புதிய பதிவுகள்
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
103 Posts - 48%
heezulia
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
7 Posts - 3%
prajai
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
3 Posts - 1%
Barushree
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 1%
cordiac
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
232 Posts - 52%
heezulia
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
18 Posts - 4%
prajai
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
5 Posts - 1%
Barushree
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_m10யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 24 Dec 2017 - 15:14

யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  9pLg7ip5QreNZ74ExDOi+103y1jpg

மக்களின் கோரிக்கையை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கருமந்தியால் கடிபட்ட பொதுமக்களே அதைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க முயற்சி செய்தனர். இந்த மந்தி சுமார் 30 கிலோ எடை கொண்டது. அதைப் பார்க்கும்போதே ஒரு சிறுவனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அதன்பேரில் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் ஒரு வீட்டிற்கு இந்த மந்தி வந்தபோதே வீட்டுக்கதவை பூட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சாவகாசமாக ஆறேழு மணி நேரம் கழித்து வர மந்தி தப்பிச் சென்றுவிட்டது. இதன் பின்பும் இப்பகுதியில் பல பேர் இந்த மந்தியிடம் கடிபட, திரும்ப அதைப் பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த வகையில் ஒருநாள் ராணி என்ற பெண்ணின் வீட்டிற்குள் அந்த மந்தி நுழைந்துவிட்டது. அதைப் பார்த்த ராணி அதற்கு சாதுர்யமாக சாப்பாடு வைத்து, கதவைத் தாழிட்டுவிட்டு மக்களைக் கூவி அழைத்திருக்கிறார்.

வந்தவர்கள், 'இனி வனத்துறையினரை அழைக்கப் போனால் வேலையாகாது!'2 என்று சொல்லி தாமே அதைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். அவரவர் வீட்டிலிருந்த சாக்குப்பை, கித்தான் சாக்கு, பிளாஸ்டிக் வலைகள், கயிறு போன்றவற்றை வைத்து அதை அமுக்கியும் விட்டனர். பிறகு வனத்துறையினருக்கு தவகல் கொடுத்தனர்.

அவர்களோ, இந்த முறையும் வந்தது தாமதமாகத்தான். அப்படி வந்தவர்களும் அதைக் கொண்டு போவதற்கான கூண்டோ, வலையோ, பாதுகாப்பு ஆயுதங்களோ கொண்டு வரவில்லை. மந்தி காட்டிய சீற்றம் கண்டு குண்டுக்கட்டாக கட்டப்பட்டிருந்த அதைத் தொடவே பயந்தனர்.

இருந்தாலும் பொதுமக்கள் விடவில்லை. தங்களிடமிருந்த வலை, சாக்குப்பை, கயிறு போன்றவற்றுடனே அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ''பொதுவாக இதை எந்தக் காட்டில் கொண்டுபோய் விட்டாலும், மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டதால் திரும்ப மக்கள் புழக்கம் உள்ள இடத்திற்கே ஓடி வந்துவிடும். அல்லது சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு விடும். எனவே வன உயிரியியல் பூங்கா அல்லது மிருகக்காட்சி சாலைகளில் விட்டுவிடுங்கள்!'' என்றே பொதுமக்கள், சூழல், இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினரிடம் கேட்டுக் கொண்டனர்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 24 Dec 2017 - 15:15

ஆனால் அவர்களோ இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழ்நாடுகாணி வனப்பகுதியில் கொண்டு போய் மந்தியை விட்டிருக்கின்றனர். இதற்கு அருகாமையிலும் மக்கள் குடியிருப்பு இருக்கவே செய்கிறது. போதாக்குறைக்கு இது கேரள எல்லைப் பகுதி வேறு.

யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  TVNeVlyDRpil0pH2qepv+103y4jpg
வேடிக்கை பார்க்கும் நீலகிரி மக்கள்.


