தித்து வரும் தென்னை விவசாயிகளுக்கு நீராபானம் ஒரு வரப்பிரசாதம்.
தமிழ்
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தென்னை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் குடிப்பதற்கும் கருப்பட்டி உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. இறக்கப்படும் பதநீரை அப்படியே வைத்திருந்தால் அது நொதித்து புளித்துபோய் போதை தரும் புளித்த கள்ளாக மாறிவிடும். ஆனால், நீரா என்பது புளிக்காத பதநீர். 9 டிகிரி செல்சியஸ் குளிரில் தொடர்ந்து வைத்திருக்கும் பதநீர்தான் நீரா. உள்ளுக்குள் சுண்ணாம்பு பூசப்பட்ட மண்கலயங்களை சீவப்பட்ட தென்னை பாளைகளில் பொருத்தி அதில் வடியும் திரவம் பதநீராகும். சுண்ணாம்பு பூசப்படாத கலயங்களில் வடியும் திரவம் கள் எனப்படுகிறது. கள் இறக்கவும் விற்கவும் தமிழ்நாட்டில் தடையுள்ளது.
ஆனால், நீரா என்பது கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம். தென்னை பாளைகளில் இருந்து வடியும் திரவத்தை மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக ஐஸ்பெட்டிகளில் சேகரிக்கவேண்டும். அந்த குளிர்நிலையில் இருந்தால் அதுதான் நீரா. குளிர்நிலை குறைந்தால் நீரா கள்ளாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மனித உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
மேலும் தென்னை மரம் ஒன்றில் இருந்து மாதம் 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைப்பதால் குறைந்தபட்சம் 25 தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ 50,000 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்" என்றவர் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய உள்ள அரசாணையில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டார்.
நன்றி
விகடன்
ஆனால், நீரா என்பது கள்ளுக்கும் பதநீருக்கும் இடைப்பட்ட பானம். தென்னை பாளைகளில் இருந்து வடியும் திரவத்தை மண்கலயங்களில் சேகரிப்பதற்குப் பதிலாக ஐஸ்பெட்டிகளில் சேகரிக்கவேண்டும். அந்த குளிர்நிலையில் இருந்தால் அதுதான் நீரா. குளிர்நிலை குறைந்தால் நீரா கள்ளாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. மனித உடலுக்குத் தேவையான தாது உப்புக்கள் அதிக அளவு நீராவில் உள்ளது.
மேலும் தென்னை மரம் ஒன்றில் இருந்து மாதம் 2,000 ரூபாய்வரை வருமானம் கிடைப்பதால் குறைந்தபட்சம் 25 தென்னை மரங்கள் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மாதம் ரூ 50,000 வரை நிரந்தர வருமானம் கிடைக்கும்" என்றவர் தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்ய உள்ள அரசாணையில் இருக்கும் முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டார்.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தனிப்பட்ட முறையில் நீரா இறக்கி விற்பனை செய்ய யாருக்கும் அனுமதியில்லை. தென்னை வாரியத்தில் பதிவு செய்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் விவசாய கூட்டுறவு சங்கங்கள் மூலம் நீரா இறக்கப்பட்டு, பதப்படுத்தி பாட்டில், கேன், பாக்கெட்டுக்களில் அடைத்து விற்பனை செய்யப்படும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையில் உரிய உரிமம் பெற்று, தென்னை வாரியத்தில் பதிவு செய்யவேண்டும். அப்படி பதிவு செய்த நிறுவனங்கள் மற்றும் சங்கங்களை ஆய்வு நடத்தி நீரா இறக்கி விற்பனை செய்யும் உரிமம் வழங்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெறும் நிறுவனங்களில் உறுப்பினராக பதிவுசெய்துள்ள விவசாயிகளின் தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களில் இருந்தும் நீரா இறக்க முடியாது. மொத்தமுள்ள தென்னை மரங்களில் 5 சதவிகிதம் அளவில் மட்டுமே நீரா இறக்க அனுமதிக்கப்படும். நீரா வழங்கப்படும் உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டு முறைப்படி விண்ணப்பம் கொடுத்து புதிய உரிமம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீராபானத்தில் இருந்து சர்க்கரையும் உற்பத்தி செய்யலாம். நீரா சீனிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தத்தில் நீரா தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்றார் பெரியசாமி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
உரிமம் பெறும் நிறுவனங்களில் உறுப்பினராக பதிவுசெய்துள்ள விவசாயிகளின் தோப்பில் உள்ள அனைத்து தென்னை மரங்களில் இருந்தும் நீரா இறக்க முடியாது. மொத்தமுள்ள தென்னை மரங்களில் 5 சதவிகிதம் அளவில் மட்டுமே நீரா இறக்க அனுமதிக்கப்படும். நீரா வழங்கப்படும் உரிமம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அடுத்த ஆண்டு முறைப்படி விண்ணப்பம் கொடுத்து புதிய உரிமம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
நீராபானத்தில் இருந்து சர்க்கரையும் உற்பத்தி செய்யலாம். நீரா சீனிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மொத்தத்தில் நீரா தென்னை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும்" என்றார் பெரியசாமி.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Similar topics
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» விளிம்பிப் பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
» மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் திட்டத்துக்கு தமிழக அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கியது : அதிகாரிகள் மகிழ்ச்சி
» விவசாயிகள் தற்கொலை தொடர்வதை தடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் : சுண்டு விரலை கூட அசைக்கவில்லை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
» தமிழக அரசின் அடுத்த அதிரடி அறிவிப்பு: தமிழக மக்கள் மகிழ்ச்சி..!
» விளிம்பிப் பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|