ஆக, கருமந்தி திரும்ப அந்தக் குடியிருப்புக்குப் போகாதா? அங்குள்ள மக்களைக் கடிக்காதா? அப்படியே கடித்தாலும் இங்கேயுள்ள மக்கள் வனத்துறையிடம் அதைப் பாதுகாப்பாக பிடித்துக் கொடுத்தது போல், பிடித்துக் கொடுப்பார்களா? அல்லது அது கேரளா எல்லைப் பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள், வேட்டைக்காரர்களுக்கு இரையாகி விடாதா? என்ற கேள்விகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

வனத்துறையினரோ இதை ஒரு துளியும் சட்டை செய்யவில்லை. தாம் கொண்டு போன கருமந்தியை அப்படியே வைத்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதை சில பத்திரிகைகளுக்கு கொடுத்து, தாங்கள்தான் அதீதீர வீரசூர பராக்கிரமத்துடன் மந்தியைப் பிடித்து காட்டில் விட்டதாக செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த கருமந்தி விவகாரத்தில் வனத்துறை செயற்கை விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என்று பந்தலூர் மக்கள் பேசிக் கொண்டிருந்ததற்கு அடுத்தபடியாக புலி வேட்டையை அதே வனத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக இங்கே ஒரு சர்ச்சை கொடி கட்டியது. அது ஒரு புலித்தோல் கடத்தல் கும்பலை மையமாக வைத்தே உருண்டதுதான் வேடிக்கை.

கூடலூர் மசினக்குடி பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளில் மான்கறி விருந்துகள் அவ்வப்போது நடப்பதும், அதற்காக மான்கள் வேட்டை தொடர்வதையும் ஏற்கெனவே தொடரில் எழுதியுள்ளோம். அதே போல் கர்நாடகா பந்திப்பூர் ரிசார்ட்டுகளிலும் நடப்பதாக புகார் உள்ளது.

அந்த வகையில் கூடலூர் பொக்காபுரம் பகுதியில் சேர்ந்த பரமேஸ்வரன், இவருடைய நண்பர் போரைய்யன் ஆகிய இருவரும் இணைந்து ரகு ஒன்பவரிடம் ஒரு புலித்தோலை விற்க முயன்றுள்ளனர்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 24 Dec 2017 - 15:17

இவர்கள் வனத்துறையின் பறக்கும்படையிடம் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் அருகே 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிடிபட்டனர். இதில் போரய்யனும், பரமேஸ்வரனும் குண்டல்பேட் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் போராய்யாவுக்கு குண்டல் பேட்டில் ஆதரவாளர்கள் அதிகம் என பேசப்பட்டது.

குறிப்பாக பந்திப்பூர் ரிசார்ட்டுகள் வைத்துள்ளவர்களுடன் படு நெருக்கம் எனப் பேசப்பட்டது. அந்த வகையில் இங்கே உள்ள பெரிய ரிசார்ட் முதலாளி ஒருவர் குண்டல்பேட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவரை கவனிக்கிற விதத்தில் கவனிக்க, அவருடைய ரிசார்ட்டுக்கே கொண்டு போய் குளிர விசாரிக்கப்பட்டுள்ளனர் கைதிகள்.

யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  G0KhwZBLTe2aFhEc0zCA+103y3jpg
வலையில் பிடிக்கப்பட்ட கருமந்தி.

இதையடுத்து, ''போரய்யாவுக்கும், இந்த புலித்தோலுக்கும் சம்பந்தமில்லை. அவரின் நண்பர் பரமேஸ்வரனிடம் பல வருடங்களுக்கு மேலாக ஒரு புலித்தோல் இருந்திருக்கிறது. அவரின் குழந்தைக்கு உடல்நிலை சுகமில்லாது ஆஸ்பத்திரியில் இருப்பதால், அதற்கு செலவுக்காக வேண்டி புலித்தோலை விற்கப் பார்த்துள்ளார். ரகுவிடமும் பேரம் பேசியிருக்கிறார். அதைக் கொண்டுவர வாகன உதவி செய்யத்தான் போரய்யா சென்றுள்ளார். அவர் மீது எந்த குற்றமுமில்லை. பரமேஸ்வனும் இப்போதுதான் முதல் குற்றம் புரிந்துள்ளார். எனவே அவர்கள எங்கள் சொந்த ஜாமீனிலேயே விடுவிக்கப் போகிறோம்!'' என்று போலீஸார் இந்த வழக்கை ஊத்தி மூட, கூடலூரில் உள்ள சூழல் அமைப்பினர் சிலர் பொங்கினர். போராட்டக் களத்திலும் இறங்கி விட்டனர். அவர்களின் கோபத்தைப் பார்த்த கர்நாடக போலீஸ் கைது செய்த இருவரையும் ரிமாண்ட் செய்து விட்டது.

ஓரிரு வருடங்களுக்கு முன் முதுமலை தெப்பக்காடு வன உயிரின மியூசியத்தில் பல பொருட்கள் திருடு போனது. அதில் இரண்டு புலித்தோல்களும், சில சிறுத்தை தோல்களும் அடக்கம். இப்போது குண்டல்பேட் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட புலித்தோல் அதில் ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது? என்று இச்சம்பவத்தை தொடர்ந்து மக்களிடம் கேள்விகள் சுழல ஆரம்பித்தன.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 24 Dec 2017 - 15:19

யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...  FqJa6bJROe2K7jlYtyig+103y2jpg

அதையடுத்து குண்டல்பேட்டில் பிடிபட்ட புலித்தோலை பார்த்து வர தமிழக வனத்துறையினர் சிலர் சென்றனர். அதில் அவர்கள் என்ன கண்டுபிடித்தார்களோ இல்லையோ, பெரிய உண்மையை மூடி மறைத்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்த விஷயத்தில் பல்வேறு விஷயங்களை குண்டல்பேட்டிற்கு சென்று ஆராய்ச்சி செய்து வந்த வன உயிரின ஆர்வலர் ஒருவர் நம்மிடம் இப்படி பேசினார்:

''பந்திப்பூர் டைகர் புராஜக்ட்ல இப்ப புலிகள் அதிகமாகியிருக்கு. அவை கூடலூர் மசினக்குடி வரை வந்து செல்கின்றன. போன மாதத்தில் மட்டும் மசினக்குடி வட்டாரத்தில் 15 எருமைகள் புலி அடிச்சே செத்திருக்கு. எருமைகள் மேல பதிஞ்சிருந்த நகக் கீறல்களை வைத்தே அதை டாக்டர்கள் கண்டுபிடித்து சொன்னாங்க. இப்படியிருக்க டைகர் இப்போ வேட்டையாடப்படறதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறாங்க அதிகாரிகள். குண்டல்பேட்ல அந்த புலித்தோலை நாங்களும் போய்ப் பார்த்தோம். அதில் ஒரே ஒரு நகம் மட்டும்தான் இருக்கு. தோலை நல்லா பாலீஷ் பண்ணியிருக்காங்க. கால் பகுதிகளில் எங்கேயும் ஆணி குத்தின அடையாளமோ, சுவற்றில் மாட்டப்பட்டதற்கான அறிகுறியோ இல்லவே இல்லை. அதை வச்சுப் பார்க்கும்போது ஒரு சில மாசம் முன்னாலதான் அந்தப்புலி வேட்டையாடப் பட்டிருக்க வேண்டும். தாங்கள் கொடுத்த பிரஷ்ஷரின் பேரில்தான் தமிழ்நாடு வனத்துறை இதை விசாரிக்கவே தொடங்கியிருக்கு. இப்படியிருந்தால் எத்தனை புலிகள் காப்பகம் அமைத்தாலும் புலிகளை காப்பாற்ற முடியாது!'' என்றனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன்
நன்றி
தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக